<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>attacks Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/attacks/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/attacks/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 04 Feb 2026 12:34:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>attacks Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/attacks/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் &#8211;  பிரித்தானிய பிரதமர் கண்டனம்</title>
		<link>https://oruvan.com/russian-attacks-on-ukraine-energy-sites-particularly-depraved-uk-pm-starmer-says/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 12:33:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[Energy]]></category>
		<category><![CDATA[Russian]]></category>
		<category><![CDATA[Starmer]]></category>
		<category><![CDATA[UK]]></category>
		<category><![CDATA[ukraine]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44484</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யா உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொண்டதால் வெப்பநிலை -20°C (-4°F) ஆக குறைந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மிக மோசமானது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் நீண்ட மின்தடைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/russian-attacks-on-ukraine-energy-sites-particularly-depraved-uk-pm-starmer-says/">உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் &#8211;  பிரித்தானிய பிரதமர் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யா உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொண்டதால் வெப்பநிலை -20°C (-4°F) ஆக குறைந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மிக மோசமானது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.</p>
<p>இந்த தாக்குதல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் நீண்ட மின்தடைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் போர் நிறுத்தம் குறித்து பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், போர் நிறுத்த அழைப்புகளை மறுத்துள்ளார்.</p>
<p>மேலும், உக்ரைனில் புதன்கிழமை அதிகாலை 100 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/russian-attacks-on-ukraine-energy-sites-particularly-depraved-uk-pm-starmer-says/">உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் &#8211;  பிரித்தானிய பிரதமர் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானின் 25  இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/afghan-taliban-says-58-pakistani-troops-killed-in-retaliatory-border-attacks/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Oct 2025 11:30:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA['retaliatory']]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Afghan]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[Border]]></category>
		<category><![CDATA[killed]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Pakistani]]></category>
		<category><![CDATA[says]]></category>
		<category><![CDATA[Taliban]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[troops]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35165</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தானின் 25  இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. அத்துடன் 58 வீரர்களை கொலை செய்ததாகவும்  30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வான்வழித் தாக்குதல் இடம்பெற்றது. இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம் சுமத்திய தலிபான் பதிலடியாக பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்நிலையிர் நேற்று இரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த இந்த தாக்குதலின்போது இரு தரப்புப் படைகளுக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/afghan-taliban-says-58-pakistani-troops-killed-in-retaliatory-border-attacks/">பாகிஸ்தானின் 25  இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானின் 25  இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.</p>
<p>அத்துடன் 58 வீரர்களை கொலை செய்ததாகவும்  30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.</p>
<p>அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வான்வழித் தாக்குதல் இடம்பெற்றது.<br />
இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம் சுமத்திய தலிபான் பதிலடியாக பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.</p>
<p>இந்நிலையிர் நேற்று இரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த இந்த தாக்குதலின்போது இரு தரப்புப் படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் எதிர்த்தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறினால் வலுவான பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தானை எச்சரித்தார்.</p>
<p>குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்கள் உட்பட டூராண்ட் கோடு நெடுகிலும் பல இடங்களில் மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால், தலிபான் தங்கள் முகாம்களை கைப்பற்றியதாகக் கூறும் கூற்றுக்களை அவர்கள் நிராகரித்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/afghan-taliban-says-58-pakistani-troops-killed-in-retaliatory-border-attacks/">பாகிஸ்தானின் 25  இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் &#8211; ஃபஸ்லுர் ரஹ்மான்</title>
		<link>https://oruvan.com/if-india-attacks-pakistan-bangladesh-should-occupy-the-north-eastern-states-fazlur-rehman/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 03 May 2025 05:56:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19213</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் என பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார். அவர் தனது முகப்புத்தகத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் சீனா உடன் கூட்டு இராணுவ நடவடிக்கை சார்ந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஃபஸ்லுர் ரஹ்மானின் கருத்தை எந்த வகையிலும் பங்களாதேஷ் அரசு ஆதரிக்கவில்லையென [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-india-attacks-pakistan-bangladesh-should-occupy-the-north-eastern-states-fazlur-rehman/">பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் &#8211; ஃபஸ்லுர் ரஹ்மான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் என பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார்.</p>
<p>அவர் தனது முகப்புத்தகத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் சீனா உடன் கூட்டு இராணுவ நடவடிக்கை சார்ந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், ஃபஸ்லுர் ரஹ்மானின் கருத்தை எந்த வகையிலும் பங்களாதேஷ் அரசு ஆதரிக்கவில்லையென பங்களாதேஷ்<br />
வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>அவரது கருத்துக்கள் பங்களாதேஷ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையோ அல்லது கொள்கைகளையோ பிரதிபலிக்கவில்லை என்றும்<br />
அரசாங்கம் அதனை ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.</p>
<p>கடந்த மார்ச் மாதம் சீனா சென்ற பங்களாதேஷ் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p>
<p>இதன்போது இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் கட்டுண்டு கிடப்பதாகவும், அந்த மாநிலங்களுக்கு கடல் மார்க்க பாதுகாப்புக்கு ஆதாரம் ப ங்களாதேஷ் என்றும் கூறி இருந்தார்.</p>
<p>மேலும், பங்களாதேஷூக்கு இருக்கும் இந்த புவியியல் நிலையைப் பயன்படுத்தி பங்களாதேஷில் சீனா பொருளாதார ரீதியாக காலூன்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முகம்மது யூனுஸின் இந்த பேச்சுக்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/if-india-attacks-pakistan-bangladesh-should-occupy-the-north-eastern-states-fazlur-rehman/">பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வட கிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் ஆக்கிரமிக்க வேண்டும் &#8211; ஃபஸ்லுர் ரஹ்மான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல் &#8211;  ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம்</title>
		<link>https://oruvan.com/four-member-police-committee-appointed-to-study-easter-attacks-report/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Apr 2025 09:10:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[Committee]]></category>
		<category><![CDATA[Easter]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17998</guid>

