<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>team Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/team/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/team/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 11 Apr 2026 05:45:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>team Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/team/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வெற்றிகரமாக பூமி திரும்பிய Artemis II குழு</title>
		<link>https://oruvan.com/artemis-02-team-successfully-returned-to-earth/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Apr 2026 05:37:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Artemis - 02]]></category>
		<category><![CDATA[earth]]></category>
		<category><![CDATA[returned]]></category>
		<category><![CDATA[Successfully]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48271</guid>

					<description><![CDATA[<p>Artemis II விண்வெளி பயணத்தை மேற்கொண்ட விண்வெளி வீரர்கள், ஒன்பது நாள் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். பசிபிக் பெருங்கடலில் அதிகாலை தரையிறங்கிய இந்தக் குழுவினர், பாதுகாப்பாக உள்ளதாக தளபதி Reid Wiseman உறுதிப்படுத்தினார். இந்தப் பயணம் மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தை தொடங்குவதாக NASA தெரிவித்துள்ளது. நான்கு விண்வெளி வீரர்களும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் இதுவரை பயணித்திராத நிலவின் தொலைவுப்பகுதியை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினரின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/artemis-02-team-successfully-returned-to-earth/">வெற்றிகரமாக பூமி திரும்பிய Artemis II குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>Artemis II விண்வெளி பயணத்தை மேற்கொண்ட விண்வெளி வீரர்கள், ஒன்பது நாள் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.</p>
<p>பசிபிக் பெருங்கடலில் அதிகாலை தரையிறங்கிய இந்தக் குழுவினர், பாதுகாப்பாக உள்ளதாக தளபதி Reid Wiseman உறுதிப்படுத்தினார்.</p>
<p>இந்தப் பயணம் மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தை தொடங்குவதாக NASA தெரிவித்துள்ளது. நான்கு விண்வெளி வீரர்களும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மனிதர்கள் இதுவரை பயணித்திராத நிலவின் தொலைவுப்பகுதியை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினரின் இந்தப் பயணத்தின் போது விண்கலம் பூமியிலிருந்து சுமார் 406,771 கிலோமீற்றர்ர் தூரம் சென்றது.</p>
<p>அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்கள் அடங்கிய ஆர்டெமிஸ் 2 குழுவை, நிலவை நோக்கி கடந்த முதலாம் திகதி அனுப்பியது.</p>
<p>இதுவரை மனிதர்கள் எட்டாத தூரத்தை எட்டிய நால்வர் கொண்ட இக்குழுவினர், நிலவின் பின்பக்கம் சென்று மேற்பரப்பு புகைப்படத்தையும் வெளியிட்டனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-48273" src="https://oruvan.com/wp-content/uploads/2026/04/NASA-2.png" alt="" width="947" height="548" /> <img decoding="async" class="alignnone size-full wp-image-48274" src="https://oruvan.com/wp-content/uploads/2026/04/NASA-1.png" alt="" width="948" height="543" /></p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/artemis-02-team-successfully-returned-to-earth/">வெற்றிகரமாக பூமி திரும்பிய Artemis II குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</title>
		<link>https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 05:02:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[congratulates]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[operation]]></category>
		<category><![CDATA[PM]]></category>
		<category><![CDATA[Sindoor]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33822</guid>

					<description><![CDATA[<p>இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/">“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>
<p>2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.</p>
<p>இந்நிலையில் “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-on-the-field-pm-modi-congratulates-the-indian-team/">“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” &#8211; இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய அணி 09 ஆவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை தன்வசப்படுத்தியது</title>
		<link>https://oruvan.com/indian-team-won-the-asia-cup-for-the-9th-time/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 04:40:25 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Asia Cup]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<category><![CDATA[won]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33824</guid>

