Author: T Sinduja
இறைவனை வழிபடும்போது கொட்டாவி வருதா?
நம் மனதில் இருக்கும் குறைகளை நீக்கவும் வேண்டுதல்களை நிறைவேற்றவும் இறைவனிடம் வேண்டுதல் செய்வோம். இறைவனை வேண்டும்போது சில நேரங்களில் கொட்டாவி வருவது, கண்களிலிருந்து கண்ணீர் வருவது, சாமி சிலையிலிருந்து பூ விழுகுதல் போன்றன நடக்கும். ... Read More
வெள்ளை நிற உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்…கிறிஸ்தவ முறை திருமணம்
நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலரான ஆண்டனியை கடந்த 12 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். இந்து சமய முறைப்படி மிகவும் எளிமையாக இத் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ... Read More
‘சீயான் 63’ வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விக்ரமின் 63 ஆவது திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவீரன், மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இப் படத்தை இயக்கவுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இது தொடர்பில் ... Read More
“நான் கர்ப்பமாக இல்லை…குண்டாகிவிட்டேன்” சோனாக்ஷி
லிங்கா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் கடந்த ஜூன் மாதம் சாஹீர் இஃபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் சில ... Read More
ருத்ராட்ச மாலை அணியப் போகிறீர்களா? இந்த தப்பை செய்ய வேண்டாம்!
ருத்ராட்சம் என்பது சிவபெருமானுக்கு உரியது. இந்த ருத்ராட்சம் ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் எனும் மரத்தின் விதை ஆகும். உயிர்களின் நன்மைக்காக பல காலம் தவம் மேற்கொண்ட சிவபெருமான் கண்விழித்தபோது அவரது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்துளிகள் தான் ... Read More
கடவுச் சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
கடவுச் சீட்டு வழங்குவதற்காக நபர் ஒருவரிடம் 6000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் அதிகாரி ஒருவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ... Read More
திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு…நெகிழ்ச்சியில் த்ரிஷா
2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூல் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கில்லி, சாமி, ஆறு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார். கதாநாயகியாக அறிமுகமாகி 22 வருடங்கள் கடந்தும் ... Read More
யூடியூப் உதவியுடன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்…குழந்தை உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம்,செங்கீரை எனும் ஊரில் வசிப்பர்கள் ராஜா. அவரது மனைவி அபிராமி. இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்து நரம்பியல் பிரச்சினை காரணமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் அபிராமி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். ... Read More
நடிகர் அல்லு அர்ஜூன் கைது!
நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் திகதி வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கத்தில் சிறப்புக் காட்சி திரையிட்டபோது, அங்கு அல்லு அர்ஜூனும் சென்றுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக ... Read More
அவனை அடக்க ஆளே இல்லையா….பிக்பொஸ் ப்ரமோ
பிக்பொஸ் சீசன் 8 விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் இன்றை நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் ஜேக்குலின் மற்றும் முத்து இருவரும் சேர்ந்து அருணை அடக்க ஆளே இல்லையா எனப் பேசிக் கொள்கின்றனர். ... Read More
நாடாளுமன்றத் தாக்குதல்…இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவு
2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகளால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 5 ... Read More
கணித சிக்கல்களை ஐந்து நிமிடத்தில் தீர்க்கும் சிப்
இயற்பியலின் கூறுகளைக் கொண்டு மிகவும் சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பதற்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் நிறுவனம் சார்பாக இப் புதிய குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் உருவாக்கப்பட்டுள்ளது. இப் புதிய சிப்புக்கு வில்லோ Willow எனப் ... Read More