					<description><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் இந்த குழு செயற்படுவதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். மீதமுள்ள உறுப்பினர்களில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு துறையின் பணிப்பாளர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/four-member-police-committee-appointed-to-study-easter-attacks-report/">ஈஸ்டர் தாக்குதல் &#8211;  ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் இந்த குழு செயற்படுவதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>மீதமுள்ள உறுப்பினர்களில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு துறையின் பணிப்பாளர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பில் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>“பிரதான குழுவின் கீழ் மேலும் பல துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன, அவை ஏற்கனவே அறிக்கையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.</p>
<p>66,000 பக்கங்களுக்கு மேல் கொண்ட அறிக்கையின் தற்போதைய பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்”<br />
என்றார்.</p>
<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க அறிக்கையை ஒப்படைத்தார்.</p>
<p>அறிக்கை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜேபால உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/four-member-police-committee-appointed-to-study-easter-attacks-report/">ஈஸ்டர் தாக்குதல் &#8211;  ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்</title>
		<link>https://oruvan.com/un-urges-transparency-in-easter-sunday-attacks/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Apr 2025 05:16:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[Easter]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sunday]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[transparency]]></category>
		<category><![CDATA[un]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17936</guid>

					<description><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருப்பதாகவும், இடம்பெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயன்முறையை நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/un-urges-transparency-in-easter-sunday-attacks/">உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருப்பதாகவும், இடம்பெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயன்முறையை நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.</p>
<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.</p>
<p>2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், அதேபோன்று ஷங்ரி-லா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.</p>
<p>தெமட்டகொடை மற்றும் தெஹிவளையில் மேலும் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>இந்த தாக்குதல்களால் 273 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.</p>
<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க அறிக்கையை ஒப்படைத்தார்.</p>
<p>அறிக்கை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜேபால உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/un-urges-transparency-in-easter-sunday-attacks/">உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவு</title>
		<link>https://oruvan.com/6-years-since-the-terrorist-attacks/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Apr 2025 23:30:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[terrorist]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17777</guid>

					<description><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், அதேபோன்று ஷங்ரி-லா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. தெமட்டகொடை மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/6-years-since-the-terrorist-attacks/">பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.</p>
<p>2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், அதேபோன்று ஷங்ரி-லா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.</p>
<p>தெமட்டகொடை மற்றும் தெஹிவளையில் மேலும் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>இந்த தாக்குதல்களால் 273 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்,</p>
<p>இந்நிலையில் அவர்களை நினைவுகூரும் வகையில் இன்று திங்கட்கிழமை (21) காலை 8.45 முதல் 8.47 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு தேசிய கத்தோலிக்க திருச்சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/6-years-since-the-terrorist-attacks/">பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் &#8211; விஜித</title>
		<link>https://oruvan.com/the-masterminds-of-the-easter-sunday-attacks-will-soon-be-brought-to-justice-vijith/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Apr 2025 13:22:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[Easter]]></category>
		<category><![CDATA[Vijitha]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17697</guid>

					<description><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்  விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜா-எல பிரதேச சபைக்கென போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பட்டுவத்த பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளினால் சிலர் பதற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-masterminds-of-the-easter-sunday-attacks-will-soon-be-brought-to-justice-vijith/">உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் &#8211; விஜித</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்  விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜா-எல பிரதேச சபைக்கென போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பட்டுவத்த பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளினால் சிலர் பதற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-masterminds-of-the-easter-sunday-attacks-will-soon-be-brought-to-justice-vijith/">உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் &#8211; விஜித</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி</title>
		<link>https://oruvan.com/israeli-attacks-kill-5-more-children-gaza-cancer-hospital-destroyed/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Mar 2025 06:55:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[Gaza]]></category>
		<category><![CDATA[Israeli]]></category>
		<category><![CDATA[kill]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15451</guid>

