<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விஜித ஹேரத் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b9%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/விஜித-ஹேரத்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 11 Feb 2026 07:38:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>விஜித ஹேரத் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/விஜித-ஹேரத்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கை மேற்கொண்ட இராஜதந்திர மத்தியஸ்தம் பாராட்டத்தக்கது &#8211; பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்</title>
		<link>https://oruvan.com/sri-lankas-diplomatic-mediation-is-commendable-vijitha-heraths-discussion-with-pakistani-high-commissioner/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Feb 2026 07:38:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka's diplomatic mediation is commendable - Vijitha Herath's discussion with Pakistani High Commissioner]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44876</guid>

					<description><![CDATA[<p>இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்ட 3 நாள் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, 2026 T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற தனது முந்தைய தீர்மானத்தை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டுள்ளது. இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, நிலவி வந்த கருத்து வேறுபாடுகளைக் களைந்து இப்போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஸீஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் தனது சேவைக் காலத்தை பூர்த்தி செய்து விடைபெறவுள்ள நிலையில், நேற்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankas-diplomatic-mediation-is-commendable-vijitha-heraths-discussion-with-pakistani-high-commissioner/">இலங்கை மேற்கொண்ட இராஜதந்திர மத்தியஸ்தம் பாராட்டத்தக்கது &#8211; பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்ட 3 நாள் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, 2026 T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற தனது முந்தைய தீர்மானத்தை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டுள்ளது.</p>
<p>இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, நிலவி வந்த கருத்து வேறுபாடுகளைக் களைந்து இப்போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கையில் தனது சேவைக் காலத்தை பூர்த்தி செய்து விடைபெறவுள்ள நிலையில், நேற்று (10) முற்பகல் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.</p>
<p>இந்த விடயத்தில் இலங்கை மேற்கொண்ட இராஜதந்திர மத்தியஸ்தம் பாராட்டத்தக்கது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p>
<p>3 நாட்களாகத் தொடர்ந்த இந்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொலைபேசி உரையாடல்களை ஒருங்கிணைப்பதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வழங்கிய விரைவான ஒத்துழைப்புக்காக இலங்கைத் தரப்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>அத்துடன், T20 உலகக் கிண்ணத் தொடர் தொடர்பில் நிலவி வந்த பல நிச்சயமற்ற தன்மைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை எடுத்த இராஜதந்திர முயற்சிகளையும் உயர்ஸ்தானிகர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankas-diplomatic-mediation-is-commendable-vijitha-heraths-discussion-with-pakistani-high-commissioner/">இலங்கை மேற்கொண்ட இராஜதந்திர மத்தியஸ்தம் பாராட்டத்தக்கது &#8211; பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு பல திட்டங்கள்</title>
		<link>https://oruvan.com/several-projects-targeting-the-upcoming-tourist-season/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Oct 2025 07:59:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35484</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடிய போது இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்கள் மற்றும் மின்னணு பயண அனுமதிப் பத்திரங்களை (ETAs) வழங்குவதை எளிதாக்குவது தொடர்பான விடயங்களில் விசேட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/several-projects-targeting-the-upcoming-tourist-season/">எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு பல திட்டங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளது.</p>
<p>சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடிய போது இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p>
<p>அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்கள் மற்றும் மின்னணு பயண அனுமதிப் பத்திரங்களை (ETAs) வழங்குவதை எளிதாக்குவது தொடர்பான விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>மேலும், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பல்வேறு இடங்களைப் பார்வையிடச் செல்லும் போது சுற்றுலாப் பயணிகள் டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய இடங்களில் ஒன்லைனில் டிக்கெட்டுகளை வாங்குவதை எளிதாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p>
