<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Warning Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/warning/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/warning/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 27 Mar 2026 12:55:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Warning Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/warning/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மரண விளிம்பில் மத்திய கிழக்கு &#8211; ஈரானின் எச்சரிக்கையும், அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளும்</title>
		<link>https://oruvan.com/the-middle-east-on-the-brink-of-death-irans-warning-and-americas-secret-moves/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Mar 2026 12:55:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[America's secret]]></category>
		<category><![CDATA[irans-]]></category>
		<category><![CDATA[Middle East]]></category>
		<category><![CDATA[moves]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47505</guid>

					<description><![CDATA[<p> மத்திய கிழக்கில் எரியும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் முதல்&#8230; பச்சிளம் குழந்தை மீதான ராணுவச் சித்திரவதை வரை ! மனிதாபிமானம் மரணிக்கும் போர்க்களத்தின் கோர முகங்கள்  &#8216;போரின் விளிம்பில் உலகம்&#8217; &#8211; விசேட ஆய்வுத் தொகுப்பு D. Rasmila மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு மிகப்பெரிய மனிதப் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தத்தை எதிர்வரும் ஏப்ரல் 6, 2026 திங்கட்கிழமை இரவு 8 மணி வரை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-middle-east-on-the-brink-of-death-irans-warning-and-americas-secret-moves/">மரண விளிம்பில் மத்திய கிழக்கு &#8211; ஈரானின் எச்சரிக்கையும், அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong> மத்திய கிழக்கில் எரியும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் முதல்&#8230; பச்சிளம் குழந்தை மீதான ராணுவச் சித்திரவதை வரை ! </strong></p>
<p><strong>மனிதாபிமானம் மரணிக்கும் போர்க்களத்தின் கோர முகங்கள்  &#8216;போரின் விளிம்பில் உலகம்&#8217; &#8211; விசேட ஆய்வுத் தொகுப்பு</strong></p>
<p><strong>D. Rasmila</strong></p>
<p>மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு மிகப்பெரிய மனிதப் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தத்தை எதிர்வரும் ஏப்ரல் 6, 2026 திங்கட்கிழமை இரவு 8 மணி வரை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் கோரிக்கையை ஏற்றே இந்த அவகாசம் வழங்கப்பட்டதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் அதனை முற்றாக மறுத்துள்ளது.</p>
<p>இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா முயன்றால், டுபாயின் ஜெபல் அலி வளாகம் மற்றும் அபுதாபியின் பரக்கா அணுமின் நிலையம் உள்ளிட்ட வளைகுடாவின் முக்கிய மையங்கள் இலக்கு வைக்கப்படும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவை (Kharg Island) கைப்பற்ற அமெரிக்க மெரைன் படையினர் நகர்வதாக CNN தெரிவித்துள்ளது.</p>
<p>மத்திய கிழக்கில் போர் முனைகள் விரிவடைந்து வரும் நிலையில், இஸ்ரேலிய இராணுவம் லெபனானின் முக்கியப் பாலங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் மீது குண்டுவீசி வருகிறது. தெற்கு லெபனானை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து, அதனைத் தனிமைப்படுத்தும் வேலையை இஸ்ரேல் தீவிரமாக முன்னெடுத்துள்ளது.</p>
<p>மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள ஆதாரங்களின்படி, இஸ்ரேல் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளை பாஸ்பரஸ் (White Phosphorus) குண்டுகளைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 11 மற்றும் 12, 2023 ஆகிய திகதிகளில் காசா துறைமுகப் பகுதியிலும், அதன் பின்னர் தெற்கு லெபனானின் யோமோர் (Yohmor) போன்ற குடியிருப்புப் பகுதிகளிலும் இவை ஏவப்பட்டுள்ளன.</p>
<p>இஸ்ரேல் பயன்படுத்தும் M825 ரக 155 மிமீ பீரங்கி குண்டுகள் வெடிக்கும்போது, அவை ஒரு தனித்துவமான &#8216;விரல் போன்ற&#8217; (Knuckle-shaped) புகையை உருவாக்கி, குடியிருப்புப் பகுதிகளுக்கு மேல் நச்சு நெருப்பைப் பொழிகின்றன. நெதர்லாந்தின் ஆய்வாளர் அஹ்மத் பெய்டூன் (Ahmad Beydoun) கூற்றுப்படி, சுமார் 250 முறை இக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 39% குடியிருப்பு பகுதிகளையும், 17% விவசாய நிலங்களையும் இலக்காகக் கொண்டுள்ளன.</p>
<p>சுமார் 2,000 ஹெக்டேர் விளைநிலங்கள் சாம்பலாகியுள்ளன. 800°C க்கும் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் இக்குண்டுகள், மனித உடலின் எலும்பு வரை ஊடுருவி எரிக்கக்கூடியதுடன், நுரையீரலைச் செயலிழக்கச் செய்து சுவாச முடக்கத்தையும் ஏற்படுத்துகிறது.</p>
<p>மேலும், மண்ணில் புதைந்து கிடக்கும் பாஸ்பரஸ், விவசாயிகள் நிலத்தைத் தோண்டும்போது ஆக்சிஜனுடன் வினைபுரிந்து மீண்டும் எரியத் தொடங்கும். இது மண்ணின் செழுமையைக் குறைத்து, நச்சு உலோகங்களை (Cadmium, Lead) நிலத்தில் கலக்கச் செய்கிறது.</p>
<p>போர்க்களக் கொடூரத்தின் உச்சமாக, மார்ச் 22, 2026 அன்று 18 மாதமே ஆன கரீம் என்ற பச்சிளம் குழந்தை இஸ்ரேலிய ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட செய்தி உலகையே உலுக்கியுள்ளது. குழந்தையின் காலில் சிகரெட்டினால் சூடு போடப்பட்டும், ஆணியால் தாக்கப்பட்டும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>இதுவரை காசாவில் 72,267 பேர் உயிரிழந்துள்ளதுடன் 78% கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அதேபோல் லெபனானில் அதிகாரிகளின் கூற்றுப்படி, மார்ச் 2 ஆம் திகதிமுதல், குறைந்தது 111 குழந்தைகள் உட்பட, குறைந்தபட்சம் 886 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p>
<p>ஈரானில் &#8220;Operation Epic Fury&#8221; மூலம் 1,190 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p>
<p>உலக நாடுகளின் பார்வை இங்கே பெரும் முரண்பாட்டைக் கொண்டுள்ளது. ஈரானின் தாக்குதல்களைக் கண்டிக்கும் கத்தார் போன்ற நாடுகள், ஒருபுறம் குடிநீர் ஆலைகள் மீதான தாக்குதலை மனித உரிமை மீறல் என்கின்றன. மறுபுறம், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் பாஸ்பரஸ் பயன்பாட்டை &#8220;தற்காப்பு&#8221; என்று கூறி மௌனம் காக்கின்றன. இருப்பினும், தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்திற்கு (ICJ) கொண்டு செல்ல வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.</p>
<p>நவீன ஆயுதங்கள் ஒருபுறம், பச்சிளம் குழந்தைகள் மீதான வன்முறை மறுபுறம் என மத்திய கிழக்கு ஒரு இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. போர் என்பது வெறும் அதிகார மோதல் மட்டுமல்ல, அது ஒரு நிலத்தின் எதிர்காலத்தையே கருக்கிப் போடும் கொடூரம் என்பதற்கு லெபனான் இன்று ஒரு சாட்சியாக மாறியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-middle-east-on-the-brink-of-death-irans-warning-and-americas-secret-moves/">மரண விளிம்பில் மத்திய கிழக்கு &#8211; ஈரானின் எச்சரிக்கையும், அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈரானின் தப்ரிஸ் நகரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு &#8211; உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/israeli-military-issues-evacuation-warning-for-part-of-western-iran/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Mar 2026 07:49:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[evacuation]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israeli]]></category>
		<category><![CDATA[issues]]></category>
		<category><![CDATA[military]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46798</guid>

