<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ganemulla Sanjeewa Murder Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/ganemulla-sanjeewa-murder/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ganemulla-sanjeewa-murder/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 07 Jan 2026 10:23:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Ganemulla Sanjeewa Murder Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ganemulla-sanjeewa-murder/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இஷார செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/remand-for-those-who-helped-ishara-sewwandi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 10:23:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42599</guid>

					<description><![CDATA[<p>பாதாள உலகக் குழுத் தலைவர் &#8216;கணேமுல்ல சஞ்சீவ&#8217; கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷார செவ்வந்திக்கு உதவிதாக கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஷார செவ்வந்திக்கு உதவியமை மற்றும் அவருக்கு தங்குமிடம் வழங்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்ஷி மற்றும் பரிதொரு நபரை எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னர் 90 நாள் தடுப்புக்காவல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/remand-for-those-who-helped-ishara-sewwandi/">இஷார செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதாள உலகக் குழுத் தலைவர் &#8216;கணேமுல்ல சஞ்சீவ&#8217; கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷார செவ்வந்திக்கு உதவிதாக கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இஷார செவ்வந்திக்கு உதவியமை மற்றும் அவருக்கு தங்குமிடம் வழங்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்ஷி மற்றும் பரிதொரு நபரை எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>முன்னர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள், இன்று கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகளால் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p>
<p>வழக்கு விவரங்களை பரிசீலித்த பின்னர், சந்தேக நபர்கள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி திட்டமிடப்பட்ட அடுத்த விசாரணை வரை காவலில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/remand-for-those-who-helped-ishara-sewwandi/">இஷார செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர்</title>
		<link>https://oruvan.com/five-people-planned-the-murder-of-ganemulla-sanjeeva/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Nov 2025 03:20:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<category><![CDATA[Kehelpatara]]></category>
		<category><![CDATA[இஷாரா செவ்வந்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[கணேமுல்ல சஞ்சீவ]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37216</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து நபர்களின் திட்டத்தின்படி, நடத்தப்பட்டுள்ளதாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஷா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு &#8211; புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டார், மேலும், இந்த சம்பவத்திற்கு உதவிய இராஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/five-people-planned-the-murder-of-ganemulla-sanjeeva/">கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து நபர்களின் திட்டத்தின்படி, நடத்தப்பட்டுள்ளதாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஷா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.</p>
<p>சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு &#8211; புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டார், மேலும், இந்த சம்பவத்திற்கு உதவிய இராஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.</p>
<p>இந்தக் கொலை கெஹல்பத்த பத்மேவால் திட்டமிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளன, மேலும் இஷாரா செவ்வந்தியும் இந்தக் கொலை தொடர்பான பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p>
<p>கெஹல்பத்த பத்மே, கமாண்டோ சாலிந்த, தரூன், இஷாரா செவ்வந்தி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆகியோர் இந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே, இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்கைப் பதிவுசெய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய இஷாராவின் மாமா பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.</p>
<p>அதன்படி, அவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/five-people-planned-the-murder-of-ganemulla-sanjeeva/">கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு &#8211; தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/deshabandu-ranaweera-and-sewwandi-still-missing-please-inform-if-you-have-any-information/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Mar 2025 03:29:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deshabandhu Tennakoon]]></category>