<p>சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடையவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புள்ள நிறுவனத் தலைவர்கள் ,ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர, EKHO ஹொட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் நிறுவன உப தலைவர் நிஹால் முஹந்திரம் உள்ளிட்ட சுற்றுலாத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-35488" src="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2.jpg" alt="" width="1600" height="720" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-400x180.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-650x293.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-250x113.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-768x346.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-1536x691.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-150x68.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-50x23.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-100x45.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-200x90.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-300x135.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-350x158.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-450x203.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-500x225.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-550x248.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-800x360.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.58_c43720d2-1200x540.jpg 1200w" sizes="(max-width: 1600px) 100vw, 1600px" /> <img decoding="async" class="alignnone size-full wp-image-35487" src="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54.jpg" alt="" width="1600" height="790" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-400x198.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-650x321.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-250x123.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-768x379.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-1536x758.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-150x74.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-50x25.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-100x49.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-200x99.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-300x148.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-350x173.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-450x222.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-500x247.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-550x272.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-800x395.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.59_bd431a54-1200x593.jpg 1200w" sizes="(max-width: 1600px) 100vw, 1600px" /> <img decoding="async" class="alignnone size-full wp-image-35486" src="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95.jpg" alt="" width="1600" height="1310" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-400x328.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-650x532.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-250x205.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-768x629.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-1536x1258.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-150x123.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-50x41.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-100x82.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-200x164.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-300x246.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-350x287.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-450x368.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-500x409.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-550x450.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-800x655.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.08.00_682b2b95-1200x983.jpg 1200w" sizes="(max-width: 1600px) 100vw, 1600px" /> <img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-35485" src="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404.jpg" alt="" width="1600" height="1196" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-400x299.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-650x486.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-250x187.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-768x574.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-1536x1148.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-150x112.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-50x37.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-100x75.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-200x150.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-300x224.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-350x262.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-450x336.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-500x374.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-550x411.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-800x598.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-12.07.57_f0e7b404-1200x897.jpg 1200w" sizes="auto, (max-width: 1600px) 100vw, 1600px" /></p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/several-projects-targeting-the-upcoming-tourist-season/">எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு பல திட்டங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளியுறவுக் கொள்கையில் அரசாங்கத்திற்குள் முரண்பாடு</title>
