<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/தேசிய-மக்கள்-சக்தி-அரசாங/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 30 Mar 2025 04:27:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/தேசிய-மக்கள்-சக்தி-அரசாங/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>திடீர் மின்வெட்டு &#8211; யாழில் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்த இளங்குமரன் எம்.பி</title>
		<link>https://oruvan.com/ilangumaran-mp-argues-with-journalists-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Mar 2025 04:27:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இளங்குமரன்]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16308</guid>

					<description><![CDATA[<p>ஊடகவியலாளர்களின் சமூக வலைத்தள பதிவால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவசர குடுக்கைத்தனமாக செயற்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் பங்கேற்புடன் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலின் நடுவில் பிரதி அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனை அவதானித்த ஊடகவியலாளர்கள் அதனை காணொளியாக்கியதுடன் இலங்கை மின்சார சபையை தொடர்புகொண்டு மின்வெட்டை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ilangumaran-mp-argues-with-journalists-in-jaffna/">திடீர் மின்வெட்டு &#8211; யாழில் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்த இளங்குமரன் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊடகவியலாளர்களின் சமூக வலைத்தள பதிவால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவசர குடுக்கைத்தனமாக செயற்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.</p>
<p>அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் பங்கேற்புடன் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.</p>
<p>கலந்துரையாடலின் நடுவில் பிரதி அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டது.<br />
இதனை அவதானித்த ஊடகவியலாளர்கள் அதனை காணொளியாக்கியதுடன் இலங்கை மின்சார சபையை தொடர்புகொண்டு மின்வெட்டை உறுதிப்படுத்தினர்.</p>
<p>இதனையடுத்து ஊடகவியலாளர்கள் குறித்த விடயத்தை தமது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.</p>
<p>எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், இலங்கை மின்சார சபையை தொடர்புகொண்டு குறித்த விடயத்தை ஆராயாமல் அவசர குடுக்கைத்தனமாக ஊடகவியலாளர்களுடன் &#8220;இது மின்வெட்டல்ல மண்டபத்தில் மாத்திரமே மின் துண்டிக்கப்பட்டது&#8221; என தெரிவித்து தர்க்கம் புரிந்துவிட்டு சென்றார்.</p>
<p>சில நிமிடங்களில் மீண்டும் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தான் தவறாக கூறிவிட்டேன் என தெரிவித்து ஊடகவியலாளர்களிடம் வருத்தம் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ilangumaran-mp-argues-with-journalists-in-jaffna/">திடீர் மின்வெட்டு &#8211; யாழில் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்த இளங்குமரன் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கத்துக்கு கரும்புள்ளி ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்ய தயாராகவே உள்ளேன் &#8211; முன்னாள் சபாநாயகர்</title>
		<link>https://oruvan.com/if-there-is-a-black-spot-on-the-government-i-am-ready-to-correct-it-former-speaker/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Feb 2025 06:12:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[அசோக சபுமல் ரன்வல]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10606</guid>

					<description><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு தன்னால் கரும்புள்ளி ஏற்பட்டுள்ளதாக நினைத்தால் அதற்காக வருத்தப்படுவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல தெரிவித்தார். இந்த கரும்புள்ளியை சரிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் கூறினார். &#8220;அரசியல்வாதிகளாக, நாங்கள் பதவிகளை வகிக்க அரசியல் செய்யவில்லை. எந்தவொரு சவாலிலும், நாங்கள் நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்துகிறோம்.  அதுதான் எங்கள் அரசியல். நாங்கள் எந்தப் பொறுப்பைப் பெற்றாலும், இந்த நாட்டு மக்களுக்காகவும், இந்த நாட்டிற்காகவும் தியாகங்களைச் செய்யத் தயாராகவே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-there-is-a-black-spot-on-the-government-i-am-ready-to-correct-it-former-speaker/">அரசாங்கத்துக்கு கரும்புள்ளி ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்ய தயாராகவே உள்ளேன் &#8211; முன்னாள் சபாநாயகர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு தன்னால் கரும்புள்ளி ஏற்பட்டுள்ளதாக நினைத்தால் அதற்காக வருத்தப்படுவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல தெரிவித்தார்.</p>
<p>இந்த கரும்புள்ளியை சரிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் கூறினார்.</p>
<p>&#8220;அரசியல்வாதிகளாக, நாங்கள் பதவிகளை வகிக்க அரசியல் செய்யவில்லை. எந்தவொரு சவாலிலும், நாங்கள் நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்துகிறோம்.  அதுதான் எங்கள் அரசியல்.</p>
<p>நாங்கள் எந்தப் பொறுப்பைப் பெற்றாலும், இந்த நாட்டு மக்களுக்காகவும், இந்த நாட்டிற்காகவும் தியாகங்களைச் செய்யத் தயாராகவே உள்ளோம். அதன் காரணமாகவே அரசியலில் நுழைந்துள்ளோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/if-there-is-a-black-spot-on-the-government-i-am-ready-to-correct-it-former-speaker/">அரசாங்கத்துக்கு கரும்புள்ளி ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்ய தயாராகவே உள்ளேன் &#8211; முன்னாள் சபாநாயகர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
