<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Woman Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/woman/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/woman/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 13 Apr 2026 07:30:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Woman Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/woman/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்</title>
		<link>https://oruvan.com/australia-appoints-woman-to-lead-its-army-for-the-first-time/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Apr 2026 07:02:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[appoints]]></category>
		<category><![CDATA[Army]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[first time]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48332</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக  பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle), எதிர்வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவர், தற்போது அந்தப் பொறுப்பில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாகப் பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி சூசன் கோய்ல் என [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australia-appoints-woman-to-lead-its-army-for-the-first-time/">அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக  பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle), எதிர்வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.</p>
<p>அவர், தற்போது அந்தப் பொறுப்பில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாகப் பொறுப்பேற்கவுள்ளார்.</p>
<p>இந்நிலையில் அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி சூசன் கோய்ல் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கூறியுள்ளார்.</p>
<p>1987 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த சூசன் கோய்ல், பல முக்கிய கட்டளைப் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.</p>
<p>அவுஸ்திரேலிய இராணுவத்தின் எந்த சேவைப் பிரிவிற்கும் தலைமை தாங்கும் முதல் பெண் இவரே ஆகும்.</p>
<p>இதேவேளை, அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் மத்தியில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>தற்போது அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் சுமார் 21% பெண்கள் பணியாற்றுகின்றனர். 2030 ஆம் ஆண்டுக்குள் இதனை 25% ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், பாதுகாப்புப் படையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த மாற்றம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p>
<p>அத்துடன், தற்போதைய கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் மார்க் ஹேமண்ட், அவுஸ்திரேலியா பாதுகாப்புப் படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அவருக்குப் பதிலாக ரியர் அட்மிரல் மேத்யூ பக்லி கடற்படைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/australia-appoints-woman-to-lead-its-army-for-the-first-time/">அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/woman-remanded-for-obstructing-police-in-their-duties/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Nov 2025 12:17:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[duties]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[obstructing]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37084</guid>

					<description><![CDATA[<p>போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் செல்கையில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுகம்பொல பகுதியில் இன்று கைது செய்யப்பட்ட அந்தப் பெண் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்தப் பெண் காரை ஓட்டிச் சென்றபோது, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் முற்பட்டுள்ளனர். எனினும் குறித்த பெண், போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/woman-remanded-for-obstructing-police-in-their-duties/">பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் செல்கையில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த<br />
பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>உடுகம்பொல பகுதியில் இன்று கைது செய்யப்பட்ட அந்தப் பெண் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன்<br />
பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்தப் பெண் காரை ஓட்டிச் சென்றபோது, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த<br />
பொலிஸார் முற்பட்டுள்ளனர்.</p>
<p>எனினும் குறித்த பெண், போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக<br />
கூறப்படுகின்றது.</p>
<p>இதன்போது தாம் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் சகோதரி எனவும் கூறியுள்ளார்.</p>
<p>எனினும் அவர் கூறியதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில் அந்த பெண் நடந்துக் கொண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து<br />
அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குறித்த பெண்ணுக்கு எதிராக அபாயகரமான மற்றும் கவனக்குறைவான<br />
முறையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சமிஞ்கையை மீறியமை, குற்றவியல் அத்துமீறல் மற்றும் வேறொருவர்<br />
போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/woman-remanded-for-obstructing-police-in-their-duties/">பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இங்கிலாந்தில்  இந்திய  பெண்  பாலியல் துஷ்பிரயோகம் &#8211; பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்</title>
		<link>https://oruvan.com/woman-20-believed-to-be-of-indian-origin-raped-in-uk-suspect-seen-on-cctv/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Oct 2025 05:19:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Believed]]></category>
		<category><![CDATA[CCTV]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[Origin]]></category>
		<category><![CDATA[raped]]></category>
		<category><![CDATA[Suspect]]></category>
		<category><![CDATA[UK]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36525</guid>