		<link>https://oruvan.com/conflict-within-the-government-on-foreign-policy/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Oct 2025 15:45:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35290</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான கொள்கை முரண்பாடுகள் தற்போது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன என்று கூறப்படுகின்றது. குறிப்பாக மேற்குலக சார்பு நிலையில் ஒரு தரப்பும், மார்க்சிசம் அல்லது சோசலிச சீன சார்புக் கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள் செயல்படுகின்றமையானது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிலையான போக்கில் முன்னெடுப்பதற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/conflict-within-the-government-on-foreign-policy/">வெளியுறவுக் கொள்கையில் அரசாங்கத்திற்குள் முரண்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான கொள்கை முரண்பாடுகள் தற்போது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன என்று கூறப்படுகின்றது.</p>
<p>குறிப்பாக மேற்குலக சார்பு நிலையில் ஒரு தரப்பும், மார்க்சிசம் அல்லது சோசலிச சீன சார்புக் கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள் செயல்படுகின்றமையானது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிலையான போக்கில் முன்னெடுப்பதற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாது இலங்கையின் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் செயற்படுகின்றனர். குறிப்பாக மேற்குலக நாடுகளுடன் இவர்கள் கூடுதலான உறவை வளர்க்க விரும்புகின்றனர். இந்த அணுகுமுறை காரணமாகவே அமெரிக்காவின் பக்கமிருந்து பெரும் ஆதரவுகள் அரசாங்கத்துக்குக் கிடைத்தன.</p>
<p>ஆனால் மார்க்சிசம் அல்லது சோசலிச சார்புக் கொள்கையில் இருக்கும் ஆளும் கட்சியின் மற்றொரு தரப்பான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.</p>
<p>இந்தக் கடுமையான இழுபறி காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு முக்கியமான அம்பாந்தோட்டை சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கெரவலப்பிட்டிய மற்றும் சப்புகஸ்கந்த போன்ற பல பாரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் முடங்கியுள்ளன.</p>
<p>சமீபத்தில், அரசாங்கம் இந்தக் கொள்கை ரீதியான நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் சில திட்டங்களை முன்னெடுத்திருந்தது. கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் எஞ்சிய பணிகள் மீண்டும் சீனாவுக்கு வழங்கியது. இதற்கான கடனை அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக சீன யுவானில் பெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.</p>
<p>மேலும் அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையத்திற்கான சினோபெக் நிறுவனம் கேட்ட 40 வீத சந்தை வாய்ப்பை வழங்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.</p>
<p>அரசாங்கத்தின் இந்த மாற்றத்தைக் கண்காணித்த அமெரிக்கா உடனடியாக எதிர்வினையாற்றியது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நியூயோர்க் விஜயத்தின் போது, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்க தரப்புடன் கலந்துரையாடல்களில் இதன்போது ஈடுபட்டுள்ளார்.</p>
<p>அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவுக்கு வழங்குவது குறித்து அமெரிக்காவின் கடுமையான கவலைகள் உள்ளன என இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கர் நேரடியாகக் கூறியிருந்தார் எனவும், அதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இது முன்னைய அரசாங்கத்தின் முடிவு என்றும், மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டார் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. அத்துடன் இலங்கைக்கு முதலீடுகள் தேவைப்படும் போது அமெரிக்கா இன்னும் எந்த முதலீட்டையும் செய்யவில்லை என்றும் அரசாங்கம் பதிலளித்துள்ளது.</p>
<p>இதற்குப் பின்னரே, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் வர அஞ்கின்றனர் எனவும், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையில் ஒத்திசைவின்மை இருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது.</p>
<p>இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதுவரான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, சீன முதலீடுகள் குறித்து விவாதிக்கப்படவில்லை.</p>
