<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamil Nadu Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/tamil-nadu/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/tamil-nadu/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 04 Apr 2026 05:40:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Tamil Nadu Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/tamil-nadu/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்</title>
		<link>https://oruvan.com/aiadmk-spokespersons-across-tamil-nadu-to-campaign-from-today/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Apr 2026 05:40:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ADMK]]></category>
		<category><![CDATA[campaign]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47921</guid>

					<description><![CDATA[<p>தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. கடந்த மார்ச் 30 ஆம் திகதி வேட்​புமனு தாக்​கல் தொடங்​கிய நிலையில், நிறைவடைய 02 நாட்​கள் உள்​ளன. கடந்த 02 ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியாக தமிழகம் முழு​வதும் தீவிர பிரச்​சா​ரத்தை தொடங்​கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி​. எதிர்வரும் 19 ஆம் திகதியன்று சேலத்​தில் நிறைவு செய்​கிறார். இதனிடையே அதி​முக​வின் நட்​சத்​திர பேச்​சாளர்​களான காளி​யம்​மாள், நடிகர் ரவி மரியா இன்று பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கின்​றனர். அதி​முக செய்​தித்​தொடர்​பாளர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/aiadmk-spokespersons-across-tamil-nadu-to-campaign-from-today/">தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. கடந்த மார்ச் 30 ஆம் திகதி வேட்​புமனு தாக்​கல் தொடங்​கிய நிலையில், நிறைவடைய 02 நாட்​கள் உள்​ளன.</p>
<p>கடந்த 02 ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியாக தமிழகம் முழு​வதும் தீவிர பிரச்​சா​ரத்தை தொடங்​கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி​. எதிர்வரும் 19 ஆம் திகதியன்று சேலத்​தில் நிறைவு செய்​கிறார்.</p>
<p>இதனிடையே அதி​முக​வின் நட்​சத்​திர பேச்​சாளர்​களான காளி​யம்​மாள், நடிகர் ரவி மரியா இன்று பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கின்​றனர்.</p>
<p>அதி​முக செய்​தித்​தொடர்​பாளர் கல்​யாணசுந்​தரம் நாளை முதல் ​21 ஆம் திகதி வரை சென்​னை, கோவை, திருச்​சி, ஈரோட்டிலும், வைகைச்​செல்​வன் நாளை மறுதினம் 6 முதல் 21 ஆம் திகதி வரை சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரத்திலும், கொள்​கைப்​பரப்பு துணை செய​லா​ளர்  நடிகை கௌதமி எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையும் பிரச்​சா​ரம்​ மேற்​கொள்​ள உள்​ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/aiadmk-spokespersons-across-tamil-nadu-to-campaign-from-today/">தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது &#8211; எடப்பாடி அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/no-alliance-talks-with-vijay-edappadi-statement/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 08:23:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Election]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47111</guid>

					<description><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். டெல்லியின் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேற்று டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது  தொகுதி பங்கீடு குறித்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/no-alliance-talks-with-vijay-edappadi-statement/">விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது &#8211; எடப்பாடி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>டெல்லியின் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேற்று டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசியிருந்தார்.</p>
<p>இந்த சந்திப்பின் போது  தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை.</p>
<p>கூட்டணியில் சேரவேண்டிய கட்சிகள் சேர்ந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை. அவர்களும் அதைச் சொல்லி விட்டனர்.</p>
<p>எனவே, இன்னும் நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும்  ஒரு வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/no-alliance-talks-with-vijay-edappadi-statement/">விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது &#8211; எடப்பாடி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி பயணம் &#8211; அமித் ஷாவுடன் சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/edappadi-palaniswami-to-visit-delhi-today-meet-amit-shah/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Mar 2026 07:24:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[AIADMK]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46021</guid>

