<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Complaints Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/complaints/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/complaints/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 07 Oct 2025 09:58:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Complaints Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/complaints/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000 ஐ கடந்தது</title>
		<link>https://oruvan.com/the-number-of-complaints-received-by-the-inspector-general-of-polices-hotline-has-exceeded-8000/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 09:58:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[8000]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[General]]></category>
		<category><![CDATA[inspector]]></category>
		<category><![CDATA[Police's hotline\]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34651</guid>

					<description><![CDATA[<p>போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த முறைப்பாடுகளின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் துரிதமாக முறைப்பாடு செய்யும் வகையில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் 071-8598888 என்ற WhatsApp இலக்கம் அண்மையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-number-of-complaints-received-by-the-inspector-general-of-polices-hotline-has-exceeded-8000/">பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000 ஐ கடந்தது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்நிலையில் அந்த முறைப்பாடுகளின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.</p>
<p>கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் துரிதமாக முறைப்பாடு செய்யும் வகையில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் 071-8598888 என்ற WhatsApp இலக்கம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.0</p>
<p>The post <a href="https://oruvan.com/the-number-of-complaints-received-by-the-inspector-general-of-polices-hotline-has-exceeded-8000/">பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000 ஐ கடந்தது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொலிஸார் மீதான முறைப்பாடுகள் அதிகரிப்பு</title>
		<link>https://oruvan.com/increase-in-complaints-against-the-police/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Sep 2025 08:44:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[against]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[Increase]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33143</guid>

					<description><![CDATA[<p>பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட Whatsapp இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 இந்த Whatsapp எண்ணை அண்மையில் அறிமுகப்படுத்தினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-complaints-against-the-police/">பொலிஸார் மீதான முறைப்பாடுகள் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட Whatsapp இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 இந்த Whatsapp எண்ணை அண்மையில் அறிமுகப்படுத்தினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-complaints-against-the-police/">பொலிஸார் மீதான முறைப்பாடுகள் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்</title>
		<link>https://oruvan.com/over-2000-complaints-in-a-single-day-against-newly-introduced-whatsapp-number/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 16 Aug 2025 06:49:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[2000]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[introduced]]></category>
		<category><![CDATA[number]]></category>
		<category><![CDATA[whatsapp]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29662</guid>

					<description><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைப் முறைப்பாடளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்டபட்டது. குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் கடந்த 13 ஆம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/over-2000-complaints-in-a-single-day-against-newly-introduced-whatsapp-number/">புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைப் முறைப்பாடளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே<br />
நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்டபட்டது.</p>
<p>குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் கடந்த 13 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், காணொளிகள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் , அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை.</p>
<p>பொதுமக்கள் பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகள் குறித்து கவலைப்பட்டால் அல்லது அவர்கள் பொதுமக்களுக்கு சரியான சேவையை வழங்கவில்லை என்றால், அவர்கள் அந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்ப முடியும்.</p>
<p>பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/over-2000-complaints-in-a-single-day-against-newly-introduced-whatsapp-number/">புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளூராட்சி தேர்தல் &#8211; கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்</title>
		<link>https://oruvan.com/police-receive-14-election-complaints-in-24-hours/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Apr 2025 05:25:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[receive]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18831</guid>

					<description><![CDATA[<p>கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான 19 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது. அவற்றில் ஒரு முறைப்பாடு தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன. இந்த காலப்பகுதியில் எட்டு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மார்ச் 28 ஆம் திகதி வரை, 412 தேர்தல் முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது. அவற்றில், 326 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-receive-14-election-complaints-in-24-hours/">உள்ளூராட்சி தேர்தல் &#8211; கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான 19 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது.</p>
<p>அவற்றில் ஒரு முறைப்பாடு தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன.</p>
<p>இந்த காலப்பகுதியில் எட்டு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மார்ச் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மார்ச் 28 ஆம் திகதி வரை, 412 தேர்தல் முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு<br />
கிடைத்துள்ளது.</p>
<p>அவற்றில், 326 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் 86 தேர்தல் வன்முறை தொடர்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த காலப்பகுதியில் 32 வேட்பாளர்கள் மற்றும் 137 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>மொத்தம் 31 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/police-receive-14-election-complaints-in-24-hours/">உள்ளூராட்சி தேர்தல் &#8211; கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள்</title>
		<link>https://oruvan.com/180-complaints-regarding-local-government-elections/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Mar 2025 03:56:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[Elections]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16303</guid>

					<description><![CDATA[<p>உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வன்முறைச் செயல்கள் தொடர்பாக ஒரு முறைப்பாடும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான 179 முறைப்பாடுகளும் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளன. இதுவரை பெறப்பட்ட 180 முறைப்பாடுகளில் 133 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 47 முறைப்பாடுகளுக்கு தீர்வு காண [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/180-complaints-regarding-local-government-elections/">உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, வன்முறைச் செயல்கள் தொடர்பாக ஒரு முறைப்பாடும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான 179 முறைப்பாடுகளும் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளன.</p>
<p>இதுவரை பெறப்பட்ட 180 முறைப்பாடுகளில் 133 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் 47 முறைப்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆணைக்குழு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/180-complaints-regarding-local-government-elections/">உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளூராட்சி தேர்தல் &#8211; முறைப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு</title>
		<link>https://oruvan.com/local-government-elections-report-on-complaints-released/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Mar 2025 09:24:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#local]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[Elections]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15905</guid>