<p>அதற்குப் பதிலாக, ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 20 வீத வரியைக் குறைப்பது மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இலங்கையின் பாதுகாப்புக்காக மேலும் ஒரு கரையோரப் பாதுகாப்பு கப்பல் மற்றும் கண்காணிப்பு சீ1-30 உலங்கு வானூர்தியை வழங்க அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/conflict-within-the-government-on-foreign-policy/">வெளியுறவுக் கொள்கையில் அரசாங்கத்திற்குள் முரண்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விரைவில் ஸ்தாபிப்பு</title>
		<link>https://oruvan.com/truth-and-reconciliation-commission-to-be-established-soon/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 09:34:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34954</guid>

					<description><![CDATA[<p>” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்குரிய சட்டமூலம் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். குறித்த ஆணைக்குழுவின் பணியும் விரைவில் ஆரம்பமாகும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ” 2009 இல் போர் முடிவடைந்து ஒரு வாரம் சென்ற பின்னர் உண்மை மற்றும் நல்லிணக்கு ஆணைக்குழுவை அமைக்குமாறு ஜே.வி.பியினராகிய நாம் பரிந்துரை முன்வைத்தோம். இதற்கமைய ஆணைக்குழு அமைத்து, அவற்றின் பரிந்துரைகளை அமுலாக்கி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/truth-and-reconciliation-commission-to-be-established-soon/">உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விரைவில் ஸ்தாபிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்குரிய சட்டமூலம் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். குறித்த ஆணைக்குழுவின் பணியும் விரைவில் ஆரம்பமாகும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,</p>
<p>” 2009 இல் போர் முடிவடைந்து ஒரு வாரம் சென்ற பின்னர் உண்மை மற்றும் நல்லிணக்கு ஆணைக்குழுவை அமைக்குமாறு ஜே.வி.பியினராகிய நாம் பரிந்துரை முன்வைத்தோம். இதற்கமைய ஆணைக்குழு அமைத்து, அவற்றின் பரிந்துரைகளை அமுலாக்கி இருந்தால் ஜெனிவா தீர்மானம் என ஒன்று வந்திருக்காது. இன்று அது பற்றி கதைக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்காது.</p>
<p>எனவே, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆணைக்குழுவின் பணியை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படும்.அதேபோல சுயாதீன வழக்கறிஞர் அலுவலகமொன்றும் ஸ்தாபிக்கப்படும்.</p>
<p>போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினர் மற்றும் வேறு எந்தவொரு இன குழுமத்தையும் இலக்கு வைத்து நாம் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என்பதை தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம். நல்லிணக்கம், மனித உரிமை பாதுகாப்பு, மீள்நிகழாமை போன்ற சூழ்நிலையை உருவாக்குவது எமது பொறுப்பாகும்.</p>
<p>அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும். சர்வதேச நியமனங்கள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத்தக்கு எதிரான புதிய சட்டம் வரும். நிகழ்நிலை காப்பு சட்டமும் மறுசீரமைக்கப்படும்.” – என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/truth-and-reconciliation-commission-to-be-established-soon/">உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விரைவில் ஸ்தாபிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்</title>
		<link>https://oruvan.com/we-will-provide-solutions-to-the-problems-of-the-tamil-people-and-build-reconciliation/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Sep 2025 14:30:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31828</guid>

					<description><![CDATA[<p>பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/we-will-provide-solutions-to-the-problems-of-the-tamil-people-and-build-reconciliation/">தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.</p>
<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத் மனித உரிமைகள்சார் விடயங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமகால நகர்வுகள் குறித்தும், அவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.</p>
<p>அதன்படி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாறுபட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.</p>
<p>அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நகர்வுகள், ஊழல் ஒழிப்பு செயற்றிட்டம், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உள்ளடங்கலாக உள்ளகக் கட்டமைப்புக்களின் சமகால முன்னேற்றங்கள், சுயாதீன வழக்குத்தொடுனர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட நகர்வுகள் பற்றியும் அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.</p>
<p>தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்!<br />
Thamil by Thamil September 5, 2025 in இலங்கை செய்திகள். 0<br />
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்!<br />
Share on Facebook<br />
Share on Twitter<br />
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.</p>
<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத் மனித உரிமைகள்சார் விடயங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமகால நகர்வுகள் குறித்தும், அவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.</p>
<p>அதன்படி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாறுபட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.</p>
