Tag: இலங்கை தமிழ் செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் பல மீட்பு

நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் பல மீட்பு

January 19, 2025

நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மில்லனிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹால்தோட்ட கால்வாயின் கரையில் அடையாளம் ... Read More

அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம் – புத்தாண்டில் முக்கிய அரசியல்வாதிகள் கைதாகும் சாத்தியம்?

அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம் – புத்தாண்டில் முக்கிய அரசியல்வாதிகள் கைதாகும் சாத்தியம்?

January 1, 2025

பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் செல்வாக்கு மிக்க மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்படுவார்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பகமான அரசாங்க ... Read More

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது? – அமைச்சர் ஹரின் விளக்கம்

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது? – அமைச்சர் ஹரின் விளக்கம்

December 31, 2024

அநியாயம் நடக்கும் போது எதையும் கண்டும் காணாதவர் போலவும், கேட்காதவர் போலவும் இருக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த 29ஆம் திகதி நடந்த வருட இறுதி வருடாந்த ... Read More

ஓய்வு பெறுகின்றார் ஜெனரல் ஷவேந்திர சில்வா

ஓய்வு பெறுகின்றார் ஜெனரல் ஷவேந்திர சில்வா

December 30, 2024

ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) பதவியிலிருந்தும், இலங்கை இராணுவத்தில் இருந்தும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (29) தெரிவித்துள்ளது. எனினும், புதிய பாதுகாப்புப் ... Read More

மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு – ஜனாதிபதிக்கு கடிதம்

மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு – ஜனாதிபதிக்கு கடிதம்

December 29, 2024

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி.பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் ... Read More

யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது

December 29, 2024

இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ... Read More