<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>modi Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/modi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/modi/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 22 Apr 2026 05:07:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>modi Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/modi/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</title>
		<link>https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 05:07:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Terrorism]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பஹல்காம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48703</guid>

					<description><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான கொடூரச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/">இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.</p>
<p>கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான கொடூரச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவம் நடத்திய &#8216;Operation Sindoor&#8217; மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p>
<p>லஷ்கர்-ஏ-தொய்பாவின் (Lashkar-e-Taiba) கிளை அமைப்பான TRF நடத்திய இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/">இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>21 ஆம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு &#8211; பிரதமர் மோடி</title>
		<link>https://oruvan.com/the-21st-century-is-the-centenary-of-india-and-the-centenary-of-the-formation-of-asean-prime-minister-modi/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Oct 2025 05:08:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36518</guid>

					<description><![CDATA[<p>இந்​தி​யா, ஆசி​யான் நாடு​கள் இடையே ஆழமான நட்​புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆரம்பமான ஆசி​யான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆசி​யான் அமைப்​பில் மலேசி​யா, இந்​தோ​னேசி​யா, சிங்​கப்​பூர் உள்​ளிட்ட 10 நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 03 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் நேற்று ஆரம்பமான நிலையில்  இதன் ஒரு பகு​தி​யாக ஆசி​யான் &#8211; இந்​தியா உச்சி மாநாடு நேற்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-21st-century-is-the-centenary-of-india-and-the-centenary-of-the-formation-of-asean-prime-minister-modi/">21 ஆம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு &#8211; பிரதமர் மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்​தி​யா, ஆசி​யான் நாடு​கள் இடையே ஆழமான நட்​புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p>மலேசியாவில் ஆரம்பமான ஆசி​யான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>ஆசி​யான் அமைப்​பில் மலேசி​யா, இந்​தோ​னேசி​யா, சிங்​கப்​பூர் உள்​ளிட்ட 10 நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன.</p>
<p>இந்த அமைப்​பின் 03 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் நேற்று ஆரம்பமான நிலையில்  இதன் ஒரு பகு​தி​யாக ஆசி​யான் &#8211; இந்​தியா உச்சி மாநாடு நேற்று நடை​பெற்​றது.</p>
<p>இதன்போது காணொலி மூலம் இணைந்த இந்திய பிரதமர் மோடி உலக மக்​கள் தொகை​யில் நான்​கில் ஒரு பகுதி மக்​கள் இந்​தி​யா, ஆசி​யான் நாடு​களில் வசிப்பதாக கூறினார்.</p>
<p>வணி​கரீ​தி​யாக மட்​டுமின்றி கலாச்​சா​ர ரீ​தி​யாக​வும் இணைந்​திருப்பதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>21 ஆம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு எனவும்  2045 ஆம் ஆண்​டுக்​கான ஆசி​யான் அமைப்​பின் தொலைநோக்கு  திட்​டங்​கள் நிச்​சய​மாக நிறைவேறும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p>The post <a href="https://oruvan.com/the-21st-century-is-the-centenary-of-india-and-the-centenary-of-the-formation-of-asean-prime-minister-modi/">21 ஆம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு &#8211; பிரதமர் மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி</title>
		<link>https://oruvan.com/pm-modi-welcomes-trumps-ceasefire-initiative/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Oct 2025 05:20:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[ceasefire]]></category>
		<category><![CDATA[initiative]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[PM]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Trump's]]></category>
		<category><![CDATA[welcomes]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34335</guid>

