<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>receive Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/receive/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/receive/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 01 Sep 2025 07:01:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>receive Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/receive/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ராஜித மற்றும் நிமல் லான்சாவுக்கு வீட்டிலிருந்து உணவை பெற அனுமதி</title>
		<link>https://oruvan.com/rajitha-and-nimal-lanza-allowed-to-receive-food-from-home/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Sep 2025 07:01:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[allowed]]></category>
		<category><![CDATA[food]]></category>
		<category><![CDATA[from]]></category>
		<category><![CDATA[home]]></category>
		<category><![CDATA[Lanza]]></category>
		<category><![CDATA[Nimal]]></category>
		<category><![CDATA[Rajitha]]></category>
		<category><![CDATA[receive]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31294</guid>

					<description><![CDATA[<p>ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து உணவை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இருவரும் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 02 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rajitha-and-nimal-lanza-allowed-to-receive-food-from-home/">ராஜித மற்றும் நிமல் லான்சாவுக்கு வீட்டிலிருந்து உணவை பெற அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து உணவை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>இருவரும் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.</p>
<p>முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 02 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நீர்கொழும்பு நகர சபை உப தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/rajitha-and-nimal-lanza-allowed-to-receive-food-from-home/">ராஜித மற்றும் நிமல் லான்சாவுக்கு வீட்டிலிருந்து உணவை பெற அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்ற எரிபொருள் கொடுப்பனவை பெற மறுத்த அமைச்சர்கள்</title>
		<link>https://oruvan.com/ministers-who-refused-to-receive-parliamentary-fuel-allowance/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2025 06:53:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[allowance]]></category>
		<category><![CDATA[fuel]]></category>
		<category><![CDATA[ministers]]></category>
		<category><![CDATA[parliamentary]]></category>
		<category><![CDATA[receive]]></category>
		<category><![CDATA[refused]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30606</guid>

					<description><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 45 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவைப் பெறமாட்டார்கள் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் தாங்கள் பணிபுரியும் அமைச்சகங்களிலிருந்து எரிபொருள் கொடுப்பனவைப் பெறுவதால், நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவைப் பெறாதிருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாடாளுமன்றத்திலிருந்து கிடைக்க வேண்டிய எரிபொருள் கொடுப்பனவைப் பெறமாட்டார் என்று முதலில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஏனைய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ministers-who-refused-to-receive-parliamentary-fuel-allowance/">நாடாளுமன்ற எரிபொருள் கொடுப்பனவை பெற மறுத்த அமைச்சர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 45 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவைப் பெறமாட்டார்கள் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தக் குழுக்கள் தாங்கள் பணிபுரியும் அமைச்சகங்களிலிருந்து எரிபொருள் கொடுப்பனவைப் பெறுவதால், நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவைப் பெறாதிருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதன்படி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாடாளுமன்றத்திலிருந்து கிடைக்க வேண்டிய எரிபொருள் கொடுப்பனவைப் பெறமாட்டார் என்று முதலில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனையடுத்து, ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 45 அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் தொடர்புடைய கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ministers-who-refused-to-receive-parliamentary-fuel-allowance/">நாடாளுமன்ற எரிபொருள் கொடுப்பனவை பெற மறுத்த அமைச்சர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளூராட்சி தேர்தல் &#8211; கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்</title>
		<link>https://oruvan.com/police-receive-14-election-complaints-in-24-hours/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Apr 2025 05:25:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[receive]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18831</guid>

					<description><![CDATA[<p>கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான 19 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது. அவற்றில் ஒரு முறைப்பாடு தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன. இந்த காலப்பகுதியில் எட்டு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மார்ச் 28 ஆம் திகதி வரை, 412 தேர்தல் முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது. அவற்றில், 326 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-receive-14-election-complaints-in-24-hours/">உள்ளூராட்சி தேர்தல் &#8211; கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான 19 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது.</p>
<p>அவற்றில் ஒரு முறைப்பாடு தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன.</p>
<p>இந்த காலப்பகுதியில் எட்டு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மார்ச் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மார்ச் 28 ஆம் திகதி வரை, 412 தேர்தல் முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு<br />
கிடைத்துள்ளது.</p>
<p>அவற்றில், 326 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் 86 தேர்தல் வன்முறை தொடர்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த காலப்பகுதியில் 32 வேட்பாளர்கள் மற்றும் 137 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>மொத்தம் 31 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/police-receive-14-election-complaints-in-24-hours/">உள்ளூராட்சி தேர்தல் &#8211; கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