					<description><![CDATA[<p>மேற்கு ஈரானின் தப்ரிஸ் (Tabriz) நகரில் உள்ளவர்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த பகுதியில் அடுத்த சில மணித்தியாலங்களில் தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக, உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் தங்கினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/israeli-military-issues-evacuation-warning-for-part-of-western-iran/">ஈரானின் தப்ரிஸ் நகரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு &#8211; உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மேற்கு ஈரானின் தப்ரிஸ் (Tabriz) நகரில் உள்ளவர்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>அந்த பகுதியில் அடுத்த சில மணித்தியாலங்களில் தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மக்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக, உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த இடத்தில் தங்கினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/israeli-military-issues-evacuation-warning-for-part-of-western-iran/">ஈரானின் தப்ரிஸ் நகரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு &#8211; உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/dengue-fever-warning/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Feb 2026 04:59:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[dengue]]></category>
		<category><![CDATA[fever]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44782</guid>

					<description><![CDATA[<p>தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 9,480 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 51.3 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dengue-fever-warning/">டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 9,480 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 51.3 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p>
<p>குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p>காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/dengue-fever-warning/">டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/emergency-warning-to-the-public-regarding-drinking-water/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Dec 2025 04:37:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[drinking]]></category>
		<category><![CDATA[Emergency]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<category><![CDATA[regarding]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<category><![CDATA[water]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39716</guid>