<p>அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நகர்வுகள், ஊழல் ஒழிப்பு செயற்றிட்டம், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உள்ளடங்கலாக உள்ளகக் கட்டமைப்புக்களின் சமகால முன்னேற்றங்கள், சுயாதீன வழக்குத்தொடுனர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட நகர்வுகள் பற்றியும் அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/we-will-provide-solutions-to-the-problems-of-the-tamil-people-and-build-reconciliation/">தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய அரசமைப்பு இயற்றும் பணி எப்போது? அரசு கூறும் பதில்</title>
		<link>https://oruvan.com/when-will-the-new-constitution-be-drafted-the-governments-response/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 09:12:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30421</guid>

					<description><![CDATA[<p>”பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொண்ட பின்னரே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பமாகும். இதனை அவசர அவசரமாக செய்துவிட முடியாது.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பு பழமையானது. அடிப்படை உரிமை, இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய தேவைப்பாடு உள்ளது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி உறுதியளிக்கப்பட்டுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/when-will-the-new-constitution-be-drafted-the-governments-response/">புதிய அரசமைப்பு இயற்றும் பணி எப்போது? அரசு கூறும் பதில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>”பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொண்ட பின்னரே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பமாகும். இதனை அவசர அவசரமாக செய்துவிட முடியாது.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,</p>
<p>” நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பு பழமையானது. அடிப்படை உரிமை, இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய தேவைப்பாடு உள்ளது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி உறுதியளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் யோசனை, மக்களின் கருத்து என்பவற்றை உள்வாங்கி சர்வஜன வாக்கெடுப்புடன் இது நிறைவேற்றப்படும். இதற்கு முன்னர் இயற்றப்பட்ட அரசமைப்புக்கு மக்கள் அனுமதி கிட்டவில்லை.</p>
<p>இதனை அவசரமாக செய்ய முடியாது. தற்போது பொருளாதாரப் பிரச்சினையே பிரதானமாகியுள்ளது. பூகோல அரசியலும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது. இந்த சவால்களை எதிர்கொண்ட பின்னர் புதிய அரசமைப்பு பணி இடம்பெறும்.” – என்றார்</p>
<p>The post <a href="https://oruvan.com/when-will-the-new-constitution-be-drafted-the-governments-response/">புதிய அரசமைப்பு இயற்றும் பணி எப்போது? அரசு கூறும் பதில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மலையக தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்</title>
		<link>https://oruvan.com/promises-made-to-the-hill-tamils-will-be-fulfilled/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Aug 2025 11:29:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30303</guid>

					<description><![CDATA[<p>” மலையக தமிழர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” மலையக தமிழர்கள் என்ற அடையாளத்தை நாமே முதலில் அங்கீகரித்தோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் தமது அறிக்கையில் மலையக தமிழர்கள் என விளித்துள்ளார். ஹட்டன் பிரகடனத்தின் பலன் இது. எமது நாட்டிலுள்ள சட்டக்கட்டமைப்பிலும் இதனை உள்ளடக்க வேண்டும். அதற்குரிய சட்டங்களும் இயற்றப்படும். மலையக மக்களுக்கு தமக்கென [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/promises-made-to-the-hill-tamils-will-be-fulfilled/">மலையக தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>” மலையக தமிழர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>” மலையக தமிழர்கள் என்ற அடையாளத்தை நாமே முதலில் அங்கீகரித்தோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் தமது அறிக்கையில் மலையக தமிழர்கள் என விளித்துள்ளார். ஹட்டன் பிரகடனத்தின் பலன் இது.</p>
<p>எமது நாட்டிலுள்ள சட்டக்கட்டமைப்பிலும் இதனை உள்ளடக்க வேண்டும். அதற்குரிய சட்டங்களும் இயற்றப்படும்.<br />
மலையக மக்களுக்கு தமக்கென காணி உரிமை இருக்க வேண்டும். வீட்டு உரமை இருக்க வேண்டும். அது தொடர்பான உறுதிமொழிகள் கட்டங்கட்டமாக நிறைவேற்றப்படும். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/promises-made-to-the-hill-tamils-will-be-fulfilled/">மலையக தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வரி குறைப்பு: நாளை வாஷிங்டன் பறக்கிறது இலங்கை தூதுக்குழு</title>
		<link>https://oruvan.com/tax-cuts-sri-lankan-delegation-to-fly-to-washington-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jul 2025 06:47:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26842</guid>

					<description><![CDATA[<p>இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பை மேலும் குறைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ” இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இலங்கை தூதுக்குழு நாளை 18 ஆம் திகதி மீண்டும் வாஷிங்டன் புறப்படுகின்றது. இரு தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்குரிய பேச்சு இடம்பெறுகின்றது. அது சாதகமாக முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tax-cuts-sri-lankan-delegation-to-fly-to-washington-tomorrow/">வரி குறைப்பு: நாளை வாஷிங்டன் பறக்கிறது இலங்கை தூதுக்குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பை மேலும் குறைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p>