					<description><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச சம்பவங்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பதிவாகிய முறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கையை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 24ஆம் திகதி குற்றவியல் முறைப்பாடொன்றும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 06 முறைப்பாடுகளும் நேற்று (25) பதிவாகியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகேகொட- முல்லேரியா பகுதியில் வாய்மொழி அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/local-government-elections-report-on-complaints-released/">உள்ளூராட்சி தேர்தல் &#8211; முறைப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச சம்பவங்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பதிவாகிய முறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கையை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.</p>
<p>இதன்படி கடந்த 24ஆம் திகதி குற்றவியல் முறைப்பாடொன்றும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 06 முறைப்பாடுகளும் நேற்று (25) பதிவாகியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நுகேகொட- முல்லேரியா பகுதியில் வாய்மொழி அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.</p>
<p>மாத்தளை , பொமலுவ வீதி, அகலவத்தை வீதி மற்றும் ஹரஸ்கம வீதியின் ஓரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் யடவத்தை நகரிலும் பிரிதெவல வீதியிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்.</p>
<p>மஹவெல வீதி மற்றும் நிககொல்ல பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலையம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரலிய பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>அலுவிஹாரய சமந்தாவ வீதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸ் நிலையம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/local-government-elections-report-on-complaints-released/">உள்ளூராட்சி தேர்தல் &#8211; முறைப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளூராட்சி மன்றத் தேர்தல் &#8211; முறைப்பாடளிக்க புதிய செயலி அறிமுகம்</title>
		<link>https://oruvan.com/mobile-app-introduced-to-submit-lg-election-complaints/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Mar 2025 10:18:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15498</guid>

					<description><![CDATA[<p>உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்காக புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிமுக நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. தற்போது முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் தேர்தல் முறைப்பாடுகளை அளிக்க EC EDR மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் முறைப்பாடுகளை இந்த செயலி மூலம் அளிக்க முடியும் என்பதுடன் தங்கள் முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mobile-app-introduced-to-submit-lg-election-complaints/">உள்ளூராட்சி மன்றத் தேர்தல் &#8211; முறைப்பாடளிக்க புதிய செயலி அறிமுகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்காக<br />
புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அறிமுக நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.</p>
<p>தற்போது முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் தேர்தல் முறைப்பாடுகளை அளிக்க EC EDR மொபைல் செயலி<br />
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>பொதுமக்களின் முறைப்பாடுகளை இந்த செயலி மூலம் அளிக்க முடியும் என்பதுடன் தங்கள் முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையும் கண்டறிய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்<br />
ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p>
<p>இந்த செயலி மூலம் காணொளிகள் மற்றும் மற்றும் படங்களை வழங்கும் வசதியும் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mobile-app-introduced-to-submit-lg-election-complaints/">உள்ளூராட்சி மன்றத் தேர்தல் &#8211; முறைப்பாடளிக்க புதிய செயலி அறிமுகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்</title>
		<link>https://oruvan.com/60-complaints-daily-regarding-human-rights-violations/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 11:18:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[human]]></category>
		<category><![CDATA[rights]]></category>
		<category><![CDATA[violations]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2951</guid>

					<description><![CDATA[<p>கொவிட் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சேவா தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ், கல்வி மற்றும் சுகாதார திணைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார். தாமதமாக கிடைக்கப்பெற்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/60-complaints-daily-regarding-human-rights-violations/">மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொவிட் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சேவா தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கை பொலிஸ், கல்வி மற்றும் சுகாதார திணைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.</p>
<p>தாமதமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/60-complaints-daily-regarding-human-rights-violations/">மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பயிர்களுக்கு சேதம்  ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு</title>
		<link>https://oruvan.com/over-100000-farmers-file-crop-damage-complaints-as-rs-1-billion-compensation-announced/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Dec 2024 05:25:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Complaints]]></category>
		<category><![CDATA[Damage]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2022</guid>

					<description><![CDATA[<p>அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 200,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, &#8221;சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. விவசாயிகள் தங்கள் விண்ணப் படிவத்தைப் பெற்ற நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/over-100000-farmers-file-crop-damage-complaints-as-rs-1-billion-compensation-announced/">பயிர்களுக்கு சேதம்  ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.</p>
<p>நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 200,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>&#8221;சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. விவசாயிகள் தங்கள் விண்ணப் படிவத்தைப் பெற்ற நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.</p>
<p>பேரழிவுகளால் விவசாயிகளின் நிலங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் மொத்தம் 1 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது” என்றார்.</p>
<h1 class="top_stories_header_news"></h1>
<p>The post <a href="https://oruvan.com/over-100000-farmers-file-crop-damage-complaints-as-rs-1-billion-compensation-announced/">பயிர்களுக்கு சேதம்  ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
