<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>000 Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/000/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/000/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 24 Jan 2025 10:25:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>000 Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/000/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இவ்வாண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்</title>
		<link>https://oruvan.com/340000-foreign-job-opportunities-this-year/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jan 2025 10:25:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[000 foreign job opportunities this year]]></category>
		<category><![CDATA[340]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=8164</guid>

					<description><![CDATA[<p>இவ்வாண்டில் 340,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புதிதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விதிமுறைகளை முறையாக நிறைவேற்றிய பின்னரே மக்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப வேண்டும் என்றும், பணியகத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/340000-foreign-job-opportunities-this-year/">இவ்வாண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இவ்வாண்டில் 340,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.</p>
<p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புதிதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>விதிமுறைகளை முறையாக நிறைவேற்றிய பின்னரே மக்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப வேண்டும் என்றும், பணியகத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் பணியகத்தின் கண்ணியம் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.</p>
<p>மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிகளைப் பெற்ற சில நிறுவனங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அத்தகைய நபர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும், பணத்தை விட மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தலைவர் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/340000-foreign-job-opportunities-this-year/">இவ்வாண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி</title>
		<link>https://oruvan.com/167000-metric-tons-of-rice-imported/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jan 2025 09:11:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[167]]></category>
		<category><![CDATA[imported]]></category>
		<category><![CDATA[metric tons]]></category>
		<category><![CDATA[of rice]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6486</guid>

					<description><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடிக்கு தீர்வாக நேற்று நள்ளிரவு நிலவரப்படி  167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சையரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் அரிசி ஆகியவை உள்ளடங்குகின்றன. நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கம் தெரிவித்துள்ளது. அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளமையால் குறித்த அரிசியை விடுவிக்க, அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/167000-metric-tons-of-rice-imported/">167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடிக்கு தீர்வாக நேற்று நள்ளிரவு நிலவரப்படி  167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சையரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் அரிசி ஆகியவை உள்ளடங்குகின்றன.</p>
<p>நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளமையால் குறித்த அரிசியை விடுவிக்க, அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கான காலத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டியுள்ளது.</p>
<p>உள்நாட்டு சந்தையில் நாட்டரிசி மற்றும் பச்சையரிசி தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில், இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/167000-metric-tons-of-rice-imported/">167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி</title>
		<link>https://oruvan.com/115000-metric-tons-of-rice-imported/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 12:28:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[115]]></category>
		<category><![CDATA[imported]]></category>
		<category><![CDATA[metric tons]]></category>
		<category><![CDATA[of rice]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6056</guid>

					<description><![CDATA[<p>இறக்குமதி அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியதன் பின்னர் இன்று (8) மாலை வரையில் 115,000 மெட்றிக் தொன் அரிசி துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார். குறித்த 115,000 மெட்றிக் தொன் இறக்குமதி அரிசித் தொகையில் 45,000 மெட்றிக் தொன் பச்சை அரிசி மற்றும் 70,000 மெட்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியானது விரைவில் விடுவிக்கப்படும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/115000-metric-tons-of-rice-imported/">115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இறக்குமதி அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியதன் பின்னர் இன்று (8) மாலை வரையில் 115,000 மெட்றிக் தொன் அரிசி துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.</p>
<p>குறித்த 115,000 மெட்றிக் தொன் இறக்குமதி அரிசித் தொகையில் 45,000 மெட்றிக் தொன் பச்சை அரிசி மற்றும் 70,000 மெட்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>இதேவேளை, சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியானது விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் டிசம்பர் 4 ஆம் திகதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/115000-metric-tons-of-rice-imported/">115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி</title>
		<link>https://oruvan.com/85000-metric-tons-of-rice-imported/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 12:37:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[85]]></category>
		<category><![CDATA[imported]]></category>
		<category><![CDATA[metric tons]]></category>
		<category><![CDATA[of]]></category>
		<category><![CDATA[rice]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5107</guid>

					<description><![CDATA[<p>இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதியளித்து இன்று (02) வரையில் 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார். குறித்த இறக்குமதி செய்யப்பட்ட 85,000 மெட்றிக் தொன் அரிசியில் 33,000 மெட்றிக் தொன் பச்சை அரிசியும் 52,000 மெட்றிக் தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும் சுங்கத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/85000-metric-tons-of-rice-imported/">85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதியளித்து இன்று (02) வரையில் 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.</p>
<p>குறித்த இறக்குமதி செய்யப்பட்ட 85,000 மெட்றிக் தொன் அரிசியில் 33,000 மெட்றிக் தொன் பச்சை அரிசியும் 52,000 மெட்றிக் தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும் சுங்கத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட குறிப்பிட்டார்.</p>
<p>இந்த 85,000 மெட்றிக் தொன் அரிசியில் அரச நிறுவனமான அரச வர்த்தக பல்வேறு சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.</p>
<p>நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி முதல் வழங்கியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/85000-metric-tons-of-rice-imported/">85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி</title>
		<link>https://oruvan.com/private-sector-imports-72000-metric-tons-of-rice/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Dec 2024 11:25:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[72]]></category>
		<category><![CDATA[imports]]></category>
		<category><![CDATA[metric]]></category>
		<category><![CDATA[of rice]]></category>
		<category><![CDATA[Private]]></category>
		<category><![CDATA[sector]]></category>
		<category><![CDATA[tons]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4210</guid>

