Category: முக்கிய செய்திகள்
வரிப் போர் தலைகீழாக மாறியது; டெஸ்லாவின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடங்கிய வரி போர் அமெரிக்க தயாரிப்புகளை, குறிப்பாக டிரம்பின் நெருங்கிய நண்பரும் உலகளாவிய செல்வந்தருமான எலோன் மஸ்க்கின் டெஸ்லா கார்களை கடுமையாகப் பாதித்து வருகிறது. இதன்படி, ஐரோப்பிய ... Read More
நாய் வண்டியில் ஏறமாட்டேன் – எச்.ராஜா ஆவேசம்
நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம். நாய் ஏற்றும் வண்டியை ஏன் எடுத்துவந்தீர்கள்? எங்களை எதற்கு கைது செய்கிறீர்கள்? என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆவேசமாக பேசியுள்ளார். தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை ... Read More
தேசபந்து தென்னகோனின் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்
தன்னை கைது செய்யும் உத்தரவை இடைக்கால தடை விதிக்கக் கோரி தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. ... Read More
யேமனில் அமெரிக்க விமானத் தாக்குதல் – 53 பேர் உயிரிழப்பு
யேமனில் அமெரிக்க விமானத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். செங்கடலில் அமெரிக்க மற்றும் பிற ... Read More
கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்து – 12 பேர் படுகாயம்
சிலாபம் - புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை ... Read More
மிதிகம பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு
மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் விளைவாக வீட்டின் முன் ஜன்னல் மற்றும் சுவரில் பல தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக ... Read More
பாகிஸ்தான் இராணுவத் தொடரணியை குறிவைத்து தாக்குதல் – 90 பேர் உயிரிழந்ததாக தகவல்
பலுசிஸ்தானின் நௌஷ்கியில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் இராணுவத் தொடரணியை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு கொடிய சாலையோர குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து அதிகாரிகள் கொல்லப்பட்டனர். எனினும், பலுச் விடுதலை இராணுவம் (BLA) இந்த தாக்குதலில் 90 பேர் ... Read More
நாளை சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு
நாளை ஆரம்பமாகவுள்ள 2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். இவ்வாறு விண்ணப்பதாரர்களில் 398,182பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாக ... Read More
வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் தீ விபத்து – ஐம்பது பேர் உயிரிழப்பு
வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில், ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ... Read More
பட்டலந்த அறிக்கை பற்றி பேச ரணில் காலம் தாழ்த்திவிட்டார் – அமைச்சர் நளிந்த
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது கதைப்பதற்கு கால தாமதம் ஆகிவிட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று ... Read More
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறேன் – ரணில் சிறப்பு அறிக்கை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பட்டலந்த பகுதியில் சட்டவிரோத சித்திரவதை முகாம் நடத்திச் செல்லப்பட்டமை தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு ... Read More
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்வபம் – இஷாரா செவ்வந்தி மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றாரா?
பிரபல குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு - புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் ... Read More