Category: கட்டுரை
பிணத்துடன் உடலுறவு உலகை உலுக்கிய வக்கிரங்களின் பின்னணி.
"மரணத்திற்குப் பின் மனிதன் அமைதி கொள்கிறான்" என்பது உலக நியதி. ஆனால், அந்த அமைதியைக் குலைக்கும் வகையில் மனித வக்கிரங்கள் பிணவறைக் கதவுகளைத் தாண்டி ஊடுருவுவதுதான் இன்றைய காலத்தின் பெரும் சாபக்கேடு. அண்மையில் நுவரெலியா ... Read More
இன்று வின்ஸ்டன் சர்ச்சில் உயிரோடு இருந்தால் ஈரானை எப்படி கையாளுவார்?
இன்றைய உலக அரசியலில் ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இன்று உயிருடன் இருந்தால் இந்தச் சிக்கலை எப்படி கையாண்டிருப்பார் ... Read More
“ஏன் இவ்வளவு மழை? – மேகங்களின் புதிய முகத்தை வெளிப்படுத்தும் விஞ்ஞானிகள்.”
அண்மைக்காலமாக உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, திடீரெனக் கொட்டித் தீர்க்கும் கனமழை மற்றும் எதிர்பாராத வெள்ளப்பெருக்குகள் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்துகின்றன. இதற்குப் பின்னால் உள்ள ஒரு ... Read More
கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்
ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்... இலங்கையின் வடக்கு - கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால ... Read More
போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி
உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால ... Read More
இலங்கை சுகாதாரத்துறையில் 30 ஆண்டுகால நம்பிக்கையான பயணம்: Technomedics நிறுவனத்தின் சாதனை மைல்கல்
இலங்கையின் மருத்துவத் தொழில்நுட்பத்துறையில் முன்னோடி நிறுவனமான Technomedics, நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனது 30 ஆண்டுகால அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை நிறைவு செய்துள்ளது. 1994 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ... Read More
அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை
பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், அதிகாரம் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் மறைக்கலாம் என்று நினைக்கும் ஒரு கும்பலின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவணங்கள் தான் இன்றைய உலகையே அதிரச் செய்து கொண்டிருக்கும் "எப்ஸ்டீன் கோப்புகள்". ஒரு ... Read More
எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்! ரணில், மகிந்தவின் ஊழலை நியாயப்படுத்த முடியாது!
*தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும் திட்டம் வகுக்கப்படுகிறதா? *எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தால், அநுரவின் நகர்வு மேலோங்கும் *ரணில் - மகிந்த ஆகியோரின் ஊழல் பற்றிய, போராட்ட ... Read More
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
*சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க... *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை... *கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை ... Read More
சிங்கள தலைவர்களுக்கு விருப்பமில்லாத மாகாண சபை! சில கட்சிகளின் தேர்தல் கோரிக்கை
*1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத்துடன் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆரம்பித்த இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பை அவர்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் மிக இலகுவாக வலுப்படுத்தி வருகின்றனர். நியாயப்படுத்தியும் வருகின்றனர். ... Read More
தமிழ்த் தேசியக் கட்சிகளின் முரண்பாடுகளை சாதகமாக்கிய ஜெனீவா அறிக்கை! இலங்கை தப்பிக்க வாய்ப்பு
*ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சர்வதேச நீதி விசாரணையை கோர முடியாது. *சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதற்கு அரசு ஒன்றின் ஒத்துழைப்பு தேவை. அ.நிக்ஸன்- 2009 ஆம் ஆண்டு மே ... Read More
உள்ளகப் பொறிமுறையும் ஜெனீவா தீர்மானமும்
*அரச பொறுப்பு கூறல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதால் தமிழ்த்தரப்புக் கோரிக்கை கானல் நீராகும் ஆபத்து. சர்வதேச தரத்துக்கு ஏற்ப சாட்சியங்களும் தயார்ப்படுத்தப்படவில்லை. -அ.நிக்ஸன்- ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை பற்றிய தீர்மானம் ... Read More












