<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>victims Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/victims/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/victims/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 04 Feb 2026 07:30:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>victims Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/victims/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கசிவு &#8211; ஆயிரக்கணக்கான எப்ஸ்டீன் ஆவணங்களை நீக்கிய அமெரிக்க நீதித்துறை </title>
		<link>https://oruvan.com/thousands-of-epstein-documents-taken-down-after-victims-identified/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 07:28:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[documents]]></category>
		<category><![CDATA[Epstein]]></category>
		<category><![CDATA[identified]]></category>
		<category><![CDATA[Thousands]]></category>
		<category><![CDATA[victims]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44424</guid>

					<description><![CDATA[<p>பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) தனது இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தவறுதலாக வெளியிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்களில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், முகங்களை அடையாளம் காணக்கூடிய புகைப்படங்கள் மற்றும் சில நிர்வாண படங்களும் இடம்பெற்றன. இதனால் உயிர் பிழைத்த சுமார் 100 பேரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெளியீட்டை “மூர்க்கத்தனமானது” என பாதிக்கப்பட்டவர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/thousands-of-epstein-documents-taken-down-after-victims-identified/">பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கசிவு &#8211; ஆயிரக்கணக்கான எப்ஸ்டீன் ஆவணங்களை நீக்கிய அமெரிக்க நீதித்துறை </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) தனது இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தவறுதலாக வெளியிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து<br />
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்களில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், முகங்களை அடையாளம் காணக்கூடிய புகைப்படங்கள் மற்றும் சில நிர்வாண படங்களும் இடம்பெற்றன. இதனால் உயிர் பிழைத்த சுமார் 100 பேரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p>
<p>இந்த வெளியீட்டை “மூர்க்கத்தனமானது” என பாதிக்கப்பட்டவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். தங்களை பெயரிட்டு வெளியிடக்கூடாது என்றும், மீண்டும் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.</p>
<p>இந்நிலையில் மனித அல்லது தொழில்நுட்ப பிழை காரணமாக ஏற்பட்டதாக அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.</p>
<p>பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது வழக்கறிஞர்கள் கோரிய அனைத்து ஆவணங்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் திருத்தங்கள் தேவைப்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.</p>
<p>நியூயோர்க்கில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதியிடம், இந்த ஆவணங்களை வெளியிட்ட இணையதளத்தை முழுமையாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது அமெரிக்க வரலாற்றில் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை மிக மோசமாக மீறிய சம்பவம் என அவர்கள் தெரிவித்தனர்.</p>
<p>சில பாதிக்கப்பட்டவர்கள், தனிப்பட்ட வங்கி விபரங்கள் வெளியான பிறகு மரண அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் கூறியுள்ளனர். ஒருவர் இந்த வெளியீட்டை “உயிருக்கு ஆபத்தானது” என விவரித்துள்ளார்.</p>
<p>இதற்கு பதிலளித்த  அமெரிக்க நீதித்துறை பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், வெளியிடப்பட்ட கோப்புகளில் 0.1% மட்டுமே தவறான தகவல்களை கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை சரிசெய்ய துறை 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.</p>
<p>எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை பொதுமக்களுக்கு வெளியிட காங்கிரஸ் சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 30 லட்சம் பக்கங்கள், 1.8 லட்சம் படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் வெளியிடப்பட்டன.</p>
<p>பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக காத்திருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<h1 class="sc-f98b1ad2-0 idLnWK"></h1>
<p>The post <a href="https://oruvan.com/thousands-of-epstein-documents-taken-down-after-victims-identified/">பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கசிவு &#8211; ஆயிரக்கணக்கான எப்ஸ்டீன் ஆவணங்களை நீக்கிய அமெரிக்க நீதித்துறை </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து &#8211; உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/ella-wellawaya-bus-accident-compensation-announced-for-the-victims/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 11:33:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#accident]]></category>
		<category><![CDATA[announced]]></category>
		<category><![CDATA[bus]]></category>
		<category><![CDATA[Compensation]]></category>
		<category><![CDATA[Ella]]></category>
		<category><![CDATA[victims]]></category>
		<category><![CDATA[Wellawaya]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31778</guid>

