<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Suresh Raina Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/suresh-raina/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/suresh-raina/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 07 Nov 2025 05:04:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Suresh Raina Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/suresh-raina/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரெய்னா மற்றும் தவான் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்</title>
		<link>https://oruvan.com/assets-of-raina-and-dhawan-frozen/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Nov 2025 05:04:09 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Dhawan]]></category>
		<category><![CDATA[Suresh Raina]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுரேஷ் ரெய்னா]]></category>
		<category><![CDATA[ஷிகர் தவான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37563</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான 11.14 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஒன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது இதன்படி, ஷிகர் தவானுக்குச் சொந்தமான 4.5 கோடி ரூபா மதிப்பிலான அசையாச் சொத்துக்களும், சுரேஷ் ரெய்னாவுடன் தொடர்புடைய 6.64 கோடி ரூபா மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/assets-of-raina-and-dhawan-frozen/">ரெய்னா மற்றும் தவான் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான 11.14 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.</p>
<p>கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஒன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது</p>
<p>இதன்படி, ஷிகர் தவானுக்குச் சொந்தமான 4.5 கோடி ரூபா மதிப்பிலான அசையாச் சொத்துக்களும், சுரேஷ் ரெய்னாவுடன் தொடர்புடைய 6.64 கோடி ரூபா மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் அடங்கும்.</p>
<p>பந்தயத் தளத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்த வீரர்கள் விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>ரெய்னா மற்றும் தவான் தவிர, யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவிடமிருந்தும் இது தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p>
<p>பிரபல நடிகர் சோனு சூட், முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்தி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா மற்றும் பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p>
<p>இந்தியாவில் இந்தத் தளம் சட்டவிரோதமானது என்று தெரிந்தும் வீரர்கள் இந்த ஒப்பந்தங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.</p>
<p>சட்டவிரோத ஆன்லைன் பந்தய நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வரும் அமலாக்கத்துறை, இந்த பிராண்டை விளம்பரப்படுத்திய பிரபலங்களின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து வருகிறது.</p>
<p>இந்த விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட வருமானம், பணமோசடி செய்யப்பட்ட சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.</p>
<p>முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அமலாக்கத்துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/assets-of-raina-and-dhawan-frozen/">ரெய்னா மற்றும் தவான் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஆகிறார் சுரேஷ் ரெய்னா</title>
		<link>https://oruvan.com/suresh-raina-to-become-chennais-batting-coach/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 26 May 2025 07:56:22 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[Suresh Raina]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21377</guid>

					<description><![CDATA[<p>சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2025ஆம் பதிப்பு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. தற்போது தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை அணி தனது இறுதி லீக் போட்டியில் நேற்று விளையாடியிருந்தது. 18 கால ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தை இம்முறை பிடித்திருந்தது. 14 போட்டிகளில் வெறும் நான்கு போட்டிகளில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suresh-raina-to-become-chennais-batting-coach/">சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஆகிறார் சுரேஷ் ரெய்னா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>ஐபிஎல் 2025ஆம் பதிப்பு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. தற்போது தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை அணி தனது இறுதி லீக் போட்டியில் நேற்று விளையாடியிருந்தது.</p>
<p>18 கால ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தை இம்முறை பிடித்திருந்தது. 14 போட்டிகளில் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வெற்றிபெற்றிருந்தது.</p>
<p>தனது இறுதி லீக் போட்டியில் சென்னை அணி மிகவும் அபாராமாக விளையாடி வெற்றிபெற்றிருந்தது.</p>
<p>இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>நேற்றைய போட்டியின் வர்ணனையின்போது, &#8220;அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் வருவார்&#8221; என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார்.</p>
<p>இதற்கு உடனே பதிலளித்த சக வர்ணனையாளர் சோப்ரா, அவரின் பெயர் S இல் தொடங்குமா என்று கேள்வியெழுப்பினார்.</p>
<p>அதற்கு பதிலளித்த ரெய்னா, அவர் சென்னை அணிக்காக அதிவேக அரைசதம் அடித்துள்ளார் என்று சிரித்தபடியே பதில் கூறினார்.</p>
<p>இதேவேளை, சென்னை அணிக்கான அதிவேகமாக அரைச்சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருக்கின்றார்.</p>
<p>2014ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் ரெய்னா அரைச்சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/suresh-raina-to-become-chennais-batting-coach/">சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஆகிறார் சுரேஷ் ரெய்னா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் &#8211; ரெய்னா கவலை</title>
		<link>https://oruvan.com/raina-worried-about-virat-kohli-retiring-from-t20-cricket-too-soon/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Apr 2025 06:39:21 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[Suresh Raina]]></category>
		<category><![CDATA[Virat Kohli]]></category>
		<category><![CDATA[விராட் கோலி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18393</guid>

					<description><![CDATA[<p>விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை விளையாடும் திறன் கொண்டவர் என்று ரெய்னா சுட்டிக்காட்டியுள்ளார். 2024 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு விராட் கோலி டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார். அவருடன், ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஓய்வை அறிவித்தனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/raina-worried-about-virat-kohli-retiring-from-t20-cricket-too-soon/">விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் &#8211; ரெய்னா கவலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.</p>
<p>விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை விளையாடும் திறன் கொண்டவர் என்று ரெய்னா சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>2024 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு விராட் கோலி டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார். அவருடன், ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஓய்வை அறிவித்தனர்.</p>
<p>இந்நிலையில், விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து சீக்கிரமாகவே ஓய்வு பெற்றுவிட்டார் என்று தான் நினைப்பதாக ரெய்னா தெரிவித்துள்ளார்</p>
<p>தற்போது அவர் விளையாடி வரும் வேகத்தையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவர் காட்டிய வேகத்தையும் கருத்தில் கொண்டு, அவர் 2026 வரை விளையாட முடியும்.</p>
<p>&#8220;விராட் தனது உடற்தகுதியை பராமரித்து வரும் விதத்தைப் பார்க்கும்போது, ​​அவர் இன்னும் உச்ச ஃபார்மில் இருக்கிறார் என்று கருதலாம்&#8221; என்று ரெய்னா கூறினார்.</p>
<p>கடந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்ற விராட் கோலி, இந்த சீசனிலும் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை ஒன்பது போட்டிகளில் இருந்து 65.33 சராசரியுடன் 392 ஓட்டங்களை குவித்துள்ளார்.</p>
<p>விராட் மற்றும் பிற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய கிரிக்கெட் சபை இளைய தலைமுறையினர் தலைமையில் ஒரு டி20 அணியை உருவாக்கி வருகின்றது.</p>
<p>தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் இந்திய அணியினர், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராகி வருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/raina-worried-about-virat-kohli-retiring-from-t20-cricket-too-soon/">விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் &#8211; ரெய்னா கவலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
