Tag: பிரியந்த வீரசூரிய

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வீதி விபத்துகள் குறித்து எச்சரிக்கை

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வீதி விபத்துகள் குறித்து எச்சரிக்கை

January 17, 2025

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதமாக வீதி விபத்துகள் இருப்பதுமடன், தினமும்  9 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். 'புதிய அரசாங்கத்துடன் பொலிஸாரின் பங்கு' என்ற தலைப்பில் ... Read More

போக்குவரத்து சட்டத்தை மீறிய 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போக்குவரத்து சட்டத்தை மீறிய 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

December 25, 2024

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 நபர்கள் உட்பட போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மொத்தம் 8,747 வாகன சாரதிகளுக்கு எதிராக இன்று புதன்கிழமை அதிகாலை 6 மணி வரையா 24 மணித்தியாலங்களில் சட்ட நடவடிக்கை ... Read More