<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>vastu Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/vastu/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/vastu/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 21 Feb 2025 04:40:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>vastu Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/vastu/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உங்கள் வீட்டிலுள்ள இந்த பொருட்கள் எப்பொழுதும் காலியாகக் கூடாது</title>
		<link>https://oruvan.com/these-items-in-your-home-should-never-be-empty/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Feb 2025 04:40:48 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[rice]]></category>
		<category><![CDATA[vastu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11418</guid>

					<description><![CDATA[<p>நமது வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிரம்பி வழிய வேண்டும் என்றால் சில விடயங்களை செய்தாக வேண்டும். அதாவது, வீட்டில் இருக்கும் சில பொருட்களை முழுமையாக காலியாக விடாமல் இருந்தாலே நமது வீட்டில் செல்வம் நிரம்பி வழியும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம். பணப் பை நீங்கள் உபயோகிக்கும் பணப் பையில் ஆகக் குறைந்தது ஒன்றிரண்டு பணத் தாள்களாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்கள் பணப் பையிலிருக்கும் பணத்தை முழுமையாக செலவழித்து விடுவதைத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/these-items-in-your-home-should-never-be-empty/">உங்கள் வீட்டிலுள்ள இந்த பொருட்கள் எப்பொழுதும் காலியாகக் கூடாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நமது வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிரம்பி வழிய வேண்டும் என்றால் சில விடயங்களை செய்தாக வேண்டும். அதாவது, வீட்டில் இருக்கும் சில பொருட்களை முழுமையாக காலியாக விடாமல் இருந்தாலே நமது வீட்டில் செல்வம் நிரம்பி வழியும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.</p>
<p><strong>பணப் பை</strong></p>
<p>நீங்கள் உபயோகிக்கும் பணப் பையில் ஆகக் குறைந்தது ஒன்றிரண்டு பணத் தாள்களாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்கள் பணப் பையிலிருக்கும் பணத்தை முழுமையாக செலவழித்து விடுவதைத் தவிர்க்கவும். இது தவிர உங்கள் பணப் பையில் சங்கு, கோமதி சக்கரம் போன்றவற்றைக் கூட வைக்கலாம்.</p>
<p><strong>அரிசி</strong></p>
<p>அரிசி என்பது மிகவும் முக்கியமான ஒரு பொருள். உங்கள் வீட்டில் என்றுமே அரிசி பாத்திரம் காலியாகிவிடக் கூடாது. அது முழுமையாக காலியாவதற்கு முன்பு அரிசி வாங்கி நிரப்பிவிட வேண்டும். அரிசி காலியானால் செல்வ நிலை குறையும் என கூறப்படுகிறது.</p>
<p><strong>தண்ணீர் பானை</strong></p>
<p>பூஜை அறையில் வைத்திருக்கும் தண்ணீர் பாத்திரம் எப்பொழுதும் நிரம்பியே இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.</p>
<p><strong>காலியான வாளி</strong></p>
<p>குளியலறையில் நீங்கள் வைத்திருக்கும் வாளியில் ஒருபோதும் நீர் காலியாகக் கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும். இதனால் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/these-items-in-your-home-should-never-be-empty/">உங்கள் வீட்டிலுள்ள இந்த பொருட்கள் எப்பொழுதும் காலியாகக் கூடாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வீட்டைக் கட்டும்போது இந்த வாஸ்து ரொம்ப முக்கியம்</title>
		<link>https://oruvan.com/vastu-is-very-important-when-building-a-house/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Feb 2025 04:51:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[vastu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11093</guid>

