Category: இலங்கை

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை – அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை – அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை

May 22, 2025

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு இவ்வாறு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. மருத்துவமனை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் ... Read More

உள்ளாட்சிசபைத் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் – ரிஷாட் பதியுதீன்

உள்ளாட்சிசபைத் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் – ரிஷாட் பதியுதீன்

May 22, 2025

உள்ளூராட்சித் தேர்தல் முறையில் மாற்றம் செய்யாவிட்டால், ஜனநாயகம் விலைபேசப்படுவதை நிறுத்த முடியாமல் போய்விடுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் (21) உரையாற்றிய அவர் மேலும் ... Read More

தென்னாபிரிக்க தூதுவருடன் கஜேந்திரகுமார் எம்.பி சந்திப்பு – மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்

தென்னாபிரிக்க தூதுவருடன் கஜேந்திரகுமார் எம்.பி சந்திப்பு – மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்

May 22, 2025

வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசு வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச்செய்ய தென்னாபிரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதரிடம் ... Read More

நாளாந்தம் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

நாளாந்தம் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

May 22, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது ஒரு நாளைக்கு வழங்கப்பட்டுவந்த 1200 அளவிலான கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை 4000 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ... Read More

மின் கட்டண திருத்தம் – நாளை முதல் பொதுமக்களிடம் கருத்து கோரல்

மின் கட்டண திருத்தம் – நாளை முதல் பொதுமக்களிடம் கருத்து கோரல்

May 22, 2025

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை ... Read More

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் குறைப்பு

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் குறைப்பு

May 22, 2025

இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த தீர்மானித்துள்ளது. அதன்படி, நேற்று (21) இரவு நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் பணவியல் கொள்கை சபையானது, ஓரிரவு கொள்கை வட்டி ... Read More

அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில் வரவு

அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில் வரவு

May 22, 2025

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ... Read More

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி கைது

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி கைது

May 22, 2025

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சிலாபம் பகுதியில் வைத்து சந்தேக ... Read More

இலங்கையின் குடியரசு தினம் இன்று

இலங்கையின் குடியரசு தினம் இன்று

May 22, 2025

இலங்கையின் குடியரசு தினம் இன்றாகும். பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 வருடங்கள் நிறைவடைகிறது. 1815 ஆம் ஆண்டு, கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரித்தானிய பேரரசுடன் இணைக்கப்பட்டது, அன்றிலிருந்து, ... Read More

கொழும்பு மாநகரிலும் என்பிபி ஆட்சி மலரும் – வசந்த சமரசிங்க

கொழும்பு மாநகரிலும் என்பிபி ஆட்சி மலரும் – வசந்த சமரசிங்க

May 22, 2025

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் ஆட்சி அமைக்குமென வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிதிச் சட்டத்தின் ... Read More

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இலங்கை விஜயம்: அறிக்கை முன்வைக்கவும் ஏற்பாடு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இலங்கை விஜயம்: அறிக்கை முன்வைக்கவும் ஏற்பாடு

May 22, 2025

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் ஜுன் மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், அவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் ... Read More

மக்களை இன ரீதியாகப் பிளவுபடுத்தும் செயலுக்கு கனடா இடமளிக்ககூடாது

மக்களை இன ரீதியாகப் பிளவுபடுத்தும் செயலுக்கு கனடா இடமளிக்ககூடாது

May 22, 2025

மக்கள் மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என இலங்கைக்கான கனடா தூதுவரிடம், அமைச்சர் சந்திரசேகர் விசேட வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ... Read More