<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>First Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/first/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/first/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 24 Sep 2025 06:13:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>First Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/first/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு &#8211; நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்</title>
		<link>https://oruvan.com/first-review-by-un-panel-on-enforced-disappearances-justice-minister-visits-geneva/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 06:13:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[First]]></category>
		<category><![CDATA[Geneva]]></category>
		<category><![CDATA[justice]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[visits]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33423</guid>

					<description><![CDATA[<p>நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார். இந்த மீளாய்வுக் கூட்டம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் ஜெனிவாவிலுள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/first-review-by-un-panel-on-enforced-disappearances-justice-minister-visits-geneva/">வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு &#8211; நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம்<br />
மேற்கொள்கிறார்.</p>
<p>வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார்.</p>
<p>இந்த மீளாய்வுக் கூட்டம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.</p>
<p>நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/first-review-by-un-panel-on-enforced-disappearances-justice-minister-visits-geneva/">வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு &#8211; நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது</title>
		<link>https://oruvan.com/the-number-of-tourists-crossed-37-thousand-in-the-first-week-of-september/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Sep 2025 12:37:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[37 thousand]]></category>
		<category><![CDATA[First]]></category>
		<category><![CDATA[September]]></category>
		<category><![CDATA[tourists]]></category>
		<category><![CDATA[Week]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32023</guid>

					<description><![CDATA[<p> 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.6 மில்லியனை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை  தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலிருந்து  10 ஆயிரத்து 171 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாதம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,033 பேரும், ஜெர்மனியிலிருந்து 2,426 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-number-of-tourists-crossed-37-thousand-in-the-first-week-of-september/">செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong> </strong>2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.6 மில்லியனை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை  தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p>
<p>செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலிருந்து  10 ஆயிரத்து 171 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், இந்த மாதம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,033 பேரும், ஜெர்மனியிலிருந்து 2,426 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p>
<p>அத்துடன் அவுஸ்திரேலியாவிலிருந்து 1,806 சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 1,803 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p>
<p>இதனிடையே 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 33 லட்சத்து 5 ஆயிரத்து 766 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-number-of-tourists-crossed-37-thousand-in-the-first-week-of-september/">செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டிற்கு</title>
		<link>https://oruvan.com/the-first-batch-of-vehicles-purchased-will-arrive-in-the-country-by-the-end-of-this-month/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Feb 2025 13:28:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[batch]]></category>
		<category><![CDATA[country]]></category>
		<category><![CDATA[First]]></category>
		<category><![CDATA[month]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[purchased]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9820</guid>

					<description><![CDATA[<p>கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது. இதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி எதிர்வரும் 25 முதல் 27 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவிதுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “முதலாம் கட்டத்தில் 1000 வாகனங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. மார்ச் இரண்டாம் வாரமளவில் இரண்டாவது வாகன தொகுதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-first-batch-of-vehicles-purchased-will-arrive-in-the-country-by-the-end-of-this-month/">கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டிற்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது.</p>
<p>இதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி எதிர்வரும் 25 முதல் 27 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையுமென<br />
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவிதுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>“முதலாம் கட்டத்தில் 1000 வாகனங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரங்கள் ஏற்கனவே<br />
திறக்கப்பட்டுள்ளன.</p>
<p>மார்ச் இரண்டாம் வாரமளவில் இரண்டாவது வாகன தொகுதி நாட்டை வந்தடையும். அதன் பின்னர் அனைத்து வகையான புதிய வாகனங்களும் நாட்டில்<br />
கிடைக்கும்” என அவர் மேலும் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-first-batch-of-vehicles-purchased-will-arrive-in-the-country-by-the-end-of-this-month/">கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டிற்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கோப் குழுவின் முதற் கூட்டத்திற்கான திகதி அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/cope-to-hold-first-meeting-on-february-18/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Feb 2025 09:12:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[COPE]]></category>
		<category><![CDATA[February]]></category>
		<category><![CDATA[First]]></category>
		<category><![CDATA[Hold]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9051</guid>

					<description><![CDATA[<p>கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதன்முறையாக கூடுகிறது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்கள் முதல் நாளே கோப் குழு முன் அழைக்கப்படுவார்கள் என அந்த குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஷாந்த சமரவீர தெரிவித்தார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கோப் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகும். இந்தப் பதவிக்கு இதுவரை எந்த எதிர்க்கட்சி பிரதிநிதியும் பரிந்துரைக்கப்படவில்லை.</p>
<p>The post <a href="https://oruvan.com/cope-to-hold-first-meeting-on-february-18/">கோப் குழுவின் முதற் கூட்டத்திற்கான திகதி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதன்முறையாக கூடுகிறது.</p>
<p>தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்கள் முதல் நாளே கோப் குழு முன் அழைக்கப்படுவார்கள் என அந்த குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஷாந்த சமரவீர தெரிவித்தார்.</p>
<p>தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>கோப் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.</p>
<p>இந்தப் பதவிக்கு இதுவரை எந்த எதிர்க்கட்சி பிரதிநிதியும் பரிந்துரைக்கப்படவில்லை.</p>
<p>The post <a href="https://oruvan.com/cope-to-hold-first-meeting-on-february-18/">கோப் குழுவின் முதற் கூட்டத்திற்கான திகதி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
