Author: Nixon
விபத்தில் மாணவர்கள் உட்பட மூவர் பலி- குளியாப்பிட்டியில் சம்பவம்
வடமேல் மாகாணம் குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டியில் உள்ள பலப்பிட்டி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை மாணவர்கள் 13 பேர் காயமடைந்து ... Read More
ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருதய சத்திரசிகிச்சை அவசியம் – பிரதிப் பணிப்பாளர் தகவல்
அரசியல் காரணங்களின் பிரகாரம் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கொழும்பு தேசிய ... Read More
பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு
பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் ... Read More
பிரபு வர்க்கத்துக்கு சட்டம் இல்லையா? விளக்குகிறார் லால்காந்த, அரசியல் பழிவாங்கல் அல்ல என்கிறார் பிமல்
பிரபு வர்க்கத்திற்குச் சட்டம் இல்லை என்ற நிலையை மாற்றியுள்ளதாக, மூத்த அமைச்சா்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அமைச்சர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். ரணில் ... Read More
ரசிய அணுமின் நிலையங்கள் மீது உக்ரெயன் தாக்குதல்! உயிர்ச் சேதங்கள் இல்லையென அறிவிப்பு
ரசியாவின் அணுமின் நிலையம் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ரசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எரிசக்தி நிலையங்கள் தாக்னுகுதலுக்கு உள்ளாகியுள்ளன. அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. உயிர்ச் ... Read More
அரசாங்கத்திற்குள் குழப்பம்! உள்ளக முரண்பாடுகள் என்பது அநுரவை கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல
*தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரின் தீவிர போக்கு அநுரவுக்கு ஆபத்தாக அமையும்...! *முடங்கியுள்ள மக்களுக்கான சில திட்டங்கள்...! *பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி அநுர கையாளும் அமெரிக்க - இந்திய உறவில் சந்தேகம் கொள்ளும் ... Read More
தென் அமெரிக்க, அண்டார்டிகா பிரதேசத்தில் பாரிய நிலநடுக்கம். மக்கள் வெளியேறினர்
தென் அமெரிக்க நாட்டுக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த நில நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளை ... Read More
இந்தோ – பசுபிக் விவகாரம். அமெரிக்க இந்திய அரசுகள் ஆலோசனை! வர்த்தகத்தை மேம்படுத்த திட்டம்
டொனல்ட் ட்ரமப் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்க - இந்திய உறவில் நெருக்கம் ஏற்படும் என நம்பப்பட்டாலும், ட்ரம்பின் பொருளாதார வரி உயர்வுகள் இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை உருவாக்கியிருந்தன. ஆனாலும் இந்தோ – பசுபிக் ... Read More
ஜெனிவா மனித உரிமைச் சபை கூடவுள்ள நிலையில் தமிழர் தரப்பின் சந்திப்புகள்
வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மெரரீசியஸ் வெளிவிகார அமைச்சர் தனஜே ராம்ஃபுல் உள்ளிட்ட மொரீசியஸ் வெளிவிவாகர அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலரை பிரித்தானிய தமிழர் பேரவை சந்தித்து உரையாடியுள்ளது. ஜெனீவா ... Read More
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் – கட்சிகள் தீவிர ஆலோசனை
இந்தியாவின் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டு சேர்வதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்ற வியூகங்களில் பேச்சுக்களிலும் தொகுதிப் பங்கீடுகள் பற்றியும் உரையாட ஆரம்பித்துள்ளதாக தமிழகச் ... Read More
ட்ரம்ப் புட்டின் சந்திப்பில் ஜெலன்ஸ்கி பங்குகொள்வாரா? ரசிய உக்ரெய்ன் போர் முடிவுக்கு வருமா?
பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ரசிய – உக்ரெய்ன் போர் முடிவுக்கு வரலாம் என சர்வதேச ஊடகங்கள் ... Read More
அமெரிக்கப் பின்னணியும் அநுர அரசாங்கமும்
சர்வதேச விசாரணைக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் இரகசிய நகர்வுகள் கொழும்பில். 2015 இல் நடந்தது 2025 இல் செம்மணி புதைகுழி விவகாரம் தமிழ் இன அழிப்பின் முழுமையான ஆதாரம் என்று தெரிந்தும், தமிழ்த்தேசியக் ... Read More












