Tag: தமிழ் ஊடகவியலாளர் சங்கம்
ஊடகத்துறை மீது தொடர்கின்ற அச்சுறுத்தலின் வெளிப்பாடே தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் – வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்
கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தலின் வெளிப்பாடே என்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் ... Read More