		<category><![CDATA[Deshabandhu Thennakoon]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14981</guid>

					<description><![CDATA[<p>கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இன்றுடன் 19 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 2023ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/deshabandu-ranaweera-and-sewwandi-still-missing-please-inform-if-you-have-any-information/">தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு &#8211; தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.</p>
<p>பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இன்றுடன் 19 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.</p>
<p>2023ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.</p>
<p>இந்நிலையில், நேற்று (18) மதியம், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கிழக்கு, ஹோகந்தரவில் உள்ள தேசபந்துவின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.</p>
<p>சோதனையின் போது, ​​120 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் பல சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டுபிடிக்கப்படதாக தெரிவிக்னகப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியும் அவற்றைப் பட்டியலிடும் பணியும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>இதேவேளை, கடந்த மாதம் 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி தொடர்பிலும் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>
<p>சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தலைமறைவாகி ஒரு மாதம் ஆகின்றது. இந்நிலையில், தேசபந்து தென்னகோன், இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p>
<p>இந்த சம்பவம் குறித்து அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) கூறுகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிப்புமிக்கது என்றும், தேசபந்து தென்னகோனுக்கு அடைக்கலம் அளித்த அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.</p>
<p>இந்த சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/deshabandu-ranaweera-and-sewwandi-still-missing-please-inform-if-you-have-any-information/">தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு &#8211; தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை &#8211; பொலிஸ் பேச்சாளர்</title>
		<link>https://oruvan.com/ishara-sewwandi-did-not-escape-to-india/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Mar 2025 06:56:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<category><![CDATA[இஷார செவ்வந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13976</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பரவி வரும் வதந்திகள் குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார். இந்த படுகொலை நடந்த சில மணி நேரங்களுக்குள் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளும் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அடைக்கப்பட்டன. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ishara-sewwandi-did-not-escape-to-india/">இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை &#8211; பொலிஸ் பேச்சாளர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.</p>
<p>அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பரவி வரும் வதந்திகள் குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>இந்த படுகொலை நடந்த சில மணி நேரங்களுக்குள் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளும் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அடைக்கப்பட்டன.</p>
<p>அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.&#8221; புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகின்றன.</p>
<p>இதுபோன்ற சம்பவம் நிகழும்போது, ​​பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. விசாரணைகளைத் திசைதிருப்ப குற்றவாளிகள் இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது சாத்தியமாகும்.</p>
<p>&#8220;இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்ய புலனாய்வுக் குழுக்கள் இன்னும் தீவிரமாக செயற்படுவதாக.&#8221; அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, கடந்த மாதம் 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் பிராதான சந்தேகநபர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ishara-sewwandi-did-not-escape-to-india/">இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை &#8211; பொலிஸ் பேச்சாளர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?</title>
		<link>https://oruvan.com/did-ishara-chevwanthi-flee-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Mar 2025 12:40:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13913</guid>

