<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Import Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/import/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/import/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 27 May 2025 11:59:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Import Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/import/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>15,000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி</title>
		<link>https://oruvan.com/cabinet-approves-fertilizer-import/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 27 May 2025 11:59:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[approves]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[fertilizer]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21516</guid>

					<description><![CDATA[<p>அடுத்த பருவத்திற்காக 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எஞ்சிய போகங்களுக்குத் திறந்த சந்தையில், நேரடி மற்றும் கலப்பு உரமாக விற்பனை செய்வதற்காகப் போட்டி விலைமனுக்கோரல் பொறிமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 15,000 மெட்ரிக் தொன் யூரியாவை வரையறுக்கப்பட்ட அரச உரநிறுவனம் மூலம் இறக்குமதி செய்வதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/cabinet-approves-fertilizer-import/">15,000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அடுத்த பருவத்திற்காக 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>இதற்கமைய, எஞ்சிய போகங்களுக்குத் திறந்த சந்தையில், நேரடி மற்றும் கலப்பு உரமாக விற்பனை செய்வதற்காகப் போட்டி விலைமனுக்கோரல் பொறிமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p>
<p>15,000 மெட்ரிக் தொன் யூரியாவை வரையறுக்கப்பட்ட அரச உரநிறுவனம் மூலம் இறக்குமதி செய்வதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/cabinet-approves-fertilizer-import/">15,000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் &#8211; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/minister-warns-rice-mill-owners-that-steps-will-be-taken-to-import-rice-again/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Mar 2025 09:33:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[rice]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16264</guid>

					<description><![CDATA[<p>சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை உருவாக்கி சிலர் அரிசியின் விலையை உயர்த்தி வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது, வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக இந்த வருடம் பெரும் போகத்தில் எதிர்பார்த்த அரிசி அறுவடை கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நெல் அறுவடை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-warns-rice-mill-owners-that-steps-will-be-taken-to-import-rice-again/">மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் &#8211; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை உருவாக்கி சிலர் அரிசியின் விலையை உயர்த்தி வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக இந்த வருடம் பெரும் போகத்தில் எதிர்பார்த்த அரிசி அறுவடை கிடைக்கவில்லை.</p>
<p>இந்த ஆண்டு நெல் அறுவடை 2.9 மில்லியன் மெற்றிக் தொன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.6 மில்லியன் மெற்றிக் தொன்களாக குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>இவ்வாறானதொரு பின்னணியில் சந்தையில் கீரி சம்பா, சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எவ்வாறாயினும், பண்டிகை காலத்தின் போது நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியை வழங்குவதில் அரசாங்கம் தலையிடும்.</p>
<p>இதேவேளை, பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகளை விரிவுபடுத்தியுள்ளது.</p>
<p>இதன்படி, அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளை தேடி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p>இதேவேளை, இந்த நாட்களில் சந்தையில் முட்டையின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தற்போது ஒரு முட்டை 25 ரூபா தொடக்கம் 30 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.</p>
<p>இந்நிலையில், முட்டை உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளதால், முட்டையின் விலையை, 35 ரூபாய் அல்லது அதற்கு மேல் உயர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-warns-rice-mill-owners-that-steps-will-be-taken-to-import-rice-again/">மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் &#8211; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது</title>
		<link>https://oruvan.com/the-government-will-not-import-vehicles-for-mps/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Feb 2025 09:28:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[MPs]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9365</guid>

					<description><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்யாது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை இதனை அறிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் கொள்கையின்படி, எம்.பி.க்களுக்கு வாகன அனுமதிகள் வழங்கப்படுவதில்லை , அந்தக் கொள்கையின்படி, ஒரு எம்.பி.க்கு தனது பணியை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு வாகனம் மாத்திரம் வழங்கப்பட வேண்டும் பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் மீள கையளிக்க வேண்டும். 05 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-will-not-import-vehicles-for-mps/">நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்யாது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p>
<p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை இதனை அறிவித்தார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>அரசாங்கத்தின் கொள்கையின்படி, எம்.பி.க்களுக்கு வாகன அனுமதிகள் வழங்கப்படுவதில்லை , அந்தக் கொள்கையின்படி, ஒரு எம்.பி.க்கு தனது பணியை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு வாகனம் மாத்திரம் வழங்கப்பட வேண்டும்</p>
<p>பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் மீள கையளிக்க வேண்டும். 05 ஆண்டுகளாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமல் உள்ளதால் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையுள்ளது.</p>
<p>ஆனால் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு,எம்.பி.க்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்போவதில்லை” என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-will-not-import-vehicles-for-mps/">நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்குத் தயார்</title>
		<link>https://oruvan.com/ready-to-import-vehicles-safely/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Feb 2025 10:02:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[safely]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9059</guid>

					<description><![CDATA[<p>வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்கு தயார் என ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் மீள்ஏற்றுமதி செய்வதற்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கப்பல்களில் இருந்து இறக்குவதற்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் உள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக தலைமை நிர்வாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ready-to-import-vehicles-safely/">வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்குத் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்கு தயார் என ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்துள்ளார்.</p>
<p>2018 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் மீள்ஏற்றுமதி செய்வதற்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கப்பல்களில் இருந்து இறக்குவதற்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் உள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ready-to-import-vehicles-safely/">வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்குத் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இனி அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை</title>
		<link>https://oruvan.com/no-need-to-import-rice-anymore/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jan 2025 05:50:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anymore]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[No need]]></category>
		<category><![CDATA[rice]]></category>
		<category><![CDATA[to]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6554</guid>