					<description><![CDATA[<p>இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று  (27) வரையில் இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசியில் 32,000 மெட்றிக் டொன் பச்சை அரிசியும், 40,000 மெட்றிக் டொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும், சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/private-sector-imports-72000-metric-tons-of-rice/">தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று  (27) வரையில் இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.</p>
<p>இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசியில் 32,000 மெட்றிக் டொன் பச்சை அரிசியும், 40,000 மெட்றிக் டொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும், சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட குறிப்பிட்டார்.</p>
<p>நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி வழங்கியது.</p>
<p>The post <a href="https://oruvan.com/private-sector-imports-72000-metric-tons-of-rice/">தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நத்தாரை முன்னிட்டு பாதுகாப்புக்காக 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்</title>
		<link>https://oruvan.com/40000-police-officers-for-security-ahead-of-christmas/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Dec 2024 10:41:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[40]]></category>
		<category><![CDATA[ahead of Christmas]]></category>
		<category><![CDATA[for security]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3409</guid>

					<description><![CDATA[<p>நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேவாலயங்கள் மற்றும் மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் மாத்திரம் சுமார் 6500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், திருடுபவர்களை கைது செய்வதற்கு 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மனதுங்க தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் கொழும்பு நகரில் போக்குவரத்தை கையாள்வதற்கு மாத்திரம் சுமார் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/40000-police-officers-for-security-ahead-of-christmas/">நத்தாரை முன்னிட்டு பாதுகாப்புக்காக 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேவாலயங்கள் மற்றும் மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>மேல் மாகாணத்தில் மாத்திரம் சுமார் 6500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், திருடுபவர்களை கைது செய்வதற்கு 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மனதுங்க தெரிவித்தார்.</p>
<p>போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் கொழும்பு நகரில் போக்குவரத்தை கையாள்வதற்கு மாத்திரம் சுமார் 600 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>பண்டிகைக் காலங்களில் ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யச் செல்லும் போது மக்கள் தமது பணம், கையடக்கத் தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் போன்றவை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென புத்திக மனதுங்க தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/40000-police-officers-for-security-ahead-of-christmas/">நத்தாரை முன்னிட்டு பாதுகாப்புக்காக 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/sri-lanka-to-import-2000-railway-tracks-to-upgrade-dilapidated-network/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 12:37:44 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[2]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[Railway]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Tracks]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2432</guid>

					<description><![CDATA[<p>நாட்டிற்கு 2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது நாட்டில் பழுதடைந்த ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்கு இந்த ரயில் பாதைகள் பயன்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்தார். ரயில் தண்டவாளங்கள் பழுதடைந்துள்ளதால் ரயில் வலையமைப்பின் பல பிரிவுகளில் வேகத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால் இலங்கையின் ரயில் சேவையின் வினைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புதிய ரயில் தண்டவாளங்களின் மூலம் ரயிலை வழமையான வேகத்தில் இயக்க முடியும் என்றார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-to-import-2000-railway-tracks-to-upgrade-dilapidated-network/">2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டிற்கு 2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது</p>
<p>நாட்டில் பழுதடைந்த ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்கு இந்த ரயில் பாதைகள் பயன்படுத்தப்படும்<br />
என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்தார்.</p>
<p>ரயில் தண்டவாளங்கள் பழுதடைந்துள்ளதால் ரயில் வலையமைப்பின் பல பிரிவுகளில் வேகத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>இதனால் இலங்கையின் ரயில் சேவையின் வினைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புதிய ரயில் தண்டவாளங்களின் மூலம் ரயிலை வழமையான வேகத்தில் இயக்க முடியும் என்றார்.</p>
<p>2023 ஆம் ஆண்டு ரயில்வே திணைக்களத்தால் திட்டமிடப்பட்ட 122,426 ரயில் பயணங்களில், 85,655 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக<br />
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-to-import-2000-railway-tracks-to-upgrade-dilapidated-network/">2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>14,000 புள்ளிகளைக் கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்</title>
		<link>https://oruvan.com/aspi-records-all-time-high-surpasses-14000-points/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Dec 2024 13:02:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[14]]></category>
		<category><![CDATA[All-Time High]]></category>
		<category><![CDATA[ASPI]]></category>
		<category><![CDATA[Points]]></category>
		<category><![CDATA[Records]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2281</guid>

					<description><![CDATA[<p>இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் 150.72 புள்ளிகளைப் பெற்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,035.81 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அத்துடன் எஸ் அன்ட் பி எஸ்எல் 20 பங்கு விலைச் சுட்டெண் 4,186 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது. இதற்கமைய இன்றைய தினம் 7.35 பில்லியன் ரூபாய் மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/aspi-records-all-time-high-surpasses-14000-points/">14,000 புள்ளிகளைக் கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.</p>
<p>அதன்படி, இன்றைய தினம் 150.72 புள்ளிகளைப் பெற்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,035.81 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.</p>
<p>அத்துடன் எஸ் அன்ட் பி எஸ்எல் 20 பங்கு விலைச் சுட்டெண் 4,186 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது.</p>
<p>இதற்கமைய இன்றைய தினம் 7.35 பில்லியன் ரூபாய் மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது.</p>
<h1 class="top_stories_header_news"></h1>
<p>The post <a href="https://oruvan.com/aspi-records-all-time-high-surpasses-14000-points/">14,000 புள்ளிகளைக் கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