					<description><![CDATA[<p>வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் வால்சால் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இன வெறி காரணமாக குறித்த இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் 30 வயதுடைய வெள்ளையர் எனவும், குறுகிய முடி மற்றும் கருநிற ஆடைகள் அணிந்திருந்தார் எனவும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/woman-20-believed-to-be-of-indian-origin-raped-in-uk-suspect-seen-on-cctv/">இங்கிலாந்தில்  இந்திய  பெண்  பாலியல் துஷ்பிரயோகம் &#8211; பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>
<p>இந்த சம்பவம் வால்சால் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.</p>
<p>இன வெறி காரணமாக குறித்த இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>சந்தேக நபர் 30 வயதுடைய வெள்ளையர் எனவும், குறுகிய முடி மற்றும் கருநிற ஆடைகள் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சந்தேகநபர் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>இளம் பெண் மீதான மிகவும் கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்யவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக  விசாரணை அதிகாரி  தெரிவித்துள்ளார்.</p>
<p>சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/woman-20-believed-to-be-of-indian-origin-raped-in-uk-suspect-seen-on-cctv/">இங்கிலாந்தில்  இந்திய  பெண்  பாலியல் துஷ்பிரயோகம் &#8211; பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரித்தானியாவில்  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சீக்கியப் பெண்</title>
		<link>https://oruvan.com/sikh-woman-gang-raped-in-britain/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Sep 2025 14:00:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Britain]]></category>
		<category><![CDATA[Gang]]></category>
		<category><![CDATA[raped]]></category>
		<category><![CDATA[Sikh]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32543</guid>

					<description><![CDATA[<p>பிரித்தானியாவில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஓல்ட்பரி நகரில் கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனவெறித் தாக்குதல்களுக்கும் அந்த பெண் உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் உன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள் என கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக முறைப்பாடளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sikh-woman-gang-raped-in-britain/">பிரித்தானியாவில்  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சீக்கியப் பெண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானியாவில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>ஓல்ட்பரி நகரில் கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இனவெறித் தாக்குதல்களுக்கும் அந்த பெண் உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் உன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள் என கூறியுள்ளதாகத்<br />
தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.</p>
<p>சம்பவம் தொடர்பாக முறைப்பாடளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>இச்சம்பவத்தை கண்டித்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பிரீத் கவுர் சமீப காலமாக இனவெறி அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது என கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sikh-woman-gang-raped-in-britain/">பிரித்தானியாவில்  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சீக்கியப் பெண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்</title>
		<link>https://oruvan.com/the-woman-and-child-arrested-with-padme-arrived-in-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Aug 2025 14:51:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Child]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Padme]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31081</guid>

					<description><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 அளவில் அவர்கள் இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கெஹல்பத்தர பத்மே தலைமையிலான குழு சமீபத்தில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-woman-and-child-arrested-with-padme-arrived-in-the-country/">பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.</p>
<p>இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 அளவில் அவர்கள் இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கெஹல்பத்தர பத்மே தலைமையிலான குழு சமீபத்தில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.</p>
<p>இருப்பினும், அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-woman-and-child-arrested-with-padme-arrived-in-the-country/">பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி</title>
		<link>https://oruvan.com/tragedy-in-uk-young-sri-lankan-woman-killed-suspect-also-from-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 07:59:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[killed]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[UK]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<category><![CDATA[young]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30405</guid>

					<description><![CDATA[<p>பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த யுவதியும் இலங்கையைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞர் தற்போது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/tragedy-in-uk-young-sri-lankan-woman-killed-suspect-also-from-sri-lanka/">பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>உயிரிழந்த யுவதியும் இலங்கையைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞர் தற்போது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/tragedy-in-uk-young-sri-lankan-woman-killed-suspect-also-from-sri-lanka/">பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அளுத்கமயில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து &#8211; பெண் ஒருவர் காயம்</title>
		<link>https://oruvan.com/a-van-collides-with-a-train-in-aluthgama-a-woman-is-injured/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Aug 2025 07:15:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Aluthgama]]></category>
		<category><![CDATA[collides]]></category>
		<category><![CDATA[injured]]></category>
		<category><![CDATA[train]]></category>
		<category><![CDATA[van]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28847</guid>