					<description><![CDATA[<p>வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார். அத்துடன், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதால் மக்கள் கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதால் வீடுகளைச் சுத்தம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/emergency-warning-to-the-public-regarding-drinking-water/">குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதால் மக்கள்<br />
கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p>தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதால் வீடுகளைச் சுத்தம் செய்யும் போது நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.</p>
<p>இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சமில் முத்துக்குட சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/emergency-warning-to-the-public-regarding-drinking-water/">குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/flood-warning-issued-for-several-areas/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Nov 2025 13:53:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[areas]]></category>
		<category><![CDATA[flood]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[several]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38983</guid>

					<description><![CDATA[<p>நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவு மழை பதிவாகியுள்ளதுடன், மேலும் மழை தொடர்ந்து வருகிறது. அதன்படி, அடுத்த 48 மணித்தியாலத்துக்கு புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள குடா கங்கை மற்றும் மகுரு கங்கையை அண்டிய தாழ்நில பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-warning-issued-for-several-areas/">பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவு மழை பதிவாகியுள்ளதுடன், மேலும் மழை தொடர்ந்து வருகிறது.</p>
<p>அதன்படி, அடுத்த 48 மணித்தியாலத்துக்கு புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள குடா கங்கை மற்றும் மகுரு கங்கையை அண்டிய தாழ்நில பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் அதிகம் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>எனவே, இப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் இவ் வழியாக பயணிக்கும் வாகன சாரதிகள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்ப்பாசனத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-warning-issued-for-several-areas/">பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/warning-of-severe-lightning-strikes/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 09:27:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[lightning]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[strikes]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38257</guid>

					<description><![CDATA[<p>மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 09 மாவட்டங்களுக்கு 02 ஆம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது. இடியுடன் கூடிய மழை, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-of-severe-lightning-strikes/">கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்<br />
எதிர்வு கூறியுள்ளது.</p>
<p>இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கமைய 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 09 மாவட்டங்களுக்கு 02 ஆம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p>
<p>இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்<br />
செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-of-severe-lightning-strikes/">கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/warning-regarding-strong-lightning-strikes-3/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Nov 2025 09:55:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[lightning]]></category>
		<category><![CDATA[regarding]]></category>
		<category><![CDATA[strikes]]></category>
		<category><![CDATA[strong]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37708</guid>

					<description><![CDATA[<p>பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அநுராதபுரம், மன்னார், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-regarding-strong-lightning-strikes-3/">பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>வடமேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அநுராதபுரம், மன்னார், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை<br />
மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-regarding-strong-lightning-strikes-3/">பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெள்ள அபாய எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/flood-warning/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Oct 2025 08:46:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[flood]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36391</guid>

					<description><![CDATA[<p>களு கங்கையை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குடா கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையால், களுகங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புளத்சிங்கள, மதுராவல, பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடா ஆறு, மகுர ஆறு மற்றும் அவற்றின் வெள்ள சமவெளியிலுள்ள தாழ்நிலப் பகுதியில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என எச்சரிக்கை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-warning/">வெள்ள அபாய எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>களு கங்கையை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>குடா கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையால், களுகங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புளத்சிங்கள, மதுராவல, பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடா ஆறு, மகுர ஆறு மற்றும் அவற்றின் வெள்ள சமவெளியிலுள்ள தாழ்நிலப் பகுதியில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனால் குடா கங்கை, மகுர கங்கையை அண்டிய தாழ்வான பகுதிகள் ஊடாக செல்லும் குறுக்கு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் இந் நிலைமை குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-warning/">வெள்ள அபாய எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி</title>
		<link>https://oruvan.com/heavy-rains-in-northern-districts-including-chennai/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Oct 2025 06:48:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Chennai]]></category>
		<category><![CDATA[Heavy]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36380</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பலத்த மழை வீழச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் தென்மேற்கு மற்றும் அதனை அண்மித்த மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/heavy-rains-in-northern-districts-including-chennai/">சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பலத்த மழை வீழச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாளை மறுதினம் தென்மேற்கு மற்றும் அதனை அண்மித்த மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதனிடையே, வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/heavy-rains-in-northern-districts-including-chennai/">சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/landslide-warning-continues-for-10-districts/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Oct 2025 07:56:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35962</guid>

					<description><![CDATA[<p>நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்றிரவு 8.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலையில் ரம்புக்கன, தெஹியோவிட்ட, கேகாலை, அரநாயக்க, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்ல உள்ளிட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/landslide-warning-continues-for-10-districts/">10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த எச்சரிக்கை இன்றிரவு 8.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>கேகாலையில் ரம்புக்கன, தெஹியோவிட்ட, கேகாலை, அரநாயக்க, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்ல உள்ளிட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>கண்டி மாவட்டத்தில் உடபலாத்த, தொலுவ, பஹத்ததும்பர, உடுநுவர, தெல்தோட்ட மற்றும் பஸ்பாகே கோரலே போன்ற பகுதிகளுக்கும், கேகாலையில் வரகாபொல, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதனால் நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/landslide-warning-continues-for-10-districts/">10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