					<description><![CDATA[<p>புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக &#8216;திவயின&#8217; செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, சந்தேக நபர் மறைந்திருப்பதாக நம்பப்படும் கிட்டத்தட்ட 200 இடங்களில் இதுவரை சோதனை நடத்தியதாகவும், ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேக நபரான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/did-ishara-chevwanthi-flee-the-country/">இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக &#8216;திவயின&#8217; செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>அந்த அறிக்கையின்படி, சந்தேக நபர் மறைந்திருப்பதாக நம்பப்படும் கிட்டத்தட்ட 200 இடங்களில் இதுவரை சோதனை நடத்தியதாகவும், ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தனது கையடக்க தலைபேசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதால், அவரைப் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஷாரா செவ்வந்தி களுத்துறை பகுதிக்குச் சென்று ஒரு தங்க நகைக் கடையிலிருந்து சுமார் 500,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றார்.</p>
<p>எனினும், அதன் பின்னர் சந்தேகநபர் பற்றி குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.</p>
<p>சந்தேக நபர் தென் மாகாண கடற்கரை வழியாக படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/did-ishara-chevwanthi-flee-the-country/">இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கணேமுல்ல சஞ்சீவ படுகொலை &#8211; நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு</title>
		<link>https://oruvan.com/ganemulla-sanjeeva-murder-all-cctv-footage-of-the-court-premises-handed-over-to-the-police/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 05:00:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13097</guid>

					<description><![CDATA[<p>பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு கெமரா காட்சிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் நீதிமன்றப் பதிவாளரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி காலை புதுக்கடை எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கொழும்பு குற்றப்பிரிவின் வேண்டுகோளின் பேரில் விசாரணைக் குழுக்களுக்கு தொடர்புடைய பாதுகாப்பு காட்சிகளை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ganemulla-sanjeeva-murder-all-cctv-footage-of-the-court-premises-handed-over-to-the-police/">கணேமுல்ல சஞ்சீவ படுகொலை &#8211; நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு கெமரா காட்சிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p>
<p>இந்தக் காட்சிகள் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் நீதிமன்றப் பதிவாளரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.</p>
<p>கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி காலை புதுக்கடை எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.</p>
<p>இந்நிலையில், கொழும்பு குற்றப்பிரிவின் வேண்டுகோளின் பேரில் விசாரணைக் குழுக்களுக்கு தொடர்புடைய பாதுகாப்பு காட்சிகளை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மினுவாங்கொட பகுதியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்கள் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ganemulla-sanjeeva-murder-all-cctv-footage-of-the-court-premises-handed-over-to-the-police/">கணேமுல்ல சஞ்சீவ படுகொலை &#8211; நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் &#8211; பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்</title>
		<link>https://oruvan.com/11-police-teams-to-arrest-ishara-sewwandi-ministry-of-defense-information/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Feb 2025 06:00:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<category><![CDATA[இஷார செவ்வந்தி]]></category>
		<category><![CDATA[கணேமுல்ல சஞ்சீவ]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12570</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். தேவையான நடவடிக்கைகளுக்காக மற்றொரு பொலிஸ் குழு துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த இரண்டு சிறப்புக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுனில் வட்டகல மேலும் கூறுகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டு பாதாள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/11-police-teams-to-arrest-ishara-sewwandi-ministry-of-defense-information/">செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் &#8211; பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.</p>
<p>தேவையான நடவடிக்கைகளுக்காக மற்றொரு பொலிஸ் குழு துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த இரண்டு சிறப்புக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுனில் வட்டகல மேலும் கூறுகிறார்.</p>
<p>இந்த சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டு பாதாள உலகத் தலைவர்களையும், கொலையை திட்டமிட்டவர்களையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.</p>
<p>சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முடியவில்லை என்றும், அவர் இந்த நாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பாக பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டு வருவதாகவும், விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறுகிறார்.</p>