					<description><![CDATA[<p>அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் முன்வந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் முயற்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் அண்டு ஒக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்தது. இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக காசாவில் 65,000 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pm-modi-welcomes-trumps-ceasefire-initiative/">போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் முன்வந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் முயற்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.</p>
<p>மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த 2023 ஆம் அண்டு ஒக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்தது.</p>
<p>இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக காசாவில் 65,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில், “மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.</p>
<p>அதில் உயிரிழந்தவர்களின் உடலையும் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக வொஷிங்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணிக்குள் அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் உடன்பட வேண்டும். அந்த ஒப்பந்தம் உலகத்தின் பார்வைக்கு பகிரப்படும்.</p>
<p>இதுவே ஹமாஸுக்கு இறுதி வாய்ப்பு. இதற்கு உடன்படவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக மிகவும் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அது இதுவரை யாரும் காணாத நரகமாக அமையும்.” என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.</p>
<p>ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கத் தயார் என்றும், உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தர்கள் மூலம் முன்னெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/pm-modi-welcomes-trumps-ceasefire-initiative/">போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய பிரதமர்  நரேந்திர மோடி  ஆதரவு</title>
		<link>https://oruvan.com/indian-prime-minister-narendra-modi-supports-trumps-gaza-ceasefire-plan/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Oct 2025 05:39:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Gaza ceasefire]]></category>
		<category><![CDATA[Indian Prime Minister]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Narendra]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[plan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34045</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய நரேந்திர பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்​டோபர் முதல் இஸ்​ரேல் இராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். ‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-prime-minister-narendra-modi-supports-trumps-gaza-ceasefire-plan/">ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய பிரதமர்  நரேந்திர மோடி  ஆதரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய நரேந்திர பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்​டோபர் முதல் இஸ்​ரேல் இராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது.</p>
<p>இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் அமைதி திட்​டத்தை அறி​வித்​தார்.</p>
<p>‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடியாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும்.</p>
<p>உயி​ரிழந்த இஸ்​ரேலியர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். காசா​வில் இருந்து இஸ்​ரேல் இராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும்.</p>
<p>பலஸ்​தீனர்​களை கொண்ட குழு​வின் தலை​மை​யில் காசா இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும்.</p>
<p>இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்​கப்​ப​டாது’’ என்று ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.</p>
<p>ட்ரம்​பின் போர் நிறுத்த திட்​டத்​துக்கு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அனுமதி அளித்​துள்​ளார்.</p>
<p>இதுதொடர்பில் ட்ரம்ப்நிருபர்​களிடம் நேற்று கூறும்​போது, “அமெரிக்​கா​வின் அமைதி திட்​டத்தை ஹமாஸ் ஏற்​றுக் கொள்ள வேண்​டும்.</p>
<p>ஆயுதங்​களை கைவிட வேண்​டும். இல்​லை​யெனில் இஸ்​ரேல் இராணுவ நடவடிக்​கை​யில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் முழு​மை​யாக அழிக்​கப்​படு​வார்​கள்.</p>
<p>இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்​கும்” என்று எச்சரித்துள்ளார்.</p>
<p>இந்த நிலையில் பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்​மொழிந்​துள்ள அமைதி திட்​டத்தை நாங்​கள் முழு​மனதுடன் வரவேற்​கிறோம், ஆதரிக்​கிறோம்.</p>
<p>இந்த ​திட்​டம் பலஸ்​தீனம், இஸ்​ரேல் மற்​றும் மேற்​காசிய பிராந்​தி​யத்​தில் நீடித்த அமை​திக்கு வழி​வகுக்​கும். காசா மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், அமை​தியை  ஏற்படுத்தவும் ட்ரம்ப் எடுக்​கும் முயற்​சிகளுக்கு அனைத்து தரப்​பினரும் ஆதரவளிப்​பார்​கள்​” என தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-prime-minister-narendra-modi-supports-trumps-gaza-ceasefire-plan/">ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய பிரதமர்  நரேந்திர மோடி  ஆதரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</title>
		<link>https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 05:02:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[congratulates]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[PM]]></category>
		<category><![CDATA[Sindoor]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33822</guid>

					<description><![CDATA[<p>இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/">“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>
<p>2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.</p>
<p>இந்நிலையில் “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/">“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாது, காங்கிரஸ் தடுப்பதாக மோடி குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/modi-accuses-congress-of-preventing-relief-including-gst-tax-cuts-from-reaching-the-people/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Sep 2025 12:33:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33740</guid>