					<description><![CDATA[<p>தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்ற டில்லி  பயணமாகின்றார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பலமான கூட்டணியை கட்டமைத்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/edappadi-palaniswami-to-visit-delhi-today-meet-amit-shah/">எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி பயணம் &#8211; அமித் ஷாவுடன் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்ற டில்லி  பயணமாகின்றார்.</p>
<p>சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பலமான கூட்டணியை கட்டமைத்துள்ளது.</p>
<p>தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.</p>
<p>இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.</p>
<p>அதிமுக தரப்பில் பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அன்புமணி தலைமையிலான பாமக, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி கூட்டணியை உறுதி செய்துள்ளது.</p>
<p>எனினும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக இன்று டில்லி பயணமாகின்றார்.</p>
<p>கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.</p>
<p>இந்நிலையில், இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும், அதாவது 35 தொகுதிகள் வேண்டும் என்றும் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/edappadi-palaniswami-to-visit-delhi-today-meet-amit-shah/">எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி பயணம் &#8211; அமித் ஷாவுடன் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் அம்மா ஆட்சி மலரும்</title>
		<link>https://oruvan.com/ammas-rule-will-flourish-again/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 07:22:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Sasikala]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[சசிகலா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44427</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தன் தலைமையின் கீழ் அம்மா ஆட்சி மீளவும் அமைக்கப்படும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். இது குறித்து நான் தனியாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் என் தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைக்கப்படும். அது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ammas-rule-will-flourish-again/">மீண்டும் அம்மா ஆட்சி மலரும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தன் தலைமையின் கீழ் அம்மா ஆட்சி மீளவும் அமைக்கப்படும் என சசிகலா தெரிவித்துள்ளார்.</p>
<p>சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>“எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். இது குறித்து நான் தனியாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.</p>
<p>எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் என் தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைக்கப்படும். அது எப்படி நடக்கும் என்பதை நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என சசிக்கலா தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், அம்மா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.</p>
<p>ஒவ்வொரு  குடும்பத்தினரும், தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.</p>
<p>அதனால்தான் இன்றும் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறோம் என சசிக்கலா மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p><strong> </strong></p>
<p>The post <a href="https://oruvan.com/ammas-rule-will-flourish-again/">மீண்டும் அம்மா ஆட்சி மலரும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்</title>
		<link>https://oruvan.com/discord-for-the-fourth-consecutive-year-the-ongoing-conflict-between-the-tamil-nadu-government-and-the-governor/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jan 2026 10:51:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Governor]]></category>
		<category><![CDATA[Tamil Nadu News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43420</guid>

					<description><![CDATA[<p>தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார். 2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்திருந்தார். அவருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்ருந்தது. காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த தொடங்கினார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/discord-for-the-fourth-consecutive-year-the-ongoing-conflict-between-the-tamil-nadu-government-and-the-governor/">தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார்.</p>
<p>2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.</p>
<p>கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்திருந்தார்.</p>
<p>அவருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்ருந்தது.</p>
<p>காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டசபை கூட்டம் தொடங்கியது.</p>
<p>இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த தொடங்கினார். பொதுவாக, ஆளுநரின் உரை நேரலையாக வழங்கப்படும்.</p>
<p>எனினும், இம்முறை நேரலை வழங்கப்பட்டிருக்கவில்லை.</p>
<p>சட்டசபையில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார்.</p>
<p>அவர் தொடர்ந்து, நான்காவது ஆண்டாக உரை நிகழ்த்தாமல் வெளியேறியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.  2022ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார்.</p>
<p>அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார்.</p>
<p>அதன் பிறகு, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/discord-for-the-fourth-consecutive-year-the-ongoing-conflict-between-the-tamil-nadu-government-and-the-governor/">தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் &#8211; வலுக்கும் கண்டனம்</title>
		<link>https://oruvan.com/attack-on-a-migrant-worker-in-tamil-nadu-strong-condemnation/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Dec 2025 08:46:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu News]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41966</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த 27ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளி நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் மோசமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், தாக்குதல் மேற்கொள்ளும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர் கும்பலை மறு நாளே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/attack-on-a-migrant-worker-in-tamil-nadu-strong-condemnation/">தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் &#8211; வலுக்கும் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த 27ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளி நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் மோசமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>மேலும், தாக்குதல் மேற்கொள்ளும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p>
<p>தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர் கும்பலை மறு நாளே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.</p>
<p>கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என்பதால், அவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.</p>
<p>காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரம், தமிழ்நாடு பொலிஸ் அதன் வலிமையை நிரூபிக்க நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>மாநிலம் தழுவிய நடவடிக்கை உடனடியாக தேவை. சாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் பெரிய அளவிலான சோதனைகள் செய்யப்பட வேண்டும்.</p>
<p>அனைத்து குற்றவாளிகளும் வாரத்திற்கு மூன்று முறை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும்.</p>
<p>பொதுமக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/attack-on-a-migrant-worker-in-tamil-nadu-strong-condemnation/">தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் &#8211; வலுக்கும் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திமுக இருக்கும்  &#8211; மு.க.ஸ்​டா​லின்</title>
		<link>https://oruvan.com/dmk-will-support-minority-people-mk-stalin/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Dec 2025 07:43:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<category><![CDATA[M K Stalin]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41518</guid>

