Category: முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் உணவுப் பெட்டியில் துப்பாக்கி

அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் உணவுப் பெட்டியில் துப்பாக்கி

June 30, 2025

அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் தந்தையால் தனது மகனுக்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பெட்டியில், உணவுடன் சேர்த்து தவறுதலாக ஒரு துப்பாக்கியும் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியி ஏற்படுத்தியுள்ளது. மாணவன், வழக்கம்போல மதிய ... Read More

தேசியத் தலைமை மீதான எந்தவொரு தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம்

தேசியத் தலைமை மீதான எந்தவொரு தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம்

June 30, 2025

ஈரானின் தலைமை மற்றும் மத அதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலும் அல்லது தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம் என்று ஈரானின் மூத்த மதத் தலைவர்கள் கூறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மத ஆணைகளில் கிராண்ட் அயதுல்லா நாசர் ... Read More

இசைப்பிரியா, பாலச்சந்திரன் மரணம் குறித்து கொழும்பில் முறைப்பாடு

இசைப்பிரியா, பாலச்சந்திரன் மரணம் குறித்து கொழும்பில் முறைப்பாடு

June 30, 2025

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உள்ள சட்டப் பிரிவு துணை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணியால் ... Read More

நாமல் எனது சிறந்த நண்பர்.. ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்!! அர்ச்சுனா எம்.பி

நாமல் எனது சிறந்த நண்பர்.. ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்!! அர்ச்சுனா எம்.பி

June 30, 2025

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதில் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் ... Read More

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்

June 30, 2025

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை வகித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டதைத் ... Read More

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தார் பிரதி சபாநாயகர்

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தார் பிரதி சபாநாயகர்

June 30, 2025

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாக, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் அறிவித்தார். நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு  இன்று இடம்பெறும் நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் இதன்போது அறிவித்தார். பல ... Read More

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்

June 30, 2025

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read More

உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா

உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா

June 30, 2025

போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஒரே நாளில் 477 ஆளில்லா விமானங்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும் ... Read More

மனைவியின் கைதை தடுக்க மகிந்த முயற்சிசெய்தாரா? நாமல் எம்.பி கண்டனம்

மனைவியின் கைதை தடுக்க மகிந்த முயற்சிசெய்தாரா? நாமல் எம்.பி கண்டனம்

June 30, 2025

தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பொய்யான பிரச்சாரங்களைப் பரப்புவதாகவும், அதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More

ஷிராந்தி விரைவில் கைதாகவுள்ளதாக தகவல்!! மல்வத்தே மகாநாயக்கர் தேரரின் உதவியை நாடினார் மகிந்த

ஷிராந்தி விரைவில் கைதாகவுள்ளதாக தகவல்!! மல்வத்தே மகாநாயக்கர் தேரரின் உதவியை நாடினார் மகிந்த

June 29, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கலக்கமடைந்துள்ள மகிந்த ராஜபக்ச, சமீபத்தில் மல்வத்தே மகாநாயக்கரைச் சந்தித்து, அத்தகைய ... Read More

செம்மணியில் பை ஒன்றும் துணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணியில் பை ஒன்றும் துணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது

June 29, 2025

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை ... Read More

பென்ஸ் காருக்கு 240,000 ரூபா மாத வாடகை – கெஹெலியவுக்கு எதிராக மற்றுமொரு விசாாரணைகள் ஆரம்பம்

பென்ஸ் காருக்கு 240,000 ரூபா மாத வாடகை – கெஹெலியவுக்கு எதிராக மற்றுமொரு விசாாரணைகள் ஆரம்பம்

June 29, 2025

கெஹெலிய ரம்புக்வெல்ல செய்ததாக கூறப்படும் மற்றொரு மோசடி குறித்து லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ... Read More