Tag: யாழ் நீதிமன்றம்
தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது – யாழ் நீதிமன்றில் வழக்கு
தமிழரசுக்கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. இதற்கான நீதியை பெறவே யாழ் நீதிமன்றத்தில் நேற்று (18.12.2024) வழக்கொன்றை தாக்கல் செய்தேன் என ... Read More
எம்.பி அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யாவுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், கடந்த 09.12.2024 அன்று அத்துமீறி உள் நுழைந்த வழக்கு இன்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More