					<description><![CDATA[<p>களுத்துறை &#8211; அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (09) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன் வேன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், வேனை செலுத்திய பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-van-collides-with-a-train-in-aluthgama-a-woman-is-injured/">அளுத்கமயில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து &#8211; பெண் ஒருவர் காயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>களுத்துறை &#8211; அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p>
<p>அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (09) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன் வேன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த விபத்தில், வேனை செலுத்திய பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>விபத்து தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/a-van-collides-with-a-train-in-aluthgama-a-woman-is-injured/">அளுத்கமயில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து &#8211; பெண் ஒருவர் காயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கிண்ணியாவில் போதைப்பொளுடன் பெண்ணொருவர் கைது</title>
		<link>https://oruvan.com/woman-arrested-with-drugs-in-kinniya/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Jul 2025 08:11:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[Kinniya]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26188</guid>

					<description><![CDATA[<p>கிண்ணியாவில் விற்பனைகாக 12,420 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பெண் கைதுசெய்யப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது. கிண்ணியா – மகரூப் நகர் பிரதேசத்தை சேர்ந்த, ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/woman-arrested-with-drugs-in-kinniya/">கிண்ணியாவில் போதைப்பொளுடன் பெண்ணொருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கிண்ணியாவில் விற்பனைகாக 12,420 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பெண் கைதுசெய்யப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கிண்ணியா – மகரூப் நகர் பிரதேசத்தை சேர்ந்த, ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/woman-arrested-with-drugs-in-kinniya/">கிண்ணியாவில் போதைப்பொளுடன் பெண்ணொருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெருமளவான மருந்து தொகையுடன் பெண் ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/woman-arrested-with-large-amount-of-drugs/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 25 May 2025 06:53:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21269</guid>

					<description><![CDATA[<p>சிலாபம் பகுதியில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் அந்த பெண் இயக்கிய வேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது . இதன்போது , ​​64 பெட்டிகளில் மருந்துச் சீட்டு மருந்துகள் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர், இதேவேளை பெண் ஓட்டுநரால் மருந்துகள் குறித்து சரியாக விளக்கம் அளிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் பதிலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/woman-arrested-with-large-amount-of-drugs/">பெருமளவான மருந்து தொகையுடன் பெண் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிலாபம் பகுதியில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் அந்த பெண் இயக்கிய<br />
வேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .</p>
<p>இதன்போது , ​​64 பெட்டிகளில் மருந்துச் சீட்டு மருந்துகள் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர், இதேவேளை பெண் ஓட்டுநரால் மருந்துகள் குறித்து சரியாக விளக்கம் அளிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>அந்தப் பெண்ணின் பதிலில் சந்தேகம் ஏற்பட்டதன் பிரகாரம், அதிகாரிகள் அவரைக் கைது செய்து, மருந்துகளையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.</p>
<p>மாதம்பேயில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்தை வைத்திருக்கவோ அல்லது கொண்டு செல்லவோ முடியாது என்பது கண்டறியப்பட்டது.</p>
<p>சிலாபம் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/woman-arrested-with-large-amount-of-drugs/">பெருமளவான மருந்து தொகையுடன் பெண் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி</title>
		<link>https://oruvan.com/a-woman-died-after-a-three-wheeler-collided-with-a-train/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 10:17:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[died]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19131</guid>

					<description><![CDATA[<p>பெலியத்தவிலிருந்து, அநுராதபுரம் மற்றும் வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் 60 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/a-woman-died-after-a-three-wheeler-collided-with-a-train/">ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெலியத்தவிலிருந்து, அநுராதபுரம் மற்றும் வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில்<br />
பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>குறித்த விபத்தில் 60 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/a-woman-died-after-a-three-wheeler-collided-with-a-train/">ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
