Category: முகப்பு

சிரியா ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம் – பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சிரியா ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம் – பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

December 8, 2024

சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறிய பின்னணியில், பிரதமர் முகமது அல்-ஜலாலி ஞாயிற்றுக்கிழமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமைக்கும் "ஒத்துழைக்க" தயார் என்று அறிவித்துள்ளார். அண்டை நாடுகள் உட்பட உலகத்துடன் நல்லுறவைக் ... Read More

கொழும்பில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

December 6, 2024

கொழும்பைத் தவிர, பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது. இன்று காலை 06.00 மணி வரை கொழும்பில் காற்றின் தரக் குறியீடு 96 முதல் ... Read More

காணி உரிமையே நிரந்தர தீர்வு  – ஜீவன்

காணி உரிமையே நிரந்தர தீர்வு – ஜீவன்

December 5, 2024

மலையகமக்களின் பிரச்சினைக்கு காணி உரிமையே நிரந்தர தீர்வாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ... Read More