<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sajith Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sajith/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sajith/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 18 Feb 2026 05:27:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Sajith Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sajith/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரித்தானிய துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/british-deputy-prime-minister-and-opposition-leader-sajith-meet/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Feb 2026 05:27:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[David Lammy]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45309</guid>

					<description><![CDATA[<p>பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி உள்ளிட்ட குழுவினர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பிரித்தானிய துணை பிரதமர் நேற்று சந்திப்பு நடத்தியிருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இதன் போது இருவரும் ஜனநாயக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/british-deputy-prime-minister-and-opposition-leader-sajith-meet/">பிரித்தானிய துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி உள்ளிட்ட குழுவினர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பிரித்தானிய துணை பிரதமர் நேற்று சந்திப்பு நடத்தியிருந்தார்.</p>
<p>இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.</p>
<p>இதன் போது இருவரும் ஜனநாயக நிர்வாகம், வர்த்தக விரிவாக்கம் மற்றும் இருதரப்பு மனிதாபிமான ஒத்துழைப்பு குறித்த விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/british-deputy-prime-minister-and-opposition-leader-sajith-meet/">பிரித்தானிய துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அதிக வரி விதித்து பாலர் பாடசாலை குழந்தையால் கூட திறைசேரியை நிரப்ப முடியும் &#8211; சஜித்</title>
		<link>https://oruvan.com/even-a-preschool-child-can-fill-the-treasury-by-imposing-high-taxes-sajith/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Nov 2025 08:49:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37973</guid>

					<description><![CDATA[<p>அரசாங்கம் நிரம்பி வழியும் திறைசேரி பற்றி பெருமை பேசுவதாகக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களிடம் அதிக வரி விதிப்பதன் மூலம் எவரும், திறைசேரியை நிரப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார். ஏன் பாலர் பாடசாலை குழந்தைகளால் கூட இவ்வாறு செய்வதன் மூலம் திறைசேரியை நிரப்ப முடியும் என அவர் நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களிடம் அதிகமாக வரி விதித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15 சதவீத [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/even-a-preschool-child-can-fill-the-treasury-by-imposing-high-taxes-sajith/">அதிக வரி விதித்து பாலர் பாடசாலை குழந்தையால் கூட திறைசேரியை நிரப்ப முடியும் &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்கம் நிரம்பி வழியும் திறைசேரி பற்றி பெருமை பேசுவதாகக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களிடம் அதிக வரி விதிப்பதன் மூலம் எவரும், திறைசேரியை நிரப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>ஏன் பாலர் பாடசாலை குழந்தைகளால் கூட இவ்வாறு செய்வதன் மூலம் திறைசேரியை நிரப்ப முடியும் என அவர் நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.</p>
<p>அரசாங்கம் மக்களிடம் அதிகமாக வரி விதித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15 சதவீத வருவாய் இலக்கை விட 287 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை அரச வருமானமான வசூலித்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின்படி, 2025ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் என்றும், இருப்பினும், அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.9 சதவீத அரச வருவாயைப் பதிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கான 2.3 சதவீதத்தை விட 3.8 சதவீத முதன்மை இருப்பை பதிவு செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>அரசாங்கம் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அதிகரித்துள்ளது மற்றும் முதன்மை இருப்பில் 479 பில்லியன் ரூபா உபரியைப் பதிவு செய்துள்ளது, இது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கான 2.3 சதவீதத்தை விட 1.5 சதவீதம் அதிகமாகும்.</p>
<p>எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த உபரி நிதியை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/even-a-preschool-child-can-fill-the-treasury-by-imposing-high-taxes-sajith/">அதிக வரி விதித்து பாலர் பாடசாலை குழந்தையால் கூட திறைசேரியை நிரப்ப முடியும் &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை &#8211; சர்வதேச சட்டத்தின்படி தீர்வு காண சஜித் வலியுறுத்து</title>
		<link>https://oruvan.com/india-sri-lankan-fishermen-issue-sajith-urges-resolution-in-accordance-with-international-law/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Nov 2025 06:06:46 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[සජිත් ප්‍රේමදාස]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37479</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகால மீன்பிடி தொடர்பில் முரண்பாடுகள் இருந்து வருவதாகவும், சர்வதேச சட்டத்தின்படி செயல்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, &#8216;இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள்&#8217; என்ற தலைப்பில் ANI செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-sri-lankan-fishermen-issue-sajith-urges-resolution-in-accordance-with-international-law/">இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை &#8211; சர்வதேச சட்டத்தின்படி தீர்வு காண சஜித் வலியுறுத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகால மீன்பிடி தொடர்பில் முரண்பாடுகள் இருந்து வருவதாகவும், சர்வதேச சட்டத்தின்படி செயல்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போது இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, &#8216;இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள்&#8217; என்ற தலைப்பில் ANI செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.</p>
<p>ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாடு (UNCLOS) உள்ளது என்றும், இரு தரப்பினரும் இணைந்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி தொடர்புடைய சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.</p>
<p>சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுக்க, தொடர்புடைய சட்ட விதிகளின்படி இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதி செய்வது இரு நாடுகளுக்கும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>&#8220;நிரந்தர சட்ட கட்டமைப்பு இல்லாமல் செயல்படுவதற்குப் பதிலாக, நீடித்த தீர்வுக்காக இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்&#8221; என்று அவர் வலியுறுத்தினார்.</p>
<p>கச்சத்தீவு அருகே இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் நுழைவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன.</p>
<p>இது பெரும்பாலும் கைதுகள் மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-sri-lankan-fishermen-issue-sajith-urges-resolution-in-accordance-with-international-law/">இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை &#8211; சர்வதேச சட்டத்தின்படி தீர்வு காண சஜித் வலியுறுத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சஜித் இந்தியாவுக்கு பயணமானார்</title>
		<link>https://oruvan.com/sajith-travels-to-india/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Nov 2025 07:57:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37202</guid>