					<description><![CDATA[<p>மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல தடுக்கிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “காங்கிரஸ் என் மீது அனைத்து வகையான அவதூறுகளையும் வீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களை நாங்கள் குறைத்தபோது, ​​நாடு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/modi-accuses-congress-of-preventing-relief-including-gst-tax-cuts-from-reaching-the-people/">ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாது, காங்கிரஸ் தடுப்பதாக மோடி குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல தடுக்கிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“காங்கிரஸ் என் மீது அனைத்து வகையான அவதூறுகளையும் வீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.<br />
ஜிஎஸ்டி விகிதங்களை நாங்கள் குறைத்தபோது, ​​நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்தன.<br />
ஆனால் காங்கிரஸ் இந்த நிவாரணத்தை சாதாரண மக்களுக்கு வழங்க விரும்பவில்லை.</p>
<p>இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முன்னதாக, நாங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை குறைத்தபோது, ​​காங்கிரஸ் அரசுகள் இருந்த மாநிலங்களில், அவர்கள் அங்கு டீசல் மற்றும் பெட்ரோல் மீது கூடுதல் வரியை விதித்தனர். இதனால் அம்மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்காமல், அப்படியே வைத்திருந்து தங்கள் சொந்த கஜானாவை நிரப்பினர்.</p>
<p>இப்போது ஜிஎஸ்டி வரியை குறைத்து, எங்கள் அரசு சிமெண்ட் விலையைக் குறைத்தபோது, ​​இமாச்சலில் உள்ள காங்கிரஸ் அரசு மேலும் கூடுதல் வரியை விதித்தது. இதனால் இமாச்சலில் சிமெண்ட் விலை குறையவில்லை. காங்கிரஸ் அரசு எங்கு ஆட்சி செய்தாலும், அது அங்குள்ள மக்களைக் கொள்ளையடிக்கும்.</p>
<p>நாட்டில் முன்பு நிலைமை எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். முந்தைய காங்கிரஸ் அரசு மக்களை எப்போதும் கொள்ளையடித்துக் கொண்டே இருந்தது. 2014 ஆம் ஆண்டில், நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், ​​காங்கிரஸின் கொள்ளைகளிலிருந்து நாங்கள் உங்களை விடுவித்தோம். பாஜக அரசாங்கத்தின் கீழ், இரட்டை சேமிப்பு மற்றும் இரட்டை வருமானத்தின் சகாப்தம் தொடங்கிவிட்டது” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/modi-accuses-congress-of-preventing-relief-including-gst-tax-cuts-from-reaching-the-people/">ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாது, காங்கிரஸ் தடுப்பதாக மோடி குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்நாட்டு உற்பத்தி பொருட்களை மோடி பயன்படுத்துவாரா என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி</title>
		<link>https://oruvan.com/arvind-kejriwal-asks-if-modi-will-use-domestically-produced-goods/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Sep 2025 12:04:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Arvind]]></category>
		<category><![CDATA[asks]]></category>
		<category><![CDATA[domestically]]></category>
		<category><![CDATA[Goods]]></category>
		<category><![CDATA[Kejriwal]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33277</guid>