<p>” இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இலங்கை தூதுக்குழு நாளை 18 ஆம் திகதி மீண்டும் வாஷிங்டன் புறப்படுகின்றது. இரு தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்குரிய பேச்சு இடம்பெறுகின்றது. அது சாதகமாக முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் 44 சதவீத வரியை விதித்தது. எனினும், இலங்கை மேற்கொள்ள இராஜதந்திர பேச்சுகளின் பயனாக அது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.</p>
<p>அந்த தொகையையே மேலும் குறைத்துக்கொள்வதற்குரிய முயற்சியே தற்போது இடம்பெற்றுவருகின்றது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/tax-cuts-sri-lankan-delegation-to-fly-to-washington-tomorrow/">வரி குறைப்பு: நாளை வாஷிங்டன் பறக்கிறது இலங்கை தூதுக்குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை</title>
		<link>https://oruvan.com/sri-lanka-does-not-need-international-intervention/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Jul 2025 05:48:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25641</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். ‘ ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் செப்டம்பரில் நடைபெறவுள்ளது. எனவே, மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்தது நல்லது. அவருக்கும் அறிக்கை முன்வைப்பதற்கு அது இலகுவானதாக இருக்கும். ஏனெனில் அவரால் விடயங்களை நேரில் அவதானிக்க முடிந்தது. நாம் ஆட்சிக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-does-not-need-international-intervention/">இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p>
<p>தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>‘ ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் செப்டம்பரில் நடைபெறவுள்ளது. எனவே, மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்தது நல்லது. அவருக்கும் அறிக்கை முன்வைப்பதற்கு அது இலகுவானதாக இருக்கும். ஏனெனில் அவரால் விடயங்களை நேரில் அவதானிக்க முடிந்தது. நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டியுள்ளோம்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>பொருளாதார பாகுபாட்டை நிவர்த்தி செய்தல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவற்றையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு காணமுடிந்தது. நாம் எதையும் ஒளிக்கவில்லை. வெளிப்படை தன்மையுடன்தான் நடவடிக்கை இடம்பெறும்.</p>
<p>செப்டம்பர் முதல் வாரமளவில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது பற்றிய வர்த்தமானியை வெளியிடுவதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-does-not-need-international-intervention/">இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கச்சத்தீவை மீளப்பெற முடியாது: இலங்கை திட்டவட்டம்</title>
		<link>https://oruvan.com/katchatheevu-cannot-be-reclaimed-sri-lankan-plan/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 15:35:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25507</guid>

					<description><![CDATA[<p>“கச்சத்தீவென்பது இலங்கைக்கு சொந்தமானது. அதனை மீளப்பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை எதுவும் இல்லை.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து குறித்தும் கச்சத்தீவு மீளப்பெறக்கூடிய சூழ்நிலை உள்ளதா எனவும் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ‘ கச்சத்தீவென்பது தற்போது இலங்கைக்கு சொந்தமான தீவாகும். தென்னிந்திய அரசியலில் கச்சத்தீவு அரசியல் துரும்பு சீட்டாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது. எப்படி இருந்தாலும் கச்சத்தீவு இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது. அதனை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/katchatheevu-cannot-be-reclaimed-sri-lankan-plan/">கச்சத்தீவை மீளப்பெற முடியாது: இலங்கை திட்டவட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>“கச்சத்தீவென்பது இலங்கைக்கு சொந்தமானது. அதனை மீளப்பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை எதுவும் இல்லை.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p>
<p>கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து குறித்தும் கச்சத்தீவு மீளப்பெறக்கூடிய சூழ்நிலை உள்ளதா எனவும் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>‘ கச்சத்தீவென்பது தற்போது இலங்கைக்கு சொந்தமான தீவாகும். தென்னிந்திய அரசியலில் கச்சத்தீவு அரசியல் துரும்பு சீட்டாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது.<br />
எப்படி இருந்தாலும் கச்சத்தீவு இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது. அதனை மீள கையகப்படுத்தவும் முடியாது. அது எமது மண்ணுக்கு சொந்தமாகும்.” – என வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/katchatheevu-cannot-be-reclaimed-sri-lankan-plan/">கச்சத்தீவை மீளப்பெற முடியாது: இலங்கை திட்டவட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
