Category: இலங்கை

தீர்வுத் திட்ட நகர்வு பற்றி 18 இல் முடிவு எடுப்போம் – சுமந்திரன்

தீர்வுத் திட்ட நகர்வு பற்றி 18 இல் முடிவு எடுப்போம் – சுமந்திரன்

January 16, 2025

"புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பேசி வருகின்ற விடயம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் ... Read More

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் –  லி சியாங்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் –  லி சியாங்

January 16, 2025

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார். பீஜிங்கில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே ... Read More

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மூன்று மாதகால அவகாசம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மூன்று மாதகால அவகாசம்

January 16, 2025

முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழில்கள் இழக்கும் வகையில் பொலிசார் செயற்பட மாட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். நேற்று (15) அனைத்து இலங்கை முச்சக்கர ... Read More

சீன ஜனாதிபதியை இலங்கை வருமாறு அழைத்தார் அநுர

சீன ஜனாதிபதியை இலங்கை வருமாறு அழைத்தார் அநுர

January 16, 2025

சீனாவுக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உடன் சந்திப்பில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ... Read More

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல்

January 16, 2025

நெல்லுக்கு உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரிசியின் விலை 230-240 ரூபாவாக இருப்பதால், இதை ... Read More

பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

January 16, 2025

கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கொஹுவல ... Read More

இலங்கையின் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜாவோ லெஜி

இலங்கையின் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜாவோ லெஜி

January 16, 2025

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ... Read More

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் 

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் 

January 16, 2025

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. பொருளாதார, சமூக, மற்றும் ... Read More

தோட்டப்புற பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்புகள் – இந்தியா நிதி உதவி

தோட்டப்புற பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்புகள் – இந்தியா நிதி உதவி

January 16, 2025

தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 508 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இலங்கையின் தோட்டப் பகுதிகளில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட ... Read More

பிரபல பாதாள உலகக் உறுப்பினர் பொடி லெசி இந்தியாவில் கைது

பிரபல பாதாள உலகக் உறுப்பினர் பொடி லெசி இந்தியாவில் கைது

January 16, 2025

பாதாள உலகக் உறுப்பினராக அறியப்படும் 'பொடி லெசி' என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் தடுப்புக் காவலில் இருந்த 'பொடி லெசி' கடந்த டிசம்பர் ஒன்பதாம் திகதி பலபிட்டிய ... Read More

சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் ஒன்றிணைவோம் – முஜிபுர் ரஹ்மான்

சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் ஒன்றிணைவோம் – முஜிபுர் ரஹ்மான்

January 16, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய கட்சிகள் இணைய வேண்டும் என்பதே கட்சியின் யோசனை எனவும் இணையும் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதும் கட்சியின் கருத்தாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ... Read More

பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார

பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார

January 16, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகுமாறு மனுஷ நாணக்காரவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் இந்த மனுவை சமர்பித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு ... Read More