					<description><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார். இதன்போது டெல்லியில் அவர் இந்திய உயர்மட்டக் குழுவை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-travels-to-india/">சஜித் இந்தியாவுக்கு பயணமானார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.</p>
<p>இதன்போது டெல்லியில் அவர் இந்திய உயர்மட்டக் குழுவை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-travels-to-india/">சஜித் இந்தியாவுக்கு பயணமானார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம்</title>
		<link>https://oruvan.com/sajith-premadasa-visits-india/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 08:48:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Premadasa]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[visits]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36464</guid>

					<description><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 04 நாட்கள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இதற்கமைய நவம்பர் முதல் வாரம் அவர் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது டெல்லியில் அவர் இந்திய உயர்மட்டக் குழுவை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-premadasa-visits-india/">சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 04 நாட்கள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.</p>
<p>இதற்கமைய நவம்பர் முதல் வாரம் அவர் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.</p>
<p>அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இதன்போது டெல்லியில் அவர் இந்திய உயர்மட்டக் குழுவை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-premadasa-visits-india/">சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்</title>
		<link>https://oruvan.com/preparations-in-full-swing-for-ranil-sajith-meeting/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 07:49:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36450</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து பயணிப்பதற்குரிய இணக்கப்பாட்டை இரு தரப்புகளும் எட்டிய பின்னர், இரு கட்சிகளின்  தலைவர்களையும் சந்திக்க வைப்பதற்குரிய முயற்சியே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இருவரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/preparations-in-full-swing-for-ranil-sajith-meeting/">ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்தக் குழுவில் உள்ளவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>எனவே, பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து பயணிப்பதற்குரிய இணக்கப்பாட்டை இரு தரப்புகளும் எட்டிய பின்னர், இரு கட்சிகளின்  தலைவர்களையும் சந்திக்க வைப்பதற்குரிய முயற்சியே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அத்துடன், இருவரும் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.</p>
<p>எவ்வாறாயினும் இரு கட்சிகளும் ஒரு கட்சியாக இணைவதற்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p>
<p>எனவே, பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து, பொதுச் சின்னத்தில் – பொதுப் பட்டியலின் கீழ் தேர்தல்களைச் சந்திப்பது பற்றி தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/preparations-in-full-swing-for-ranil-sajith-meeting/">ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/sajith-premadasa-alleges-that-a-repressive-regime-is-being-implemented/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Oct 2025 13:07:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[leader]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Opposition]]></category>
		<category><![CDATA[Premadasa]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35270</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் இன்று மத்துகம நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார். மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக, நாட்டில் வறுமை தற்போது 50 வீதமாக அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-premadasa-alleges-that-a-repressive-regime-is-being-implemented/">அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் இன்று மத்துகம நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.</p>
<p>இங்கு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.</p>
<p>மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக, நாட்டில் வறுமை தற்போது 50 வீதமாக அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையே பெரும் சவாலாக அமையும் என கூறிய அவர் 5 பில்லியன் டொலர் வருடாந்தம் கடனைத் திருப்பிச் செலுத்த, வெளிநாட்டு கையிருப்புக்களை நாம் உயர் மட்டத்தில் பேணி வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலவாணி உயர் மட்டத்தில் காணப்பட வேண்டும் என்பதுடன் இதற்கு மேலதிகமாக குறைந்தபட்சம் 5 வீத பொருளாதார வளர்ச்சி காணப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-premadasa-alleges-that-a-repressive-regime-is-being-implemented/">அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சட்டத்தின் இறுதி முடிவு மூன்றாம் தரப்பினரால் கணிக்கப்படுவது பாரதூரமானது &#8211; சஜித்</title>
		<link>https://oruvan.com/it-is-serious-for-a-third-party-to-predict-the-final-outcome-of-the-law-sajith/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 07:47:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Law]]></category>
		<category><![CDATA[outcome]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[predict]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[serious]]></category>
		<category><![CDATA[Third]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30400</guid>