					<description><![CDATA[<p>இந்திய மக்கள் உள்நாட்டு உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில் முதலில் நீங்கள் பயன்படுத்துவீர்களா என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்  பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் ஜிஎஸ்டி மறுசீரமைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றிய  பிரதமர், வருமான வரி குறைப்பு மூலம் முதல் பரிசு வழங்கியதாகவும், ஜிஎஸ்டி குறைப்பு மூலம் இரண்டாவது பரிசு வழங்கியுள்ளதாகவும் பெருமிதம் கொண்டார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/arvind-kejriwal-asks-if-modi-will-use-domestically-produced-goods/">உள்நாட்டு உற்பத்தி பொருட்களை மோடி பயன்படுத்துவாரா என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய மக்கள் உள்நாட்டு உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில் முதலில் நீங்கள் பயன்படுத்துவீர்களா என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்  பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>இந்தியாவில் ஜிஎஸ்டி மறுசீரமைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றிய  பிரதமர், வருமான வரி குறைப்பு மூலம் முதல் பரிசு வழங்கியதாகவும், ஜிஎஸ்டி குறைப்பு மூலம் இரண்டாவது பரிசு வழங்கியுள்ளதாகவும் பெருமிதம் கொண்டார்.</p>
<p>மேலும் இந்திய மக்கள் இந்திய பொருட்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலமே  சுய சார்பு இந்தியா இலக்கை அடைய முடியும் என கூறியிருந்தார்.</p>
<p>இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த கருத்து தொடர்பில்  ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்  தனது எக்ஸ் பக்கத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.</p>
<p>தினமும் நீங்கள் சுற்றித் திரியப் பயன்படுத்தும் வெளிநாட்டு விமானத்தை விட்டுவிடுவீர்களா என்றும் நாள் முழுவதும் நீங்கள் பயன்படுத்தும் வெளிநாட்டுப் பொருட்களை விட்டுவிடுவீர்களா என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/arvind-kejriwal-asks-if-modi-will-use-domestically-produced-goods/">உள்நாட்டு உற்பத்தி பொருட்களை மோடி பயன்படுத்துவாரா என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் நாளை முதல் தொடங்குகிறது &#8211; மோடி</title>
		<link>https://oruvan.com/new-era-of-indian-economy-begins-tomorrow-modi/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 13:20:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Begins]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[New]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33216</guid>

					<description><![CDATA[<p>ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். அவர்கள் விரும்பியதை வாங்கலாம். ஜிஎஸ்டி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், மகளிர், விவசாயிகள், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-era-of-indian-economy-begins-tomorrow-modi/">இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் நாளை முதல் தொடங்குகிறது &#8211; மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,<br />
“ நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்.<br />
அவர்கள் விரும்பியதை வாங்கலாம். ஜிஎஸ்டி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும்.</p>
<p>ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், மகளிர், விவசாயிகள், இளைஞர்கள் அவர்களுக்குப் பிடித்த பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.<br />
இதனால், அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி நோக்கி முன்னேறும். சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை தகர்க்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன்பு வரி விதிப்பு விகிதம் சிக்கலானதாகவே இருந்தது. ஜிஎஸ்டி அமுலாக்கம் இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம். ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதன் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற கோடிக்கணக்கானோரின் கனவு நினைவானது.</p>
<p>இந்த சீர்திருத்தம் மூலம் இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் தொடங்குகிறது. இனி ஜிஎஸ்டியில் 5%, 18% என இரண்டு வரம்பு மட்டுமே இருக்கும்.<br />
இதனால், உணவு, மருந்து, வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் குறையும். கார், ஸ்கூட்டர் வாங்குவது எளிதாக்கப்படும். நடுத்தர மக்கள் தங்கள் இலக்குகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.</p>
<p>வருமான வரியிலும் சலுகை, ஜிஎஸ்டியிலும் சலுகை அளித்துள்ளோம். 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளோம்.</p>
<p>ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கத்தினராக தரம் உயர முடியும். சிறு, நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் பயனடைய முடியும்.<br />
வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் 2.5 லட்சம் கோடி வரை மக்கள் செலவு குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வியாபாரிகள் ஆர்வமாக உள்ளனர்.</p>
<p>பொருட்களை முடிந்தவரை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். அவை உலகத் தரம் மிக்கதாக இருக்க வேண்டும். இந்திய தயாரிப்புகளையே இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் நிலை வர வேண்டும். அப்போதுதான் சுய சார்பு இந்தியா இலக்கை எட்ட முடியும்” என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/new-era-of-indian-economy-begins-tomorrow-modi/">இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் நாளை முதல் தொடங்குகிறது &#8211; மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவின் மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளை சார்ந்திருப்பது &#8211; மோடி</title>
		<link>https://oruvan.com/indias-biggest-enemy-is-dependence-on-other-countries-modi/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Sep 2025 08:55:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[biggest]]></category>
		<category><![CDATA[countries]]></category>
		<category><![CDATA[dependence]]></category>
		<category><![CDATA[enemy]]></category>
		<category><![CDATA[India's]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[other]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33145</guid>