					<description><![CDATA[<p>சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்​டா​லின் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்​பூரில் இடம்பெற்ற கிறிஸ்​து​மஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது 3,250 குடும்​பங்​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்கிய முதலமைச்சர் சர்​வ​தி​கார சக்​தி​களை எதிர்க்​கும் திறன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருப்பதாக தெரிவித்துள்ளார். சிறு​பான்​மை​யின மாணவர்​களுக்​காக 14 கல்​லூரி விடு​தி​களில் நூல​கம், உடற்​ப​யிற்சி மற்​றும் விளை​யாட்டு கருவி​கள் போன்ற கட்​டமைப்பு வசதிகளை மேம்​படுத்​தி​யுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dmk-will-support-minority-people-mk-stalin/">சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திமுக இருக்கும்  &#8211; மு.க.ஸ்​டா​லின்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்​டா​லின் தெரிவித்துள்ளார்.</p>
<p>சென்னை பெரம்​பூரில் இடம்பெற்ற கிறிஸ்​து​மஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்போது 3,250 குடும்​பங்​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்கிய முதலமைச்சர் சர்​வ​தி​கார சக்​தி​களை எதிர்க்​கும் திறன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p>
<p>சிறு​பான்​மை​யின மாணவர்​களுக்​காக 14 கல்​லூரி விடு​தி​களில் நூல​கம், உடற்​ப​யிற்சி மற்​றும் விளை​யாட்டு கருவி​கள் போன்ற கட்​டமைப்பு வசதிகளை மேம்​படுத்​தி​யுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்​றைக்கு சிறு​பான்​மை​யின மக்​கள் எத்​தகைய அச்ச உணர்​வோடு வாழ்​கிறார்​கள்.</p>
<p>இந்த நாட்​டின் குடிமக்​களுக்கே அச்​சத்தை வரவைக்​கும் சர்​வதி​கார சக்​தி​களை எதிர்க்​கும் திறன் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருக்கினறது.</p>
<p>உங்​களுக்கு துணை​யாக திமுக​வும், மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யும் உறு​தி​யாக இருக்​கும்.</p>
<p>அதே​போல், நீங்​கள் எங்​களுக்கு துணை​யாக இருக்க வேண்​டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.</p>
<p>இதேவேளை, 2.87 கோடி​யில் 44 தேவால​யங்​கள் புனரமைப்பு உட்பட பல்​வேறு திட்​டங்​களை தனது அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/dmk-will-support-minority-people-mk-stalin/">சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திமுக இருக்கும்  &#8211; மு.க.ஸ்​டா​லின்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை</title>
		<link>https://oruvan.com/union-minister-piyush-goyal-to-visit-tamil-nadu-today-on-a-one-day-visit/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Dec 2025 08:21:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[BJP Tamil Nadu president]]></category>
		<category><![CDATA[Edappadi K. Palaniswami]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41396</guid>

					<description><![CDATA[<p>வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி, பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. இந்நிலையிலேயே அவர் இன்று தமிழகம் வந்துள்ளார். காலை 10 மணிக்கு சென்னை வந்த அவர், தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/union-minister-piyush-goyal-to-visit-tamil-nadu-today-on-a-one-day-visit/">மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார்.</p>
<p>தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி, பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது.</p>
<p>இந்நிலையிலேயே அவர் இன்று தமிழகம் வந்துள்ளார்.</p>
<p>காலை 10 மணிக்கு சென்னை வந்த அவர், தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.</p>
<p>இந்நிலையில், பிற்பகல் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசவுள்ளார்.</p>
<p>இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>இதற்கிடையில், பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்துக்கு சென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பழனிசாமியை, பியூஷ் கோயல் சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பியூஷ் கோயல் சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சந்திப்பின் பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம்  அவர் டில்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/union-minister-piyush-goyal-to-visit-tamil-nadu-today-on-a-one-day-visit/">மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதுக் கட்சி தொடங்க ஓ. பன்னீர்செல்வம் திட்டம்</title>
		<link>https://oruvan.com/o-panneerselvam-plans-to-start-a-new-party/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2025 05:39:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[O Panneerselvam]]></category>
		<category><![CDATA[OPS]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40651</guid>

