<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>submitted Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/submitted/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/submitted/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 27 Jul 2025 08:12:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>submitted Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/submitted/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் &#8211; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு</title>
		<link>https://oruvan.com/sabaragamuwa-university-students-death-investigation-report-submitted/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Jul 2025 08:12:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Investigation]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa]]></category>
		<category><![CDATA[submitted]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27707</guid>

					<description><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார். அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sabaragamuwa-university-students-death-investigation-report-submitted/">சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் &#8211; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.</p>
<p>அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் கூறினார்.</p>
<p>சம்பவம் தொடர்பாக சுமார் 70 மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குறித்த விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sabaragamuwa-university-students-death-investigation-report-submitted/">சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் &#8211; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்</title>
		<link>https://oruvan.com/deshabandhus-investigation-report-to-be-submitted-to-the-speaker-this-week/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jul 2025 01:00:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Deshabandhu's]]></category>
		<category><![CDATA[Investigation]]></category>
		<category><![CDATA[Report]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[submitted]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27125</guid>

					<description><![CDATA[<p>புதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேஷபந்து தென்னகோனால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, அண்மையில் சாட்சி விசாரணைகளை நிறைவு செய்தது. குறித்த குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன  செயற்படுவதுடன் இலஞ்ச ஊழல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/deshabandhus-investigation-report-to-be-submitted-to-the-speaker-this-week/">தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.</p>
<p>அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>தேஷபந்து தென்னகோனால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, அண்மையில் சாட்சி விசாரணைகளை நிறைவு செய்தது.</p>
<p>குறித்த குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன  செயற்படுவதுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/deshabandhus-investigation-report-to-be-submitted-to-the-speaker-this-week/">தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார</title>
		<link>https://oruvan.com/manusha-nanayakkara-submitted-a-bail-application/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jan 2025 08:53:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[a]]></category>
		<category><![CDATA[bail application]]></category>
		<category><![CDATA[Manusha Nanayakkara]]></category>
		<category><![CDATA[submitted]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7091</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகுமாறு மனுஷ நாணக்காரவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் இந்த மனுவை சமர்பித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/manusha-nanayakkara-submitted-a-bail-application/">பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்துள்ளார்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகுமாறு மனுஷ நாணக்காரவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் இந்த மனுவை சமர்பித்துள்ளார்.</p>
<p>கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/manusha-nanayakkara-submitted-a-bail-application/">பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்</title>
		<link>https://oruvan.com/property-reports-must-be-submitted-before-february/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Dec 2024 09:46:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[be]]></category>
		<category><![CDATA[before]]></category>
		<category><![CDATA[February]]></category>
		<category><![CDATA[must]]></category>
		<category><![CDATA[Property]]></category>
		<category><![CDATA[reports]]></category>
		<category><![CDATA[submitted]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4353</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை கையளித்து வருவதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82(ஏ) பிரிவின்படி, அனைத்து எம்.பி.க்களும் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/property-reports-must-be-submitted-before-february/">பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை கையளித்து வருவதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82(ஏ) பிரிவின்படி, அனைத்து எம்.பி.க்களும் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.</p>
<p>அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.</p>
<p>புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், ஜூன் மாதம் மீண்டும் அந்த அறிக்கைகளை பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/property-reports-must-be-submitted-before-february/">பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