<p>துபாயில் இருந்து கொலை எவ்வாறு திட்டமிடப்பட்டது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அந்தப் பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் எவ்வாறு நட்பாக இருந்து கொலையைத் திட்டமிட்டார் என்பது குறித்து பொலிஸ் விசாரணைகள் மூலம் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட நபர் ஐஸ் என்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற தகவல் வெளியாகியுள்ளதாகவும், இது கொலைக்கான துப்பாக்கிச் சூடு நடத்துபவராக அவருக்கு பயிற்சி அளிப்பதை எளிதாக்கியதாகவும் சுனில் வட்டகல கூறுகிறார்.</p>
<p>இந்தக் கொலைக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள் குறித்து புலனாய்வு அமைப்புகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.</p>
<p>துபாயில் இருந்து திட்டமிடப்பட்ட குற்றவியல் கொலைகளில் பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பு மற்றும் அவர்கள் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்களா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/11-police-teams-to-arrest-ishara-sewwandi-ministry-of-defense-information/">செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் &#8211; பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செவ்வந்தியைத் தேடி நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/a-special-operation-is-underway-across-the-country-in-search-of-the-ishara-sewwandi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Feb 2025 02:59:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11831</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமிட்டு நீதிமன்றத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபரான குறித்த பெண் நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சிறப்ப தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர் அவர் காணாமல் போயுள்ளார், மேலும் சில தகவல்கள் அவள் வெளிநாட்டிற்கு தப்பிச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-special-operation-is-underway-across-the-country-in-search-of-the-ishara-sewwandi/">செவ்வந்தியைத் தேடி நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமிட்டு நீதிமன்றத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபரான குறித்த பெண் நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சிறப்ப தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர் அவர் காணாமல் போயுள்ளார், மேலும் சில தகவல்கள் அவள் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இருப்பினும், அந்தப் பெண் இந்த நாட்டில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மதுகமவின் பல இடங்களில் நேற்று ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>இருப்பினும், பெண் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இவ்வாறான சூழ்நிலையில், கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறி, அந்தப் பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.</p>
<p>இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் மூன்று சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கொலைக்கு முந்தைய நாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அதை வழங்கியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கிடையில், கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி நீண்ட விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார், மேலும் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது, தேவைப்பட்டால் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தக் கொலை தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் கமாண்டோக்கள் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-special-operation-is-underway-across-the-country-in-search-of-the-ishara-sewwandi/">செவ்வந்தியைத் தேடி நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கணேமுல்ல சஞ்சீவவின் உடலை வாங்க உறவினர்கள் முன்வரவில்லை</title>
		<link>https://oruvan.com/relatives-do-not-come-forward-to-claim-ganemulla-sanjeewas-body/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Feb 2025 09:59:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11338</guid>

					<description><![CDATA[<p>புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட &#8220;கணேமுல்ல சஞ்சீவ&#8221; என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் அவரது உடலைப் பெற முன்வரவில்லை. இதன் விளைவாக, அவரது உடல் கொழும்பு பொலிஸ் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது, குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். &#8220;கணேமுல்ல சஞ்சீவ&#8221; என்று அழைக்கப்படும் பிரபல பாதாள கும்பல் தலைவர் நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/relatives-do-not-come-forward-to-claim-ganemulla-sanjeewas-body/">கணேமுல்ல சஞ்சீவவின் உடலை வாங்க உறவினர்கள் முன்வரவில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட &#8220;கணேமுல்ல சஞ்சீவ&#8221; என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் அவரது உடலைப் பெற முன்வரவில்லை.</p>
<p>இதன் விளைவாக, அவரது உடல் கொழும்பு பொலிஸ் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது, குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>&#8220;கணேமுல்ல சஞ்சீவ&#8221; என்று அழைக்கப்படும் பிரபல பாதாள கும்பல் தலைவர் நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஐநு்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>