					<description><![CDATA[<p>சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகத்தில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்திசாலைக்கு சென்றிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமேதாச இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நீதிக்கான செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்படும் நேரத்தில், சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சட்டத்தின் இறுதி முடிவை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-serious-for-a-third-party-to-predict-the-final-outcome-of-the-law-sajith/">சட்டத்தின் இறுதி முடிவு மூன்றாம் தரப்பினரால் கணிக்கப்படுவது பாரதூரமானது &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகத்தில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்திசாலைக்கு சென்றிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமேதாச இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>நீதிக்கான செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்படும் நேரத்தில், சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சட்டத்தின் இறுதி முடிவை கணிக்க முடியாது.</p>
<p>இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என நாட்டு மக்கள் நம்ப வேண்டும்.</p>
<p>நான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். மருந்துகள் வழங்கப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-serious-for-a-third-party-to-predict-the-final-outcome-of-the-law-sajith/">சட்டத்தின் இறுதி முடிவு மூன்றாம் தரப்பினரால் கணிக்கப்படுவது பாரதூரமானது &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்</title>
		<link>https://oruvan.com/sajith-visits-ranil-wickremesinghe-in-prison/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 05:18:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[prison]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[visits]]></category>
		<category><![CDATA[Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30389</guid>

					<description><![CDATA[<p>சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று (23) காலை 9.30 அளவில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது. விளக்கமறியலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-visits-ranil-wickremesinghe-in-prison/">ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார்.</p>
<p>சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று (23) காலை 9.30 அளவில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.</p>
<p>விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இலங்கை வரலாற்றில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.</p>
<p>மேலும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.</p>
<p>அதனைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.</p>
<p>மேலும் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக ரணில் விக்ரமசிங்க நேற்று காலை (22.08) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-visits-ranil-wickremesinghe-in-prison/">ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சவாலான பொறுப்பை நிறைவேற்ற தயார் &#8211; சஜித்</title>
		<link>https://oruvan.com/ready-to-fulfill-challenging-responsibilities-sajith/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 07:44:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[challenging]]></category>
		<category><![CDATA[fulfill]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[responsibilities]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19602</guid>

					<description><![CDATA[<p>எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்ற செய்தியை மக்கள் அனுப்பியுள்ளனர் என்பதை 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மக்கள் ஆணைப்படி செயற்பட தானும் கட்சியும் தயாராக உள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்க்கட்சியின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து, நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பொய்களை முறியடித்து, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, உண்மையுள்ள மற்றும் வலுவான பொது சேவைக்காக ஒன்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ready-to-fulfill-challenging-responsibilities-sajith/">சவாலான பொறுப்பை நிறைவேற்ற தயார் &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்ற செய்தியை மக்கள் அனுப்பியுள்ளனர் என்பதை 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.</p>
<p>மக்கள் ஆணைப்படி செயற்பட தானும் கட்சியும் தயாராக உள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>எதிர்க்கட்சியின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து, நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பொய்களை முறியடித்து, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, உண்மையுள்ள மற்றும் வலுவான பொது சேவைக்காக ஒன்று சேர வேண்டும் என்பதே நாட்டு மக்கள் எமக்கு அளித்த செய்தி.</p>
<p>அந்த சவாலான பொறுப்பை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான தலைமையை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். பொது மக்களின் கருத்துக்கு அடிபணிந்து, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, மக்கள் எதிர்பார்க்கும் பொது சேவையையும், கொள்கைகளை மதிக்கும் ஒற்றுமையையும் வழங்குவதே எங்கள் நோக்கம்” என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ready-to-fulfill-challenging-responsibilities-sajith/">சவாலான பொறுப்பை நிறைவேற்ற தயார் &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