					<description><![CDATA[<p>தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பன்னீர்செல்வத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதில் இணைத்துக்கொள்ள அந்தக் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் டில்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியை பதிவு செய்யவே இந்த பயணத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்த அறிக்கையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/o-panneerselvam-plans-to-start-a-new-party/">புதுக் கட்சி தொடங்க ஓ. பன்னீர்செல்வம் திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>பன்னீர்செல்வத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதில் இணைத்துக்கொள்ள அந்தக் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த மாத தொடக்கத்தில் டில்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியை பதிவு செய்யவே இந்த பயணத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்த அறிக்கையில், உரிமை மீட்பு குழு என்பதற்கு பதிலாக உரிமை மீட்பு கழகம் என மாற்றப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், முகவரியும் பசுமை வழிச்சாலைக்கு பதிலாக, நந்தனம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>இதன் மூலம் ஓ. பன்னீர்செல்வம் புதுக்கட்சியை தொடங்கியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>எதிர்வரும், 23ஆம் திகதி அல்லது எம்ஜிஆர் நினைவு தினத்தில் முறைப்படி புதுக்கட்சியை அறிவிக்க  ஓ. பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ளது. பிரதான கட்சிகள் கூட்டணி அமைப்பது மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/o-panneerselvam-plans-to-start-a-new-party/">புதுக் கட்சி தொடங்க ஓ. பன்னீர்செல்வம் திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது &#8211; பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/people-from-northern-states-should-not-be-given-voting-rights-in-tamil-nadu-premalatha-vijayakanths-request/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 06:58:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Premalatha]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39280</guid>

					<description><![CDATA[<p>வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தமிழ்​நாட்​டில் வட மாநிலத்​தோருக்கு வாக்​குரிமை வழங்​கி​னால் மக்​கள் புரட்சி வெடிக்​கும் என சுட்டிக்காட்டினார். வட மாநிலத்​திவர் தமிழகத்தில் வேலை செய்ய முடியும் எனவும், வாழ்​வா​தா​ரத்தை உறு​திப்​படுத்​திக் கொள்​ள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/people-from-northern-states-should-not-be-given-voting-rights-in-tamil-nadu-premalatha-vijayakanths-request/">வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது &#8211; பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.</p>
<p>நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>இதன்போது தொடர்ந்தும் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தமிழ்​நாட்​டில் வட மாநிலத்​தோருக்கு வாக்​குரிமை வழங்​கி​னால் மக்​கள் புரட்சி வெடிக்​கும் என சுட்டிக்காட்டினார்.</p>
<p>வட மாநிலத்​திவர் தமிழகத்தில் வேலை செய்ய முடியும் எனவும், வாழ்​வா​தா​ரத்தை உறு​திப்​படுத்​திக் கொள்​ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எனினும், வாக்​குரிமை என்​பது அவர​வர் பிறந்த மாநிலத்​தில்​தான் இருக்க வேண்​டும். எனவே, வடமாநிலங்​களைச் சேர்ந்​தவர்​களுக்கு இங்கு வாக்​குரிமை கொடுத்​தால் அது தவறான முன்​னு​தா​ரண​மாகி​விடும்.</p>
<p>இதேவேளை, ஜனவரி ஒன்பதாம் திகதி கடலூரில்  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில மாநாடு இடம்பெறவுள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.</p>
<p>மக்​கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் நடத்​தப்​படும் குறித்த மாநாட்​டில் கூட்​டணி நிலைப்​பாடு தொடர்பில் தெளி​வான முடிவு​கள் எடுக்கப்​படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/people-from-northern-states-should-not-be-given-voting-rights-in-tamil-nadu-premalatha-vijayakanths-request/">வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது &#8211; பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