					<description><![CDATA[<p>இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகில் எமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை என தெரிவித்தார். குஜராத்தின் பாவ்நகரில் 34,200 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை இன்று ஆரம்பித்து வைத்து கருத்துரைத்த போதே பிரதமர் மோடி, இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்துரைத்த அவர், “நமது மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளைச் சார்ந்திருப்பது தான். வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு நாட்டின் தோல்வியும் அதிகமாகும். நாம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indias-biggest-enemy-is-dependence-on-other-countries-modi/">இந்தியாவின் மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளை சார்ந்திருப்பது &#8211; மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகில் எமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை என தெரிவித்தார்.</p>
<p>குஜராத்தின் பாவ்நகரில் 34,200 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை இன்று ஆரம்பித்து வைத்து கருத்துரைத்த போதே பிரதமர் மோடி, இதனைக் கூறினார்.</p>
<p>இங்கு மேலும் கருத்துரைத்த அவர்,</p>
<p>“நமது மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளைச் சார்ந்திருப்பது தான். வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு நாட்டின் தோல்வியும் அதிகமாகும்.</p>
<p>நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால் நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது.</p>
<p>நாட்டின் வளர்ச்சிக்கான தீர்மானத்தை மற்றவர்களைச் சார்ந்து இருக்க விட்டுவிட முடியாது. இந்த சார்பு எதிரியை நாம் ஒன்றாக தோற்கடிக்க வேண்டும்.<br />
இதற்கு சுயசார்பு இந்தியாதான் ஒரே தீர்வு.</p>
<p>இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியர்களின் அனைத்து ஆற்றலையும் காங்கிரஸ் புறக்கணித்தது. இதனால் சுதந்திரம் அடைந்து 06 முதல் 07 தசாப்தங்களுக்குப் பிறகும் இந்தியா அதற்கு தேவையான வெற்றியை அடையவில்லை.</p>
<p>காங்கிரஸ் அரசின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தன” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/indias-biggest-enemy-is-dependence-on-other-countries-modi/">இந்தியாவின் மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளை சார்ந்திருப்பது &#8211; மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய பிரதமர் மோடிக்காக யாழில் விசேட வழிபாடு</title>
		<link>https://oruvan.com/special-worship-in-jaffna-for-indian-prime-minister-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Sep 2025 09:41:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Modi Birthday]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32863</guid>

					<description><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் விசேட பூசை வழிபாடுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நகுலேஸ்வர பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள்நடைபெற்றதோடு சகஷ்டலிங்க விசேட அபிசேக பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆதின பிரதம குரு நகுலேஸ்வர குருக்கள் சிறிரங்கநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-worship-in-jaffna-for-indian-prime-minister-modi/">இந்திய பிரதமர் மோடிக்காக யாழில் விசேட வழிபாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் விசேட பூசை வழிபாடுகள்</p>
<p>இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நகுலேஸ்வர பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள்நடைபெற்றதோடு சகஷ்டலிங்க விசேட அபிசேக பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன</p>
<p>யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆதின பிரதம குரு நகுலேஸ்வர குருக்கள் சிறிரங்கநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் ஆலயத்தொண்டர்கள்<br />
பக்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.</p>
<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015ம் ஆண்டு இலங்கை விஐயத்தின் போது யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் சந்நிதானத்திற்கு வருகை தந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது</p>
<p>The post <a href="https://oruvan.com/special-worship-in-jaffna-for-indian-prime-minister-modi/">இந்திய பிரதமர் மோடிக்காக யாழில் விசேட வழிபாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
