<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Pune Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/pune/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/pune/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 01 Feb 2025 04:27:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Pune Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/pune/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கிலான் பாரே சிண்ட்ரோம் &#8211; மூன்றாவது உயிரிழப்பு பதிவு</title>
		<link>https://oruvan.com/guillain-barre-syndrome-third-fatality-recorded/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Feb 2025 04:27:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[dead]]></category>
		<category><![CDATA[GuillainBarrsyndrome]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Pune]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=8997</guid>

					<description><![CDATA[<p>மராட்டிய மாநிலம் புனேயில் கிலான் பாரே சிண்ட்ரோம் எனும் நோய் தொற்று பரவி வருகிறது. இதுவரையில் சுமார் 130 பேர் இந் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தசைகளை பலவீனமடையச் செய்து, உடல் பாகங்களை செயலிழக்கச் செய்யும். இந்த நோயினால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு சோலாப்பூரில் பதிவாகியிருந்தது. அதேபோல் கடந்த புதன்கிழமை பெண்ணொருவரும் இந் நோயினால் உயிரழந்தார். இந்நிலையில் 36 வயதான டெக்ஸி ட்ரைவர் ஒருவரும் இந் நோய் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை மூன்றாவது உயிரிழப்பாக பதிவாகியுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/guillain-barre-syndrome-third-fatality-recorded/">கிலான் பாரே சிண்ட்ரோம் &#8211; மூன்றாவது உயிரிழப்பு பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மராட்டிய மாநிலம் புனேயில் கிலான் பாரே சிண்ட்ரோம் எனும் நோய் தொற்று பரவி வருகிறது. இதுவரையில் சுமார் 130 பேர் இந் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த நோய் தசைகளை பலவீனமடையச் செய்து, உடல் பாகங்களை செயலிழக்கச் செய்யும். இந்த நோயினால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு சோலாப்பூரில் பதிவாகியிருந்தது. அதேபோல் கடந்த புதன்கிழமை பெண்ணொருவரும் இந் நோயினால் உயிரழந்தார்.</p>
<p>இந்நிலையில் 36 வயதான டெக்ஸி ட்ரைவர் ஒருவரும் இந் நோய் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை மூன்றாவது உயிரிழப்பாக பதிவாகியுள்ளது.</p>
<p>குறித்த சாரதி இந் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>இம் மரணம் குறித்து பிம்பிரி சிஞ்வாட் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜி.எஸ்.பி தொற்றால் பாதிக்கப்பட்ட டெக்ஸி சாரதி உயிரிழப்பு குறித்து மருத்துவமனையில் நிபுணர் குழுவினர் விசாரணை நடத்தியதில் உயிரிழந்த நபருக்கு ஏற்கனவே நிமோனியா இருந்ததும் தீவிர சுவாசப் பிரச்சினைக்கு ஆளாகியிருப்பதும் தெரிய வந்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/guillain-barre-syndrome-third-fatality-recorded/">கிலான் பாரே சிண்ட்ரோம் &#8211; மூன்றாவது உயிரிழப்பு பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தசை செயலிழப்பை ஏற்படுத்தும் &#8216;கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்&#8217; &#8211;  புனேவில் 73 பேர் பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/gillion-baer-syndrome-causing-muscle-paralysis-73-affected-in-pune/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jan 2025 06:26:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Pune]]></category>
		<category><![CDATA[syndrome]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=8275</guid>

					<description><![CDATA[<p>மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோட் எனும் நோயினால் சுமார் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென இந்த ஆட்டோ இம்யூன் நோய் அதிகரித்துள்ளமையால் சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக இந் நோய் நிலைமை குறித்து அவதானித்து வருகிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடலின் ஆரோக்கியமான செல் பகுதிகளை தாக்குவதே கில்லியன் பேர் சிண்ட்ரோம் ஆகும். இந்த நோய் முதலில் தசைகளை இயக்கும் நரம்புகளை பாதிக்கிறது. பின் கை, கால் தசைகள் வலுவிழக்கும். தொடர்ந்து தசை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/gillion-baer-syndrome-causing-muscle-paralysis-73-affected-in-pune/">தசை செயலிழப்பை ஏற்படுத்தும் &#8216;கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்&#8217; &#8211;  புனேவில் 73 பேர் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோட் எனும் நோயினால் சுமார் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>திடீரென இந்த ஆட்டோ இம்யூன் நோய் அதிகரித்துள்ளமையால் சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக இந் நோய் நிலைமை குறித்து அவதானித்து வருகிறது.</p>
<p>நமது நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடலின் ஆரோக்கியமான செல் பகுதிகளை தாக்குவதே கில்லியன் பேர் சிண்ட்ரோம் ஆகும்.</p>
<p>இந்த நோய் முதலில் தசைகளை இயக்கும் நரம்புகளை பாதிக்கிறது. பின் கை, கால் தசைகள் வலுவிழக்கும். தொடர்ந்து தசை செயலிழப்பு ஏற்படும்.</p>
<p>இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படும். பேசுவதில் தடை ஏற்படும், உயர் இரத்த அழுத்தம், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும் என கூறப்படுகிறது. இது பெரியவர்களையே அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகிறது.</p>
<p>அதன்படி புனேயில் இந் நோயினால் 47 ஆண்கள் 26 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அனைவருக்கும் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.</p>
<p>ஆனால், இதுவொரு தொற்றுநோய் அல்ல. என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மகாராஷ்ட்ரா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/gillion-baer-syndrome-causing-muscle-paralysis-73-affected-in-pune/">தசை செயலிழப்பை ஏற்படுத்தும் &#8216;கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்&#8217; &#8211;  புனேவில் 73 பேர் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி &#8211; மூன்று சிறுவர்கள் பலி</title>
		<link>https://oruvan.com/drunk-dumper-driver-runs-over-9-people-sleeping-on-roadside-in-pune-kills-3/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Dec 2024 03:04:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pune]]></category>
		<category><![CDATA[புனே]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3681</guid>

					<description><![CDATA[<p>சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் லொறி ஒன்று மோதியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் புனேவின் வாகோலியில் நடந்துள்ளதாகவும், மேலும், இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஜார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அமராவதியைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் அவர்கள் புனேவுக்கு வந்திருந்தனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் டிப்பரின் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/drunk-dumper-driver-runs-over-9-people-sleeping-on-roadside-in-pune-kills-3/">சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி &#8211; மூன்று சிறுவர்கள் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் லொறி ஒன்று மோதியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த சம்பவம் புனேவின் வாகோலியில் நடந்துள்ளதாகவும், மேலும், இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>இன்று திங்கட்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஜார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>காயமடைந்தவர்கள் அமராவதியைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் அவர்கள் புனேவுக்கு வந்திருந்தனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>சம்பவம் நடந்த நேரத்தில் டிப்பரின் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p>
<p>உயிரிழந்தவர்களி ஒரு வயது தொடக்கம் மூன்று வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக சசூன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.</p>
<p>இதேவேளை, மும்பையில் 19 வயது இளைஞர் ஒருவர் வேகமாக வந்த கார் மோதி நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.</p>
<p>வடாலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி அருகே இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பம் நடைபாதையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/drunk-dumper-driver-runs-over-9-people-sleeping-on-roadside-in-pune-kills-3/">சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி &#8211; மூன்று சிறுவர்கள் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
