Category: பொழுதுபோக்கு
விரைவில் அருண் – அர்ச்சனாவுக்கு டும் டும் டும்
சின்னத்திரை பிரபலங்களான அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் கடந்த சீசனில் பிக்பொஸ்ஸில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார் அர்ச்சனா. பின்னர் இந்த வருட ... Read More
பலரின் வாழ்வை மாற்றப்போகும் புத்தம் புது நிகழ்ச்சி ‘Start up சிங்கம்’
அருமையான நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் விஜய் தொலைக்காட்சிக்கு என்றும் தனியிடம் உண்டு. அந்த வகையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பொஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அடுத்ததாக என்ன நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று பார்க்கையில், ... Read More
ஆயுளைக் கூட்டும் வாழை இலை…இதில் உணவு உண்ணுங்கள்
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் வாழை இலையில் உணவு உண்ணுங்கள் என்று வெறுமனே நம் முன்னோர்கள் கூறிவிடவில்லை. வாழை இலையில் உணவு உண்பதால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்த வகையில், வாழை இலையில் ... Read More
ரொபோ ஷங்கர் வீட்டில் இணைந்த புது நபர்…இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு
நடிகர் ரொபோ ஷங்கர் மகள் இந்திரஜா விஜய்யின் பிகில் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த Mr ... Read More
மனிதனை விட நாய்களுக்கு மூளை அதிகமாம்….உங்களுக்கு தெரியுமா?
செல்லப் பிராணிகளில் மிகவும் முக்கியமானது நாய்கள். அந்த வகையில் நாய்களுக்கு சில நம்ப முடியாத பழக்கவழக்கங்கள் உள்ளன. அதன்படி நாய்களால் அன்றாட நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், உணவுக்கான நேரம் ஆகியவற்றை அடையாளம் காண முடியும். மேலும் ... Read More
வேர்வை வெற்றி தரும்…டைட்டில் வின்னர் ஆனார் முத்து
பிக்பொஸ் சீசன் 8 நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது. அதில் முத்துக்குமரன் முதலாவது பரிசைத் தட்டிச் சென்று இந்த சீசனின் வெற்றியாளராக முடி சூட்டிக் கொண்டார். சுமார் 24 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் ... Read More
பிக்பொஸ்ஸில் கவுண்டமணி, செந்தில்….இதுதான் அது!
பிக்பொஸ்ஸில் எத்தனையோ பிரச்சினை ஏற்பட்டு பார்த்திருப்போம். ஆனால், வாழைப்பழத்துக்கு பிரச்சினை ஏற்படுவது இந்த சீசனில் தான் நடக்கிறது. முத்து, ஆனந்தி, பவித்ரா மூன்று பேருக்குமிடையில் வாழைப்பழத்தை வைத்து ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதற்கான ப்ரமோ.... ... Read More
ராணவ் – பவித்ராவுக்கிடையில் முற்றிய வாக்குவாதம்….வெளியான மூன்றாவது ப்ரமோ
பிக்பொஸ்ஸில் ராணவ், பவித்ராவுக்கிடையில் காதல் ட்ரெக் செல்வதைப் போல் இருந்தது. ராணவ் பவித்ராவிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வது போன்ந விடயங்களைச் செய்தார். ஆனால், பவித்ராவுக்கு அதில் துளியும் விருப்பமில்லை. இந்நிலையில் தற்போது வீட்டுக்குள் வந்திருக்கும் ... Read More
விஷால் – அன்ஷிதாவைப் பார்த்து புலம்பும் தர்ஷிகா….
பிக்பொஸ் வீட்டுக்குள் விஷால், தர்ஷிகா இடையே காதல் மலர்ந்தது என்று கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் தர்ஷிகா வெளியேறியபின் அது காதல் இல்லை அன்பு தான் என்று விஷால் கூறினார். அதன்பின்னர் தற்போது விஷால் - ... Read More
கண் கலங்கிய போட்டியாளர்கள்…வெளியானது ப்ரமோ
பிக்பொஸ் சீசன் 8 இல் நேற்று எதிர்பாராதவிதமாக ஜாக்குலின் வெளியேறிவிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று எஞ்சியிருக்கும் 5 போட்டியாளர்களான முத்து, பவித்ரா,விஷால், சௌந்தர்யா, ரயான் ஆகியோர் இந்த பிக்பொஸ் வீட்டுக்குள் இதுவரையில் செய்த பயணம் ... Read More
Unfair eviction….வெளியேறினார் ஜாக்குலின்!
ஜாக்குலின் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணப் பெட்டியை எடுப்பதற்காக வெளியில் ஓடினார். அவர் குறித்த நேரத்துக்குள் வந்துவிட்டார் என்று அனைவரும் சந்தோஷப்பட, முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என பிக்பொஸ் தெரிவித்தார். ஆனால், குறித்த ... Read More
போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜாக்குலின்
பணப்பெட்டியின் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், தற்போது 8 இலட்சத்துக்கான பெட்டியை 80 மீட்டர் தூரம் 35 விநாடிகளுக்குள் எடுத்துவிட்டு திரும்ப வேண்டும். அதன்படி ஜாக்குலின் இம் முறை களத்தில் குதிக்கிறார். அவர் செல்வதற்கு ... Read More