					<description><![CDATA[<p>17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 3 போட்டிகள், சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா விளங்கியது. ஆசிய கோப்பை வெற்றிக்கு பிறகு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-team-won-the-asia-cup-for-the-9th-time/">இந்திய அணி 09 ஆவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை தன்வசப்படுத்தியது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 3 போட்டிகள், சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.</p>
<p>இந்த தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா விளங்கியது.</p>
<p>ஆசிய கோப்பை வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின்<br />
தலைவருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையை இந்திய அணி பெற்றுக்கொள்ளமறுத்தது.</p>
<p>அதனைத் தொடர்ந்து அவர் கிண்ணத்தை கொண்டு சென்றார். இது சர்ச்சையாகி உள்ளது. இதேவேளை,<br />
கிண்ணம் இல்லாமல் வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.</p>
<p>ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றது.</p>
<p>டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.</p>
<p>இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.</p>
<p>துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும், Fakhar Zaman 46 ஓட்டங்களையும் பெற்றனர்.</p>
<p>பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Kuldeep Yadav 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.</p>
<p>இதற்கமைய 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.</p>
<p>துடுப்பாட்டத்தில் இந்திய அணி Tilak Varma ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், Shivam Dube 33 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தனர்.</p>
<p>பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Faheem Ashraf 03 விக்கெட்டிக்களை வீழ்த்தினார்.</p>
<p>இதற்கமைய இந்திய அணி 09 முறையாகவும் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-team-won-the-asia-cup-for-the-9th-time/">இந்திய அணி 09 ஆவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை தன்வசப்படுத்தியது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை அணிக்கு அபராதம்</title>
		<link>https://oruvan.com/sri-lankan-team-fined/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 08:41:40 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[fined]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31207</guid>

					<description><![CDATA[<p>சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக் கட்டணத்தில் 05 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கை அணி இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியதாக நடுவர்களால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் முன்மொழியப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டமையினால் மேலதிக விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-team-fined/">இலங்கை அணிக்கு அபராதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><!--StartFragment --></p>
<p><span class="cf0">சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p><span class="cf0">போட்டிக் கட்டணத்தில் </span><span class="cf1">0</span><span class="cf0">5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p><span class="cf0">பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கை அணி இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியதாக நடுவர்களால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p><span class="cf0">இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் முன்மொழியப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டமையினால் மேலதிக விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.</span></p>
<p>&nbsp;</p>
<p><!--EndFragment --></p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-team-fined/">இலங்கை அணிக்கு அபராதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசபந்துவின் விசாரணைகளுக்காக நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழு நியமனம்</title>
		<link>https://oruvan.com/four-member-police-investigation-team-appointed-to-investigate-deshabandhu/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Apr 2025 07:42:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Deshabandhu]]></category>
		<category><![CDATA[Investigation]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18636</guid>

					<description><![CDATA[<p>பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நான்கு அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று பதில் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைக் குழுவொன்றை நியமிக்க பரிந்துரைக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிருக்கு விசாரணைக் குழு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/four-member-police-investigation-team-appointed-to-investigate-deshabandhu/">தேசபந்துவின் விசாரணைகளுக்காக நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைகளை<br />
மேற்கொண்டு அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நான்கு அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று பதில் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பொலிஸ் விசாரணைக் குழுவொன்றை நியமிக்க பரிந்துரைக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிருக்கு விசாரணைக் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கடிதம் ஊடாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/four-member-police-investigation-team-appointed-to-investigate-deshabandhu/">தேசபந்துவின் விசாரணைகளுக்காக நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/galle-marvels-team-owner-remanded-in-custody/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 07:41:34 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[custody]]></category>
		<category><![CDATA[Galle]]></category>
		<category><![CDATA[Marvels]]></category>
		<category><![CDATA[owner]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2366</guid>

					<description><![CDATA[<p>ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (13) கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் இவர் நேற்றைய தினம் (12) விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரினரால் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபரான இந்திய பிரஜை லங்கா T10 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/galle-marvels-team-owner-remanded-in-custody/">காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>சந்தேகநபர் இன்று (13) கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் இவர் நேற்றைய தினம் (12) விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.</p>
<p>சந்தேகநபரான இந்திய பிரஜை லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்குபற்றிய மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவரிடம் பணத்துக்காக போட்டியை காட்டிக்கொடுப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்நாட்டில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.</p>
<p>அதன்படி நேற்று (12) குறித்த பிரிவைச் சேர்ந்த குழுவினர் பல்லேகல பகுதிக்கு சென்று குறித்த இந்திய பிரஜையிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/galle-marvels-team-owner-remanded-in-custody/">காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