					<description><![CDATA[<p>ஒரு வீட்டைக் கட்டும்போது அதன் தலைவாசலை உச்ச நிலையில் இருக்குமாறு தான் அமைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. காரணம், தலைவாசல் அமைக்கும்போது அது குடும்பத்தினரின் ஆரோக்கியம், செல்வம், சௌபாக்கியம் ஆகியவற்றின் ஒரு வாசலாக காணப்படுகிறது. அதுமட்டமின்றி வீட்டில் படிக்கட்டுகளை அமைக்கும்போது சிவப்பு நிறத்தில் 3,5,7,9 என ஒற்றைப்படையில் அமைக்க வேண்டும். கிழக்கு திசையை பார்த்தபடி இருக்கும் வீடுகள் சுக்கிர பகவானுக்கு உரியதாகும். இவ்வாறான வீடுகளில் வசிப்பவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். அதேபோல் வடக்கு திசையில் தலைவாசல் அமைப்பதால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/vastu-is-very-important-when-building-a-house/">வீட்டைக் கட்டும்போது இந்த வாஸ்து ரொம்ப முக்கியம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒரு வீட்டைக் கட்டும்போது அதன் தலைவாசலை உச்ச நிலையில் இருக்குமாறு தான் அமைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. காரணம், தலைவாசல் அமைக்கும்போது அது குடும்பத்தினரின் ஆரோக்கியம், செல்வம், சௌபாக்கியம் ஆகியவற்றின் ஒரு வாசலாக காணப்படுகிறது.</p>
<p>அதுமட்டமின்றி வீட்டில் படிக்கட்டுகளை அமைக்கும்போது சிவப்பு நிறத்தில் 3,5,7,9 என ஒற்றைப்படையில் அமைக்க வேண்டும்.</p>
<p>கிழக்கு திசையை பார்த்தபடி இருக்கும் வீடுகள் சுக்கிர பகவானுக்கு உரியதாகும். இவ்வாறான வீடுகளில் வசிப்பவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள்.</p>
<p>அதேபோல் வடக்கு திசையில் தலைவாசல் அமைப்பதால் புதன் மற்றும் குபேரனின் ஆசிர்வாதம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/vastu-is-very-important-when-building-a-house/">வீட்டைக் கட்டும்போது இந்த வாஸ்து ரொம்ப முக்கியம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தக் கிழமைகளில் வீட்டுக்கு துடைப்பம் வாங்குவதை தவிருங்கள்</title>
		<link>https://oruvan.com/avoid-buying-brooms-for-your-home-these-days/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jan 2025 01:00:43 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[broomstick]]></category>
		<category><![CDATA[vastu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=8149</guid>

					<description><![CDATA[<p>நமது வீட்டின் அமைப்பு மட்டுமில்லாமல் வாங்கி வைக்கும் பொருட்களும் நமக்கு மகாலட்சுமியின் அருளைத் தரக்கூடியது. அதன்படி எந்த நாட்களில் வீட்டுக்கான துடைப்பம் வாங்கலாம் எந்த நாட்களில் துடைப்பம் வாங்கக்கூடாது என தெரிந்துகொள்வோம். பொதுவாக துடைப்பம் என்பது அதிர்ஷ்டமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. அதன்படி, வீட்டுக்கு துடைப்பம் வாங்க நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வாங்கினால் சிறந்தது. இந்த நாட்களில் வாங்குவதால் லட்சுமி தேவியின் நல்லாசி வாழ்வில் நிலைத்திருக்கும். வாங்கிய துடைப்பத்தை நம் இஷ்டப்படி வீட்டில் எல்லா இடத்திலேயே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/avoid-buying-brooms-for-your-home-these-days/">இந்தக் கிழமைகளில் வீட்டுக்கு துடைப்பம் வாங்குவதை தவிருங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நமது வீட்டின் அமைப்பு மட்டுமில்லாமல் வாங்கி வைக்கும் பொருட்களும் நமக்கு மகாலட்சுமியின் அருளைத் தரக்கூடியது. அதன்படி எந்த நாட்களில் வீட்டுக்கான துடைப்பம் வாங்கலாம் எந்த நாட்களில் துடைப்பம் வாங்கக்கூடாது என தெரிந்துகொள்வோம்.</p>
<p>பொதுவாக துடைப்பம் என்பது அதிர்ஷ்டமான ஒரு பொருளாக கருதப்படுகிறது.</p>
<p>அதன்படி, வீட்டுக்கு துடைப்பம் வாங்க நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வாங்கினால் சிறந்தது. இந்த நாட்களில் வாங்குவதால் லட்சுமி தேவியின் நல்லாசி வாழ்வில் நிலைத்திருக்கும்.</p>
<p>வாங்கிய துடைப்பத்தை நம் இஷ்டப்படி வீட்டில் எல்லா இடத்திலேயே வைத்துவிடக் கூடாது. வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால் வீட்டின் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.</p>
<p>ஆனால், எப்பொழுதும் கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையில் துடைப்பத்தை வைக்கக்கூடாது.</p>
<p>அதன்படி, திங்கட்கிழமைகளில் துடைப்பம் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரணம், பணவரவு குறையும். கடன் அதிகரிக்கும்.</p>
<p>அதேபோல் சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்குவதையும் தவிர்க்க வேணடும். இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்காமல் போவதாக கூறப்படுகிறது. அத்துடன் சனி பகவானின் கோபத்துக்கும் ஆளாகவேண்டி வரும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/avoid-buying-brooms-for-your-home-these-days/">இந்தக் கிழமைகளில் வீட்டுக்கு துடைப்பம் வாங்குவதை தவிருங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
