<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Terrorism Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/terrorism/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/terrorism/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 22 Apr 2026 05:07:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Terrorism Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/terrorism/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</title>
		<link>https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 05:07:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Terrorism]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பஹல்காம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48703</guid>

					<description><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான கொடூரச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/">இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.</p>
<p>கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான கொடூரச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவம் நடத்திய &#8216;Operation Sindoor&#8217; மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p>
<p>லஷ்கர்-ஏ-தொய்பாவின் (Lashkar-e-Taiba) கிளை அமைப்பான TRF நடத்திய இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/">இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/pm-modi-accuses-some-countries-of-openly-supporting-terrorism/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Sep 2025 12:48:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[accuses]]></category>
		<category><![CDATA[countries]]></category>
		<category><![CDATA[openly]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[some]]></category>
		<category><![CDATA[supporting]]></category>
		<category><![CDATA[Terrorism]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31321</guid>

					<description><![CDATA[<p>பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று ஆரம்பமான 25 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். பயங்கரவாதம் என்பது எந்வொரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தல் ஆகும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pm-modi-accuses-some-countries-of-openly-supporting-terrorism/">பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p>சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று ஆரம்பமான 25 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.</p>
<p>பயங்கரவாதம் என்பது எந்வொரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தல் ஆகும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.</p>
<p>கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா அனுபவித்து வருவதாகவும் அண்மையில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p>பயங்கரவாதம் தொடர்பாக எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும் என்றும்<br />
அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும், நபருக்கும் வெளிப்படையான சவாலாக இருந்தென்றும் பிரதமர் மோடி<br />
சுட்டிக்காட்டினார்.</p>
<p>ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/pm-modi-accuses-some-countries-of-openly-supporting-terrorism/">பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பயங்கரவாத குற்றச்சாட்டு &#8211; அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்</title>
		<link>https://oruvan.com/terrorism-charges-relatives-seek-solution-from-government/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 06:00:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[charges]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[relatives]]></category>
		<category><![CDATA[solution]]></category>
		<category><![CDATA[Terrorism]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2334</guid>

					<description><![CDATA[<p>இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு சென்ற நால்வர் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லையென அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கொழும்பில் நேற்றைய தினம் ஊடகச் சந்திப்பை ஏற்படுத்தி, கைதோனோரின் குடும்பத்தினர் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். கடந்த ஐந்தாம் மாதம் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு சென்ற போது அவர்கள் அஹமதாபாத் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கைதான ஒருவரின் மனைவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/terrorism-charges-relatives-seek-solution-from-government/">பயங்கரவாத குற்றச்சாட்டு &#8211; அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு சென்ற நால்வர் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லையென அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p>
<p>கொழும்பில் நேற்றைய தினம் ஊடகச் சந்திப்பை ஏற்படுத்தி, கைதோனோரின் குடும்பத்தினர் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.</p>
<p>கடந்த ஐந்தாம் மாதம் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு சென்ற போது அவர்கள் அஹமதாபாத் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கைதான ஒருவரின் மனைவி தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>இலங்கையில் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. இவர்கள் பயங்கரவாதிகள் இல்லையென்பது தெரியும் என பாதுகாப்பு செயலாளர் ஊடகங்களுக்கும் அறிவித்திருக்கிறார்.</p>
<p>கைது செய்யப்பட்டமை மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் எதுவித தகவலும் கிடைக்கவில்லை.</p>
<p>ஜனாதிபதி இந்த வாரம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பதை அறிந்தோம். எங்களுக்கு குழந்தைகள் உள்ளன. ஆகவே அவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோருகிறோம்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/terrorism-charges-relatives-seek-solution-from-government/">பயங்கரவாத குற்றச்சாட்டு &#8211; அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
