<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Wasantha Samarasinghe Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/wasantha-samarasinghe/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/wasantha-samarasinghe/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 19 Feb 2026 07:58:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Wasantha Samarasinghe Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/wasantha-samarasinghe/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/there-is-no-gas-shortage-in-the-country-government-announces/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Feb 2026 07:58:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gas Shortage]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[Wasantha Samarasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45407</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், லாஃப்ஸ் கேஸ் அதன் விநியோகத்தை தாமதப்படுத்துவதால் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். லாஃப்ஸ் கேஸ் விநியோகம் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், மக்கள் லிட்ரோ கேஸுக்கு மாற முடிவெடுத்துள்ளதாகவும், இது லிட்ரோ கேஸுக்கும் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க, லிட்ரோ கேஸ் விநியோகம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-no-gas-shortage-in-the-country-government-announces/">நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>எனினும், லாஃப்ஸ் கேஸ் அதன் விநியோகத்தை தாமதப்படுத்துவதால் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>லாஃப்ஸ் கேஸ் விநியோகம் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், மக்கள் லிட்ரோ கேஸுக்கு மாற முடிவெடுத்துள்ளதாகவும், இது லிட்ரோ கேஸுக்கும் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க, லிட்ரோ கேஸ் விநியோகம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, நாளாந்த விநியோகம் 1,200 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,500 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&#8220;எங்களிடம் போதுமான எரிவாயு இருப்பு உள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்த செவ்வாய்க்கிழமை இரண்டு எரிவாயு கப்பல்கள் வரவுள்ளன.</p>
<p>எதிர்வரும் 25ஆம் திகதி லாஃப்ஸ் கேஸ் விநியோகம் செய்யப்படவுள்ளன. லாஃப்ஸ் கேஸ் நுகர்வோரை ஏமாற்றாமல் தொடர்ச்சியான விநியோகத்தை பராமரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-no-gas-shortage-in-the-country-government-announces/">நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்</title>
		<link>https://oruvan.com/minister-visits-jaffna-economic-center/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 07:38:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Wasantha Samarasinghe]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29177</guid>

					<description><![CDATA[<p>யாழ் &#8211; மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார் மட்டுவில் பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20ஆம் திகதி அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்த வொரு வர்த்தக செயற்பாடும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-visits-jaffna-economic-center/">யாழில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ் &#8211; மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்</p>
<p>மட்டுவில் பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20ஆம் திகதி அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்த வொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறவில்லை.</p>
<p>இந்த நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்</p>
<p>இவ்விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.</p>
<p>விஜயத்தை தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாகவும், கூட்டுறவு வங்கி தொடர்பாகவும் அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-visits-jaffna-economic-center/">யாழில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கியது &#8211; வசந்த சமரசிங்க</title>
		<link>https://oruvan.com/the-national-peoples-power-government-provided-the-highest-salary-increase-in-recent-history-wasantha-samarasinghe/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 10:41:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[highest salary increase]]></category>
		<category><![CDATA[National People's Power]]></category>
		<category><![CDATA[oruvannews]]></category>
		<category><![CDATA[provided]]></category>
		<category><![CDATA[Wasantha Samarasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13166</guid>

					<description><![CDATA[<p>சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கியதாகவும், பெரும்பான்மையான தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அநீதி இழைக்க அனுமதிக்காது என்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார். இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து 30,000 பேரை அரசு வேலைகளுக்கு நியமிக்க 10,000 மில்லியன் ரூபாய் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-national-peoples-power-government-provided-the-highest-salary-increase-in-recent-history-wasantha-samarasinghe/">சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கியது &#8211; வசந்த சமரசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கியதாகவும், பெரும்பான்மையான தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அநீதி இழைக்க அனுமதிக்காது என்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார்.</p>
<p>இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து 30,000 பேரை அரசு வேலைகளுக்கு நியமிக்க 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமான 17,500 ரூபாயும் ஏப்ரல் முதல் 27,000 ரூபாவாக வழங்கப்படும் என்றும், அடுத்த ஜனவரியில் வழங்கப்படும் 3,000 ரூபாயுடன் இது 30,000 ரூபாயாக அதிகரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>மேலும், தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 1,350 ரூபாய் என்றும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-national-peoples-power-government-provided-the-highest-salary-increase-in-recent-history-wasantha-samarasinghe/">சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கியது &#8211; வசந்த சமரசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம் &#8211; வசந்த சமரசிங்க</title>
		<link>https://oruvan.com/ranil-is-responsible-for-the-rice-crisis-wasantha-samarasinghe/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 04:28:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[is]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[responsible]]></category>
		<category><![CDATA[rice crisis]]></category>
		<category><![CDATA[The]]></category>
		<category><![CDATA[Wasantha Samarasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5908</guid>