					<description><![CDATA[<p>அரிசியை இனிமேலும் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் அதன் காரணமாக அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிக்கப்படாது எனவும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அனுமதிப்பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருந்தது. குறித்த அனுமதியுடன் தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 150,000 மெட்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசித் தொகையை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அரிசியை இறக்குமதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/no-need-to-import-rice-anymore/">இனி அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரிசியை இனிமேலும் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் அதன் காரணமாக அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிக்கப்படாது எனவும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.</p>
<p>தற்போதைய அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அனுமதிப்பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருந்தது.</p>
<p>குறித்த அனுமதியுடன் தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 150,000 மெட்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசித் தொகையை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கு மேலும் அரிசியை இறக்குமதி செய்தால் சிக்கலான நிலை உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக குறித்த உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.</p>
<p>பல பிரதேசங்களில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் அரிசி பிரச்சினை இருக்காது என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 10ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/no-need-to-import-rice-anymore/">இனி அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உப்பு இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோர அரசாங்கம் தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/government-decides-to-invite-bids-for-salt-import-from-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 09:21:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[salt]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5043</guid>

					<description><![CDATA[<p>30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக 20,000 மெட்ரிக் தொன்களும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெட்ரிக் தொன்களும் உப்பு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்கள் நாளை கோரப்படவுள்ளன. இறக்குமதி செய்யப்படும் உப்பை கைத்தொழில் அமைச்சின் கீழ் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் உப்பு தொழிற் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-decides-to-invite-bids-for-salt-import-from-tomorrow/">உப்பு இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோர அரசாங்கம் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>முதல் கட்டமாக 20,000 மெட்ரிக் தொன்களும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெட்ரிக் தொன்களும் உப்பு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன்படி, 20,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்கள் நாளை கோரப்படவுள்ளன.</p>
<p>இறக்குமதி செய்யப்படும் உப்பை கைத்தொழில் அமைச்சின் கீழ் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>இறக்குமதி செய்யப்படும் உப்பு தொழிற் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் என்றும் சாதாரண மக்களின் பாவனைக்கு வழங்கப்படாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-decides-to-invite-bids-for-salt-import-from-tomorrow/">உப்பு இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோர அரசாங்கம் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தாமதமாகும் அரசாங்கத்தின் அரிசி இறக்குமதி</title>
		<link>https://oruvan.com/governments-rice-import-delayed/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 07:12:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[delayed]]></category>
		<category><![CDATA[Government's]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[rice]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2880</guid>

					<description><![CDATA[<p>அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை, இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பதை தற்போது கூற முடியாது என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்டளவு அரிசித் தொகை தற்போது நாட்டிற்கு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் அரிசி எப்போது நாட்டிற்கு கிடைக்கும் என ஊடகவியலாளர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/governments-rice-import-delayed/">தாமதமாகும் அரசாங்கத்தின் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை, இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பதை தற்போது கூற முடியாது என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.</p>
<p>விவசாய அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்டளவு அரிசித் தொகை தற்போது நாட்டிற்கு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் அரிசி எப்போது நாட்டிற்கு கிடைக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>“இது வர்த்தக அமைச்சரிடம் கேட்க வேண்டிய ஒரு கேள்வி என நான் நினைக்கிறேன். எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது.” என அமைச்சர் கூறினார்.</p>
<p>எனினும், நீங்கள் விவசாயத்திற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர். அந்தக் கேள்வியில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் தேவையான அளவு அரிசி இல்லை. அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி வெளியிட்டாலும் அந்த விலைக்கு அரிசி வாங்க இடமில்லை. என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.</p>
<p>அதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர்,</p>
<p>“இறுதியில் இந்த அரிசிப் பிரச்சினையில் ஜனாதிபதி வலுவாகத் தலையிட்டார். தற்போது அரிசி சந்தைக்கு வருகிறது. நாட்டுக்கு ஓரளவு அரிசி வந்துள்ளது. முன்பு போல் சிக்கலான சூழல் இல்லை.” என தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/governments-rice-import-delayed/">தாமதமாகும் அரசாங்கத்தின் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/sri-lanka-to-import-2000-railway-tracks-to-upgrade-dilapidated-network/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 12:37:44 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[2]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[Railway]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Tracks]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2432</guid>

					<description><![CDATA[<p>நாட்டிற்கு 2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது நாட்டில் பழுதடைந்த ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்கு இந்த ரயில் பாதைகள் பயன்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்தார். ரயில் தண்டவாளங்கள் பழுதடைந்துள்ளதால் ரயில் வலையமைப்பின் பல பிரிவுகளில் வேகத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால் இலங்கையின் ரயில் சேவையின் வினைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புதிய ரயில் தண்டவாளங்களின் மூலம் ரயிலை வழமையான வேகத்தில் இயக்க முடியும் என்றார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-to-import-2000-railway-tracks-to-upgrade-dilapidated-network/">2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டிற்கு 2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது</p>
<p>நாட்டில் பழுதடைந்த ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்கு இந்த ரயில் பாதைகள் பயன்படுத்தப்படும்<br />
என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்தார்.</p>
<p>ரயில் தண்டவாளங்கள் பழுதடைந்துள்ளதால் ரயில் வலையமைப்பின் பல பிரிவுகளில் வேகத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>இதனால் இலங்கையின் ரயில் சேவையின் வினைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புதிய ரயில் தண்டவாளங்களின் மூலம் ரயிலை வழமையான வேகத்தில் இயக்க முடியும் என்றார்.</p>
<p>2023 ஆம் ஆண்டு ரயில்வே திணைக்களத்தால் திட்டமிடப்பட்ட 122,426 ரயில் பயணங்களில், 85,655 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக<br />
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-to-import-2000-railway-tracks-to-upgrade-dilapidated-network/">2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