					<description><![CDATA[<p>காசா நகரத்தின் மீது இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 05 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் எட்டு குடும்ப உறுப்பினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் காசா மீது இஸ்ரேல் மீண்டும் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 200 குழந்தைகளும் 110 இற்கும் மேற்பட்ட பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காசா போர் நிறுத்தத்தை இஸ்ரேல் முறித்ததைத் தொடர்ந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/israeli-attacks-kill-5-more-children-gaza-cancer-hospital-destroyed/">காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசா நகரத்தின் மீது இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 05 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் எட்டு குடும்ப உறுப்பினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்த வாரம் காசா மீது இஸ்ரேல் மீண்டும் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 200 குழந்தைகளும் 110 இற்கும் மேற்பட்ட பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p>
<p>கடந்த செவ்வாய்க்கிழமை காசா போர் நிறுத்தத்தை இஸ்ரேல் முறித்ததைத் தொடர்ந்து இதுவரை 600 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 49,617 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 112,950 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<h1 class="compact-featured-area__title"></h1>
<p>The post <a href="https://oruvan.com/israeli-attacks-kill-5-more-children-gaza-cancer-hospital-destroyed/">காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்திய ரஷ்யா மற்றும் உக்ரைன்</title>
		<link>https://oruvan.com/russia-attacks-two-ukrainian-hospitals-after-putin-rejects-trumps-ceasefire-plan/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Mar 2025 10:16:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[hospitals]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukrainian]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15069</guid>

					<description><![CDATA[<p>30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவும் உக்ரைனும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதன்போது இரு நாடுகளுக்குமான உட்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் மீது ரஷ்யப் படைகள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான அழைப்பின் போது எரிசக்தி உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களில் 30 நாள் இடைநிறுத்தத்திற்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/russia-attacks-two-ukrainian-hospitals-after-putin-rejects-trumps-ceasefire-plan/">வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்திய ரஷ்யா மற்றும் உக்ரைன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவும் உக்ரைனும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.</p>
<p>இதன்போது இரு நாடுகளுக்குமான உட்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் மீது ரஷ்யப் படைகள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான அழைப்பின் போது எரிசக்தி உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களில் 30 நாள் இடைநிறுத்தத்திற்கு புடின் ஒப்புக்கொண்டார், ஆனால் முழுமையான போர் நிறுத்தத்தை நிராகரித்தார்.</p>
<p>இந்நிலையில் உக்ரைன் குறித்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவில் தொடரும் என அமெரிக்க தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார்.</p>
<p>​​இதேவேளை, உக்ரைனும் ரஷ்யாவும் தலா 175 கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கு புடினும் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/russia-attacks-two-ukrainian-hospitals-after-putin-rejects-trumps-ceasefire-plan/">வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்திய ரஷ்யா மற்றும் உக்ரைன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்</title>
		<link>https://oruvan.com/israel-bombards-hospital-school-in-gaza-a-day-after-nuseirat-massacre/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Dec 2024 09:56:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[attacks]]></category>
		<category><![CDATA[continues]]></category>
		<category><![CDATA[Gaza]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2535</guid>

					<description><![CDATA[<p>காசா பகுதி முழுவதுமாக பாடசாலைகள், மருத்துவ இலக்குகள் மற்றும் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்ளை நடத்தி வருகிறது. சனிக்கிழமையன்று விடியற்காலை தாக்குதல்கள் ஜபாலியாவில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்டனர். காசா நகரின் வடகிழக்கில் பாடசாலையில் இருவரும் கான் யூனிஸின் தெற்கே கூடாரத்தில் தங்கியிருந்த ஒருவரும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 36 பேர் உயிரிழந்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன. ​​இஸ்ரேலியப் படைகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/israel-bombards-hospital-school-in-gaza-a-day-after-nuseirat-massacre/">காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசா பகுதி முழுவதுமாக பாடசாலைகள், மருத்துவ இலக்குகள் மற்றும் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்ளை நடத்தி வருகிறது.</p>
<p>சனிக்கிழமையன்று விடியற்காலை தாக்குதல்கள் ஜபாலியாவில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்டனர்.</p>
<p>காசா நகரின் வடகிழக்கில் பாடசாலையில் இருவரும் கான் யூனிஸின் தெற்கே கூடாரத்தில் தங்கியிருந்த ஒருவரும் இஸ்ரேல்<br />
மேற்கொண்ட தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர்</p>
<p>இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 36 பேர் உயிரிழந்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன.</p>
<p>​​இஸ்ரேலியப் படைகள் பெய்ட் லாஹியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டஜன் கணக்கான வீடுகளை எரித்ததாகவும்<br />
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p>
<p>The post <a href="https://oruvan.com/israel-bombards-hospital-school-in-gaza-a-day-after-nuseirat-massacre/">காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