<p>அவர் பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார், மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் 19 கொலை வழக்குகளில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.</p>
<p>நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் வகை துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர், மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.</p>
<p>இதற்கிடையில், இன்று (பிப்ரவரி 20) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/relatives-do-not-come-forward-to-claim-ganemulla-sanjeewas-body/">கணேமுல்ல சஞ்சீவவின் உடலை வாங்க உறவினர்கள் முன்வரவில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>1.5 மில்லியன் ரூபா ஒப்பந்தம் &#8211; கணேமுல்ல சஞ்சீவ கொலையில் நடந்தது என்ன?</title>
		<link>https://oruvan.com/1-5-million-rupees-deal-what-happened-in-the-murder-of-ganemulla-sanjeeva/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Feb 2025 07:50:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11298</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ என்பவர் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மூலம் கொலையாளிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து கொலையாளி 200,000 ரூபா முன்பணமாக மட்டுமே பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் ராணுவ வீரரும், உளவுத்துறை உறுப்பினருமான முகமது அஸ்மான் செரிஃப்தீன் என்ற 34 வயது நபர், ஒரு ஐஸ் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், வாடகைக் கொலையாளியாக பல கொலைகளைச் செய்தவர் என்றும் அடையாளம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/1-5-million-rupees-deal-what-happened-in-the-murder-of-ganemulla-sanjeeva/">1.5 மில்லியன் ரூபா ஒப்பந்தம் &#8211; கணேமுல்ல சஞ்சீவ கொலையில் நடந்தது என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ என்பவர் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p>
<p>கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மூலம் கொலையாளிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து கொலையாளி 200,000 ரூபா முன்பணமாக மட்டுமே பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<p>முன்னாள் ராணுவ வீரரும், உளவுத்துறை உறுப்பினருமான முகமது அஸ்மான் செரிஃப்தீன் என்ற 34 வயது நபர், ஒரு ஐஸ் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், வாடகைக் கொலையாளியாக பல கொலைகளைச் செய்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p>
<p>கடந்த ஜனவரி ஏழாம் திகதி கல்கிஸ்ஸை வட்டரப்பல சாலையில் ஒருவரைக் கொன்று மற்றொருவரை காயப்படுத்திய சம்பவத்துடனும் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது.</p>
<p>அந்தக் கொலை உட்பட மேலும் ஐந்து கொலைகளில் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி சீதுவை, லியனகேமுல்ல பகுதியில் ஒரு வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு குழந்தைகளை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும் இந்த சந்தேக நபர் தொடர்புடையவர் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>இது குறித்து சந்தேகநபரிடம் நேற்று இரவு நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டது.</p>
<p>இதுவரை புலனாய்வுப் பிரிவுகளுக்குக் கிடைத்த தகவல்களின்படி, சஞ்சீவவை கொல்லும் திட்டம் நாட்டிற்கு வெளியே இருந்து செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p>
<p>துபாய், இந்தியா மற்றும் மற்றொரு ஐரோப்பிய நாட்டை தளமாகக் கொண்ட சக்திவாய்ந்த பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவின் திட்டத்தின் படி இந்த கொலை நடந்துள்ளது.</p>
<p>இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அது உண்மையா இல்லையா என்பதை எதிர்காலத்தில் பொலிஸாரே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவார்கள்.</p>
<p>கணேமுல்ல சஞ்சீவவுடன் ஏற்பட்ட பெரும்பாலான மோதல்கள் துபாயை தளமாகக் கொண்ட கெஹல்பத்தர பத்மேவுடன் இருந்ததாக கூறப்படுகின்றது.</p>
<p>புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்த கொலையில் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டுள்ளார். ஒரு சட்டத்தரணி போல அந்தப் பெண், வெள்ளை மற்றும் கருப்பு நிற புடவை அணிந்து நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார்.</p>
<p>அந்தப் பெண் துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டு வந்திருந்தார். அவர் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம வீதியைச் சேர்ந்த பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி (26) எனத் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.<br />
அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்ய பொலிஸார் நேற்று இரவு ஒரு சிறப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.</p>
<p>இந்தப் பெண், ஒரு சட்டத்தரணி போல் காட்டிக் கொண்டு, தண்டனைச் சட்ட புத்தகத்திற்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.</p>