					<description><![CDATA[<p>எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் சுற்றுலா சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது</p>
<p>The post <a href="https://oruvan.com/ella-wellawaya-bus-accident-compensation-announced-for-the-victims/">எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து &#8211; உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.</p>
<p>அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் சுற்றுலா சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது</p>
<p>The post <a href="https://oruvan.com/ella-wellawaya-bus-accident-compensation-announced-for-the-victims/">எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து &#8211; உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் &#8211;  பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு</title>
		<link>https://oruvan.com/compensation-paid-to-easter-attack-victims/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Feb 2025 11:03:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Compensation]]></category>
		<category><![CDATA[Easter]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[victims]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12493</guid>

					<description><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 245 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு இன்று புதன்கிழமை (27.02.2025) அறிவித்தார். தகவல் கிடைத்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/compensation-paid-to-easter-attack-victims/">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் &#8211;  பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 245 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு இன்று புதன்கிழமை (27.02.2025) அறிவித்தார்.</p>
<p>தகவல் கிடைத்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p>தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்<br />
முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>வழக்கு தொடர்பான 12 மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தாக்குதல்களைத் தடுப்பதில் சில அதிகாரிகளின் அசமந்த போக்கிற்கு<br />
அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.</p>
<h1 class=" loop-title"></h1>
<h1 class=" loop-title"></h1>
<p>The post <a href="https://oruvan.com/compensation-paid-to-easter-attack-victims/">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் &#8211;  பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக சட்டத்தரணி அலுவலகம்</title>
		<link>https://oruvan.com/attorneys-office-for-victims-of-political-victimization/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 12:13:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Attorney's]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[of political]]></category>
		<category><![CDATA[office]]></category>
		<category><![CDATA[victimization]]></category>
		<category><![CDATA[victims]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6048</guid>

					<description><![CDATA[<p>அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று, மக்கள் அன்றாடம் வாழ முடியாமல் சிரமப்படுகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் நியமிக்கப்பட்ட அரசாங்கம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனே எரிபொருள், மின்சார கட்டணத்தை குறைத்து, ஆண்டுக்கு இருமுறை ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/attorneys-office-for-victims-of-political-victimization/">அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக சட்டத்தரணி அலுவலகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.</p>
<p>பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“இன்று, மக்கள் அன்றாடம் வாழ முடியாமல் சிரமப்படுகின்றனர்.</p>
<p>மிகுந்த எதிர்பார்ப்புடன் நியமிக்கப்பட்ட அரசாங்கம்.</p>
<p>இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனே எரிபொருள், மின்சார கட்டணத்தை குறைத்து, ஆண்டுக்கு இருமுறை ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் உயர்த்தும் என்று நினைத்தோம்.</p>
<p>இன்று பல இடங்களில் அரசியல் பழிவாங்கல்கள் மெல்ல மெல்ல அரங்கேறி வருகின்றன.</p>
<p>இது போன்று அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக இன்னும் ஓரிரு நாட்களில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/attorneys-office-for-victims-of-political-victimization/">அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக சட்டத்தரணி அலுவலகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி</title>
		<link>https://oruvan.com/japan-provides-aid-worth-rs-300m-to-sri-lanka-flood-victims/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Dec 2024 07:59:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[300M]]></category>
		<category><![CDATA[flood]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[provides]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[victims]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=1717</guid>

					<description><![CDATA[<p>அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அவசரகால பொருட்கள் நேற்று சனிக்கிழமை இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விசேட சரக்கு விமானம் மூலம் விநியோகிக்கப்பட்டன. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Isomata Akio வினால் விநியோகிப்பதற்காக உள்ளுர் அதிகாரிகளிடம் இந்த பொருட்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/japan-provides-aid-worth-rs-300m-to-sri-lanka-flood-victims/">ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.</p>
<p>இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அவசரகால பொருட்கள் நேற்று சனிக்கிழமை இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விசேட சரக்கு விமானம் மூலம் விநியோகிக்கப்பட்டன.</p>
<p>இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Isomata Akio வினால் விநியோகிப்பதற்காக உள்ளுர் அதிகாரிகளிடம் இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டன.</p>
<p>சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்களை தொடர்புடைய மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/japan-provides-aid-worth-rs-300m-to-sri-lanka-flood-victims/">ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
