Category: முக்கிய செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாத வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் திட்டவட்டம்

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாத வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் திட்டவட்டம்

June 21, 2025

தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் நிலையில், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று அந்நாட்டின் ... Read More

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம் – பாதிப்பு எத்தகையது?

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம் – பாதிப்பு எத்தகையது?

June 21, 2025

இஸ்​ரேல் - ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு நகரங்​களில் பிரம்​மாண்ட ... Read More

புலிகள் தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்தும் சீமான் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

புலிகள் தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்தும் சீமான் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

June 20, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ... Read More

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை 10 ஆண்டுகளில் 18% குறைந்தது!

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை 10 ஆண்டுகளில் 18% குறைந்தது!

June 20, 2025

சுவிஸ் தேசிய வங்கி (SNB) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை சுமார் 18 சதவீதம் குறைந்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் தோராயமாக 425 மில்லியன் ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகல்

June 20, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதன்படி, ஜூன் 20 ஆம் திகதி முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ... Read More

ஈரான் – இஸ்ரேல் மோதல் : அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய முடிவு

ஈரான் – இஸ்ரேல் மோதல் : அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய முடிவு

June 20, 2025

ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதா? இல்லையா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்வார் என வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகளுக்கு கணிசமான ... Read More

ஏர் இந்தியா விமான விபத்து – 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது

ஏர் இந்தியா விமான விபத்து – 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது

June 20, 2025

அண்மையில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 214 பேரின் டி.என்.ஏ பொருத்தங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இதுவரை 198 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ... Read More

3ம் உலகப் போர் மூளும் அபாயம்: அமெரிக்காவுக்கு புதின் பகிரங்க எச்சரிக்கை

3ம் உலகப் போர் மூளும் அபாயம்: அமெரிக்காவுக்கு புதின் பகிரங்க எச்சரிக்கை

June 20, 2025

இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த அணு ... Read More

ஈரான்-இஸ்ரேல் போர்!! அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஈரான்-இஸ்ரேல் போர்!! அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

June 20, 2025

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவெடுப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என ஏற்கனவே ... Read More

2025ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களில் 2,000 பேர் பலி

2025ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களில் 2,000 பேர் பலி

June 20, 2025

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். வீதி விபத்துகள், ... Read More

இலங்கையில் இருந்து 85 சீன நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையில் இருந்து 85 சீன நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

June 20, 2025

  சைபர் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 85 சீன நாட்டவர்கள் இன்று அதிகாலையில் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் (BIA) உறுதிப்படுத்தினர். உள்ளூர் ... Read More

இலங்கையில் மின்சார வாகனங்களை வாங்கும்போது கவனமாக சிந்தியுங்கள்… மீள்விற்பனை செய்வது கடினம்

இலங்கையில் மின்சார வாகனங்களை வாங்கும்போது கவனமாக சிந்தியுங்கள்… மீள்விற்பனை செய்வது கடினம்

June 20, 2025

மின்சார வாகனங்களை (EV) வாங்கும் போது தங்கள் விருப்பங்களை கவனமாக பரிசீலிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) பொதுமக்களை வலியுறுத்துகிறது. இதுபோன்ற பல வாகனங்களின் சந்தை மதிப்பு சில மாதங்களுக்குள் மில்லியன் கணக்கான ... Read More