<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>investigations Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/investigations/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/investigations/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 24 Aug 2025 13:03:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>investigations Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/investigations/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/investigations-into-the-murder-of-journalist-lasantha-resume/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Aug 2025 13:03:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[investigations]]></category>
		<category><![CDATA[journalist]]></category>
		<category><![CDATA[Lasantha]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[resume]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30549</guid>

					<description><![CDATA[<p>ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய விசாரணைளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி ரத்மலானையில் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தமது காரில், அலுவலகம் நோக்கி பயணித்த போது கொலை செய்யப்பட்டார். இதேவேளை, ஊடகவிலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/investigations-into-the-murder-of-journalist-lasantha-resume/">ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய விசாரணைளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.</p>
<p>இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.</p>
<p>2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி ரத்மலானையில் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தமது காரில், அலுவலகம் நோக்கி பயணித்த போது<br />
கொலை செய்யப்பட்டார்.</p>
<p>இதேவேளை, ஊடகவிலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/investigations-into-the-murder-of-journalist-lasantha-resume/">ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஊழல், மோசடி!! 18 உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள்</title>
		<link>https://oruvan.com/corruption-fraud-investigations-against-18-high-ranking-government-officials/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Jun 2025 04:36:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[investigations]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24970</guid>

					<description><![CDATA[<p>பல்வேறு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சக செயலாளர்கள் உட்பட 18 உயர் அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஆகியவையும் நடத்துகின்றன. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐந்து அரசு அதிகாரிகள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேவைப்பட்டால் இந்த அதிகாரிகளை நாட்டிற்கு அழைத்து வரவோ அல்லது கைது செய்யவோ நடவடிக்கை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/corruption-fraud-investigations-against-18-high-ranking-government-officials/">ஊழல், மோசடி!! 18 உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல்வேறு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சக செயலாளர்கள் உட்பட 18 உயர் அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்த விசாரணைகளை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஆகியவையும் நடத்துகின்றன.</p>
<p>ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐந்து அரசு அதிகாரிகள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>தேவைப்பட்டால் இந்த அதிகாரிகளை நாட்டிற்கு அழைத்து வரவோ அல்லது கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.</p>
<p>ஊழல் மற்றும் முறைகேடுகளைச் செய்வதற்கு அரசியல்வாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த பொது அதிகாரிகள், அந்த முறைகேடுகளால் பயனடைந்துள்ளதாகவும் விசாரணைக் குழுக்கள் கூறுகின்றன.</p>
<p>பல அதிகாரிகள் மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலம், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்களை வாங்கியது பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.</p>
<p>புலனாய்வுக் குழுக்கள் தற்போது இந்த அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றன.</p>
<p>தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் சொத்துக்கள் குறித்தும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/corruption-fraud-investigations-against-18-high-ranking-government-officials/">ஊழல், மோசடி!! 18 உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/investigations-into-deshabandhus-tenure-irregularities-begin-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 19 May 2025 05:57:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[begin]]></category>
		<category><![CDATA[Deshabandhu's]]></category>
		<category><![CDATA[investigations]]></category>
		<category><![CDATA[irregularities]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20627</guid>

					<description><![CDATA[<p>பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று முதல் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கமைய பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் முதல் தடவையாக இன்றைய தினம் குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார். விசாரணைக் குழு இன்று பிற்பகல் 02 மணிக்கு நாடாளுமன்ற குழு அறை 8 இல் கூடவுள்ளது. &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/investigations-into-deshabandhus-tenure-irregularities-begin-today/">தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று முதல் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.</p>
<p>இதற்கமைய பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் முதல் தடவையாக இன்றைய தினம் குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.</p>
<p>விசாரணைக் குழு இன்று பிற்பகல் 02 மணிக்கு நாடாளுமன்ற குழு அறை 8 இல் கூடவுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/investigations-into-deshabandhus-tenure-irregularities-begin-today/">தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கண்டி &#8211; அலதெனிய விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/investigations-begin-into-kandy-aladeniya-accident/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 13 May 2025 12:38:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#accident]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Aladeniya]]></category>
		<category><![CDATA[investigations]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20210</guid>

					<description><![CDATA[<p>கண்டி &#8211; அலதெனிய, குளுகம்மன பஸ் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கண்டி, அலதெனியா பகுதியில் பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர். குளுகம்மன பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது. குளுகம்மன பகுதிக்கு சுற்றுலாச் சென்றுள்ள பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 15 வயதுக்குட்பட்ட ஒன்பது குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் காயமடைந்தவர்கள் பேராதனை மற்றும் கண்டி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/investigations-begin-into-kandy-aladeniya-accident/">கண்டி &#8211; அலதெனிய விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கண்டி &#8211; அலதெனிய, குளுகம்மன பஸ் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>கண்டி, அலதெனியா பகுதியில் பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.</p>
<p>குளுகம்மன பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p>
<p>குளுகம்மன பகுதிக்கு சுற்றுலாச் சென்றுள்ள பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p>
<p>காயமடைந்தவர்களில் 15 வயதுக்குட்பட்ட ஒன்பது குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>மேலும் காயமடைந்தவர்கள் பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/investigations-begin-into-kandy-aladeniya-accident/">கண்டி &#8211; அலதெனிய விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் &#8211; விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை</title>
		<link>https://oruvan.com/suspect-dies-in-kosgoda-police-custody-advice-to-proceed-with-investigations/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 03 May 2025 11:54:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[custody]]></category>
		<category><![CDATA[investigations]]></category>
		<category><![CDATA[Kosgoda]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19269</guid>

					<description><![CDATA[<p>கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் கொஸ்கொட பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது நோய்வாய்ப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்தது அவர் கொஸ்கொட வைத்தியசாலையிவல் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் பொலிஸார் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suspect-dies-in-kosgoda-police-custody-advice-to-proceed-with-investigations/">கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் &#8211; விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் கொஸ்கொட பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டார்.</p>
<p>சந்தேகநபர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது நோய்வாய்ப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
<p>இதனையடுத்தது அவர் கொஸ்கொட வைத்தியசாலையிவல் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.</p>
<p>சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் பொலிஸார் விடயங்களை முன்வைத்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/suspect-dies-in-kosgoda-police-custody-advice-to-proceed-with-investigations/">கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் &#8211; விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
