Category: தொழில்நுட்பம்
2032 இல் பூமியைத் தாக்க தயாராகும் விண்கல் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
விண்வெளி தொடர்பான ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி 54 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய அளவிலான விண்கல் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ... Read More
கருந்துளைக்குள் இருக்கும் ஒருமைத்தன்மை….சிறிய ஒளி கூட தப்ப முடியாது
உலகின் விசித்திரமான விடயங்களில் கருந்துளைகளும் ஒன்று. பொதுவாக கருந்துளைகள் குறித்து பேசும்போது ஒருமைத்தன்மை எனும் வார்த்தையை அடிக்கடி கேட்போம். இந்த ஒருமைத் தன்மை என்பது கருந்துளையின் நடுவில் இருக்கும் ஒரு புள்ளி. கருந்துளையின் முழு ... Read More
மனிதர்கள் வாழ உகந்த கிரகம்….பூமியை விட பெரியது
பூமியைத் தாண்டி வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது தொடர்பில் தீவிரமான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான தரவுகள் குறித்து ஆராய்கையில், சூரிய ... Read More
மார்ச் 19 ஆம் திகதி பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஆய்வுக்காக விண்வெளி ஆய்வு மையம் சென்றனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களால் ... Read More
விண்வெளி வீரர்களுக்கான உடையை வடிவமைத்த சீனா
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீன விஞ்ஞானிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2030ஆம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலவுக்கு ... Read More
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன பாதணி
எந்தவொரு இடமாக இருந்தாலும் சரி, பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர் சேர்ந்து பெண்களின் பாதுகாப்புக்காக அசாதாரண கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்தியுள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்பு ... Read More
தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்
தோல் புற்றுநோய் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டன் நிறுவனமொன்று கண்டுபிடித்டதுள்ளது. உலகளாவிய ரீதியில் சுமார் 40 சதவீதமானோர் இந்த ... Read More
‘குய்பு’ எனும் மிகப்பெரிய அமைப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
பிரபஞ்சத்திலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய அமைப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குய்பு எனப் பெயரிடப்படடுள்ள இந்த மைப்பு 200 குவாட்ரில்லியன் சூரியன்களின் எடையைக் கொண்டது. இது பால்வெளி அண்டத்தை விட 13,000 மடங்கு நீளமானது. வின்மீன் ... Read More
தினமும் ஐந்து செயற்கைக் கோள்கள் தீப்பற்றி எரிகின்றன – வானியலாளர்கள்
ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்விங் செயற்கைக் கோள்கள் இணையத்தள வசதியை வழங்கி வருகிறது. இம் மாதிரியான செயற்கைக் கோள்கள் புவி வட்டப் பாதையில் குறிப்பிட்ட தொலைவில் நிலை நிறுத்தப்படும். அதன்படி சுமார் 7000 ஸ்டார்லிங் செயற்கைக் ... Read More
மனித மூளையில் 7 கிராம் அளவுக்கு மைக்ரோ ப்ளாஸ்டிக் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி
மனித மூளையில் மைக்ரோப்ளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நேச்சர் மெடிசின் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்ட கட்டுரையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “குறிப்பாக ... Read More
2032 இல் பூமியைத் தாக்கவுள்ள சிறுகோள்…விஞ்ஞானிகள் எச்சரிக்கை
2024 YR4 எனப் பெயரிடப்பட்டுள்ள சிறுகோள் எதிர்வரும் 2032 ஆம் ஆண்டு பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சுமார் 196 டி விட்டம் கொண்ட இந்த சிறுகோள் 2028 ஆம் ஆண்டு பூமிக்கு ... Read More
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள்
விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதன் 100 ஆவது செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. ... Read More












