Tag: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

காவலாளியை கடித்து காயப்படுத்திய நபர்

காவலாளியை கடித்து காயப்படுத்திய நபர்

December 20, 2024

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று மாலை பதிவாகியுள்ளது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றது. ... Read More

யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் – இதுவரை ஏழு பேர் உயிரிழப்பு

யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் – இதுவரை ஏழு பேர் உயிரிழப்பு

December 17, 2024

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ... Read More

வடக்கு மாகாணத்தை உலுக்கும் மர்மக் காய்ச்சல் – மேலும் ஒருவர் சாவு

வடக்கு மாகாணத்தை உலுக்கும் மர்மக் காய்ச்சல் – மேலும் ஒருவர் சாவு

December 12, 2024

மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு ... Read More