<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>suspects Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/suspects/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/suspects/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 22 Mar 2026 13:49:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>suspects Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/suspects/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் &#8211; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/jaffna-lecturer-murder-incident-suspects-remanded/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Mar 2026 13:49:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[incident]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[lecturer]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[suspects]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47224</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நகர்த்தல் பத்திரம் ஊடாக யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-lecturer-murder-incident-suspects-remanded/">யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் &#8211; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>நகர்த்தல் பத்திரம் ஊடாக யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p>
<p>இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலையில் உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெற்றது.</p>
<p>யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், விரிவுரையாளரின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனையை மேற்கொண்டு சட்ட மருத்துவ அறிக்கை சமர்பித்துள்ளார்.</p>
<p>அதில் பெண் விரிவுரையாளர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-lecturer-murder-incident-suspects-remanded/">யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் &#8211; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அம்பாறையில் தங்க ஆபரணக் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது</title>
		<link>https://oruvan.com/four-arrested-for-gold-jewellery-robbery-in-ampara/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Oct 2025 05:39:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[aaeted]]></category>
		<category><![CDATA[Ampara]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[suspects]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36245</guid>

					<description><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்க ஆபரணங்களைத் திருடிய நான்கு சந்தேக நபர்கள், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபா மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 06 கிராம் ஹெரோயின், 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போன்றன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் கினியாகல, சம்மாந்துறை, மத்திய முகாம் மற்றும் அம்பாறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் திருட்டுச் சம்பவங்களில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/four-arrested-for-gold-jewellery-robbery-in-ampara/">அம்பாறையில் தங்க ஆபரணக் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்க ஆபரணங்களைத் திருடிய நான்கு சந்தேக நபர்கள், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபா மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 06 கிராம் ஹெரோயின், 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போன்றன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>கைது செய்யப்பட்டவர்கள் கினியாகல, சம்மாந்துறை, மத்திய முகாம் மற்றும் அம்பாறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p>
<p>மேலும், கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் அம்பாறை நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்தக் கடையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>கடந்த ஒரு மாதமாக அம்பாறை மாவட்டத்தில் தங்க ஆபரணத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில், இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்தக் கைது<br />
நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.</p>
<p>சந்தேக நபர்கள் பரிகஹகலே மற்றும் வாவின்ன பிரதேசங்களைச் சேர்ந்த 27 முதல் 31 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் போதைப்பொருள் பழக்கத்தால் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/four-arrested-for-gold-jewellery-robbery-in-ampara/">அம்பாறையில் தங்க ஆபரணக் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் &#8211; சந்தேகநபர்கள் எழுவர் கைது</title>
		<link>https://oruvan.com/padaviya-shooting-seven-suspects-arrested-so-far/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Dec 2024 05:02:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Padaviya]]></category>
		<category><![CDATA[Seven]]></category>
		<category><![CDATA[shooting]]></category>
		<category><![CDATA[suspects]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=1680</guid>

					<description><![CDATA[<p>அநுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியில் கடந்த வாரம் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு பலவெவ பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் வீட்டிலிருந்த போது மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த அடையாளந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. புல்மோடை பொலிஸ் விசேட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/padaviya-shooting-seven-suspects-arrested-so-far/">வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் &#8211; சந்தேகநபர்கள் எழுவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அநுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியில் கடந்த வாரம் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>கடந்த வியாழக்கிழமை இரவு பலவெவ பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் வீட்டிலிருந்த போது மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த அடையாளந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.</p>
<p>இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது.</p>
<p>புல்மோடை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பதவியா பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது எஹெதுகஸ்வெவ, கிரிப்பன்வெவ மற்றும் பதவியா பிரதேசங்களில் இருந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>மேலும் அவர்களிடமிருந்து T-56 துப்பாக்கி 01 மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்களையும் பொலிஸார் கைது செய்தனர்.</p>
<p>சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/padaviya-shooting-seven-suspects-arrested-so-far/">வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் &#8211; சந்தேகநபர்கள் எழுவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