<p>மேலும், துப்பாக்கியை மறைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் மறைத்து வைக்கும் வகையில் புத்தகத்தின் பக்கங்கள் வெட்டப்பட்டு, உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p>
<p>புத்தகத்துடன் கூடுதலாக, கையில் பல கோப்புகளுடன் அவர் வருவதும் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த புத்தகத்தை நீதிமன்றத்துக்குள் உள்ள சட்டத்தரணிகளுக்கான அறையில் வைத்துள்ளார்.</p>
<p>அதை துப்பாக்கிதாரி பின்னர் எடுத்துள்ளார்.</p>
<p>துப்பாக்கிச்சூட்டின் பின்னர், சட்டத்தரணிகள் காத்திருந்த அறையில் துப்பாக்கி கொண்டுவரப்பட்ட புத்தகத்தை சட்டத்தரணிகள் கண்டுபிடித்தனர். அந்தப் புத்தகத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.</p>
<p>நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துப்பாக்கியை வைத்திருந்தது பாதுகாப்பு கமரா கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.</p>
<p>சஞ்சீவவின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணிகள் அமர்ந்திருந்த பகுதியில் அமர்ந்திருந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், தனது இருக்கையிலிருந்து எழுந்து, கேள்விகள் கேட்கப் போகும் சட்டத்தரணி போல் நடித்து, உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>சஞ்சீவ மீது ஐந்து தோட்டாக்கள் பாய்ந்ததாகவும், தோட்டாக்கள் அவரது மார்புப் பகுதியில் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.<br />
நீதிமன்ற வளாகத்திற்குள் முதலில் வந்தவர் சட்டத்தரணி வேடமணிந்த பெண் என்பது பாதுகாப்பு கமரா கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.</p>
<p>விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், சட்டத்தரணி வேடமணிந்து, ஒரு உறையை மட்டும் எடுத்துச் சென்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருப்பதும் தெரியவந்தது.</p>
<p>சட்டத்தரணி வேடமணிந்த பெண் பாதுகாப்பாக நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் துப்பாக்கியைக் கொடுத்த பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, குறித்த பெண் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, சந்தேகநபர், துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய .ரிவோல்வரை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திலேயே வீசி விட்டு, சாட்சிக்கூண்டுக்கு அருகிலுள்ள ஒரு கதவு வழியாக தப்பிச் சென்றார்.</p>
<p>நீதிமன்றத்தின் படிகளில் இருந்தவர்கள் அனைவரும், “கணேமுல்ல சஞ்சீவ சுடப்பட்டார்” என்று கூச்சலிட்டனர். “நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு நடக்கிறது” என கூறியபடி, துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p>
<p>கைதான பின்னர் சந்தேக நபரிடம் விசாரித்தபோது, ​​அவர் நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயில் வழியாக வெளியேறியதாகக் கூறினார். இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>இந்த கொலைத் திட்டம் விரிவான ஒத்திகைகளின் விளைவாகும் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்ற வளாகத்திற்குச் சென்று நிலைமைகளை ஆய்வு செய்ததாகத் தெரிகிறது என்றும் அந்த அதிகாரி கூறினார்.</p>
<p>அவர் சட்டத்தரணி வேடமிட்டும் நீதிமன்றத்துக்குள் சென்று ஒத்திகை பார்த்துள்ளார்.</p>
<p>இந்தக் கொலைகள் குறித்து விசாரிக்க ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.</p>
<p>கொழும்பு குற்றப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டியின் வழிகாட்டுதலின் கீழ் பிரதான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p>எதிர்காலத்தில் குற்றப் புலனாய்வுத் துறையிடம் விசாரணையை ஒப்படைப்பது குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p>
<p>பெண் சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த சஞ்சீவ, பொலிஸ் சிறப்புப் படையின் பாதுகாப்பின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார்.</p>
<p>அதன்படி, நேற்று, 12 ஆயுதம் ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் அவரை புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.</p>
<p>நேற்று காலை 9.45 மணியளவில் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர், கூடுதல் நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண, சந்தேக நபரான கணேமுல்ல சஞ்சீவவின் வழக்கை முதலில் விசாரிக்கத் தொடங்கினார்.</p>
<p>அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் விசாரிக்கப்படவிருந்தன, சந்தேக நபர் சஞ்சீவவின் வழக்கு முதலில் விசாரிக்கப்பட்டது, அதே நேரத்தில் சந்தேக நபர் கணேமுல்லே சஞ்சீவ வழக்குக்காக கூண்டில் இருந்து ஆஜரானதாக பொலிசார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.</p>
<p>சஞ்சீவ மீதான மூன்று வழக்குகளில் முதலாவது வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு, இரண்டாவது வழக்கு விசாரணைக்கு வரவிருந்தபோது, ​​ஒரு சட்டத்தரணி வேடமணிந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ, குற்றவாளிக்கூண்டிலேயே சரிந்து விழுந்தார். பின்னர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார்.</p>
<p>துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன, பின்னர் வழமைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/1-5-million-rupees-deal-what-happened-in-the-murder-of-ganemulla-sanjeeva/">1.5 மில்லியன் ரூபா ஒப்பந்தம் &#8211; கணேமுல்ல சஞ்சீவ கொலையில் நடந்தது என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