					<description><![CDATA[<p>சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை வெளியிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகம் , வர்த்தகம் , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டி.வி.சானக்க, நாடாளுமன்ற உறுப்பினர், “இந்த அரசாங்கத்தின் முதல் பெரிய மோசடியை வெளிப்படுத்துவதற்கு வருந்துகிறேன். இந்த நேரத்தில் நாட்டில் சிவப்பு பச்சை அரிசி இல்லை. தெற்கில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-is-responsible-for-the-rice-crisis-wasantha-samarasinghe/">அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம் &#8211; வசந்த சமரசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை வெளியிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகம் , வர்த்தகம் , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
<p>டி.வி.சானக்க, நாடாளுமன்ற உறுப்பினர்,</p>
<p>“இந்த அரசாங்கத்தின் முதல் பெரிய மோசடியை வெளிப்படுத்துவதற்கு வருந்துகிறேன்.</p>
<p>இந்த நேரத்தில் நாட்டில் சிவப்பு பச்சை அரிசி இல்லை. தெற்கில் உள்ள மக்கள் பெரும்பாலும் சிவப்பு பச்சை அரிசியை தான் சாப்பிடுகிறார்கள். சிவப்பு பச்சை அரிசி இன்று 280 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாய் ஆகும்.</p>
<p>அரிசி மாபியா காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் நாட்டு மக்களிடமிருந்து 4875 மில்லியன் திருடப்பட்டுள்ளது.</p>
<p>இது யார் என்று கண்டுபிடிக்கவும்.</p>
<p>இதுவே இந்த அரசின் முதல் மோசடி.” எனத் தெரிவித்தார்.</p>
<p>இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,</p>
<p>“சிவப்பு பச்சை அரிசியில் சிக்கல் உள்ளது. காரணம் என்ன? தெற்கில் இருந்த சிவப்பு அரிசி கடந்த அரசாங்கம் மூலம் இருபது கிலோ  வீதம், சிவப்பு அரிசி உற்பத்தி செய்யாத பகுதிகளுக்கு விநியோகித்த காரணத்தினால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டது.</p>
<p>அரிசி பற்றாக்குறையில் இரு வழிகளில் தலையிட்டுள்ளோம்.</p>
<p>முதலில் 70,000 மெட்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.</p>
<p>அரிசி விலையை உயர்த்தியதன் மூலம் சுமார் 125 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தவறான ஒரு கருத்து.</p>
<p>சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை பரப்பினால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>
<p>கடந்த அரசாங்கம் செய்த வேலைகளால் தான் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று.”  என தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-is-responsible-for-the-rice-crisis-wasantha-samarasinghe/">அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம் &#8211; வசந்த சமரசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது &#8211; அமைச்சர் தகவல்</title>
		<link>https://oruvan.com/it-is-normal-for-prices-to-rise-during-the-festive-season/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Dec 2024 06:36:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[food]]></category>
		<category><![CDATA[Wasantha Samarasinghe]]></category>
		<category><![CDATA[වසන්ත සමරසිංහ]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2590</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “பண்டிகை காலங்களின் போது பொருட்களின் விலை அதிகரிப்பது சந்தையில் பொதுவான நிலை. எனவே, எதிர்காலத்தில் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டு நாட்டில் பொருட்கள் பற்றாக்குறையை உருவாக்கினர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-normal-for-prices-to-rise-during-the-festive-season/">பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது &#8211; அமைச்சர் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p>
<p>“பண்டிகை காலங்களின் போது பொருட்களின் விலை அதிகரிப்பது சந்தையில் பொதுவான நிலை.</p>
<p>எனவே, எதிர்காலத்தில் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டு நாட்டில் பொருட்கள் பற்றாக்குறையை உருவாக்கினர்.</p>
<p>பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கிறோம். சந்தையில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p>
<p>தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்கள் மூலம் தலையிடுவதற்கு அரசாங்கமாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.</p>
<p>குறிப்பாக சதொச மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை 25 வீதம் குறைக்கப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-normal-for-prices-to-rise-during-the-festive-season/">பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது &#8211; அமைச்சர் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
