<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>support Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/support/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/support/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 21 Apr 2026 06:23:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>support Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/support/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சமாதான நடைபயணத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்திய ஜனாதிபதி</title>
		<link>https://oruvan.com/president-expresses-full-support-for-peace-march/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 06:21:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[expresses]]></category>
		<category><![CDATA[March]]></category>
		<category><![CDATA[peace]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[support]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48643</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் இன்று (21) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் &#8216;சமாதான நடைபயணம்&#8217; (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், &#8220;அனைத்து மக்களிடையேயும் ழிப்புணர்வு, கருணை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று ஆரம்பமாகும் &#8216;சமாதான நடைபயணத்திற்கு&#8217; ஆதரவளிப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்&#8221; இந்த புனிதமான நடைபயணம் தம்புள்ளையில் ஆரம்பமாகி, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் அரசமரக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-expresses-full-support-for-peace-march/">சமாதான நடைபயணத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்திய ஜனாதிபதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் இன்று (21) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் &#8216;சமாதான நடைபயணம்&#8217; (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.</p>
<p>அந்த பதிவில், &#8220;அனைத்து மக்களிடையேயும் ழிப்புணர்வு, கருணை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று ஆரம்பமாகும் &#8216;சமாதான நடைபயணத்திற்கு&#8217; ஆதரவளிப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்&#8221;</p>
<p>இந்த புனிதமான நடைபயணம் தம்புள்ளையில் ஆரம்பமாகி, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் அரசமரக் கன்றுடன் நாடு முழுவதும் பயணிக்கும் வேளையில், எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சமாதானம் மற்றும் கருணை ஆகிய நித்திய விழுமியங்கள் குறித்து மீண்டும் சிந்திக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.</p>
<p>இந்த ஆன்மீக வேலைத்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், உலக சமூகத்திற்கு சமாதானம் குறித்த ஆழமான செய்தியை வழங்கவும் உதவும் என எதிர்பார்ப்பதாகக் கூறி ஜனாதிபதி அநுர திஸாநாயக்க தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.</p>
<p>இதேவேளை, இந்த சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21) காலை நாட்டை வந்தடைந்தனர். இந்த நடைபயணத்தில் பங்கேற்பதற்காக &#8216;ஆலோகா&#8217; என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.</p>
<p>சர்வதேச அளவில் புகழ்பெற்ற &#8220;Walk For Peace&#8221; சமாதான நடைபயணத் திட்டம் இன்று முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமரக் கன்றுடன் இந்த நடைபயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.</p>
<p>ஜனாதிபதி செயலகம், &#8216;Clean Sri Lanka&#8217; திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைபயணத்திற்கு தமது பங்களிப்பை வழங்குகின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/president-expresses-full-support-for-peace-march/">சமாதான நடைபயணத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்திய ஜனாதிபதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு</title>
		<link>https://oruvan.com/world-bank-support-for-education-development/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Jun 2025 07:10:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[bank]]></category>
		<category><![CDATA[development]]></category>
		<category><![CDATA[education]]></category>
		<category><![CDATA[support]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24994</guid>

					<description><![CDATA[<p>இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50 மில்லியன் டொலர் கூடுதல் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இந்த நிதியுதவி, கல்வி சீர்திருத்தங்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாடசாலை வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவர் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெருந்தோட்ட சமூகங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளை ஆதரிக்கும் பாடசாலைகள் உட்பட, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/world-bank-support-for-education-development/">கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50 மில்லியன் டொலர் கூடுதல் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.</p>
<p>இந்த நிதியுதவி, கல்வி சீர்திருத்தங்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாடசாலை வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவர் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p>
<p>பெருந்தோட்ட சமூகங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளை ஆதரிக்கும் பாடசாலைகள் உட்பட, வசதிகள் குறைந்த பாடசாலைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.</p>
<p>இந்த நிதி இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான சூழலில் கற்கும் வாய்ப்பை வழங்குவதையும், ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான கருவிகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதென மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் இயக்குநர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த கூடுதல் நிதிகள், பணியிட ஆசிரியர் கல்வியை நவீனமயமாக்குவதற்கும், தொடர்ச்சியான ஆசிரியர் மேம்பாட்டினால் ஆசிரியர் செயற்றிறனை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் கற்றலில் வலுவான கவனம் செலுத்துவதற்கும் உதவும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.</p>
<p>சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகலை மேம்படுத்துதல், சுகாதாரம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பாடசாலைகளில் மனநல ஆதரவை அதிகரித்தல் மற்றும் பாடசாலை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தை ஆதரிப்பது ஆகியவை ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் வலுப்படுத்தும் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/world-bank-support-for-education-development/">கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் &#8211; சபாநாயகர் மைக் ஜான்சன்</title>
		<link>https://oruvan.com/us-will-provide-its-full-support-to-india-speaker-mike-johnson/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 10:08:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Johnson]]></category>
		<category><![CDATA[Mike]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[support]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19513</guid>

					<description><![CDATA[<p>பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, &#8220;இந்தியா பல வழிகளில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நண்பன் என நான் கருதுகிறேன். இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளுக்கு அமெரிக்க முழுமையான ஆதரவளிக்கும். தீவிரவாதத்துக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/us-will-provide-its-full-support-to-india-speaker-mike-johnson/">இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் &#8211; சபாநாயகர் மைக் ஜான்சன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.</p>
<p>அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>&#8220;இந்தியா பல வழிகளில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நண்பன் என நான் கருதுகிறேன்.</p>
<p>இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளுக்கு அமெரிக்க முழுமையான ஆதரவளிக்கும்.</p>
<p>தீவிரவாதத்துக்கு எதிரான போரட்டத்துக்கு ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் வளங்களை வழங்கும்” என்றார்.</p>
<p>காஷ்மீரில் கடந்த மாதம் 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் முறுகல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/us-will-provide-its-full-support-to-india-speaker-mike-johnson/">இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் &#8211; சபாநாயகர் மைக் ஜான்சன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்</title>
		<link>https://oruvan.com/public-support-requested-to-locate-vehicle-thief/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Apr 2025 11:17:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#vehicle]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Public]]></category>
		<category><![CDATA[support]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18904</guid>

					<description><![CDATA[<p>பல பகுதிகளில் பதிவாகியுள்ள வாகனம் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். 2020.08.25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன தரிப்பிடத்திலிருந்த ஒரு கோடியே 65 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியொன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் மற்றும் 2023.12.18 அன்று வாகனமொன்றை வழங்குவதாக தெரிவித்து ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பிலும் தேடப்பட்டு வரும் சந்தேக நபரை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/public-support-requested-to-locate-vehicle-thief/">சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல பகுதிகளில் பதிவாகியுள்ள வாகனம் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.</p>
<p>2020.08.25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன தரிப்பிடத்திலிருந்த ஒரு கோடியே 65 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியொன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் மற்றும் 2023.12.18 அன்று வாகனமொன்றை வழங்குவதாக தெரிவித்து ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பிலும் தேடப்பட்டு வரும் சந்தேக நபரை கைதுசெய்வதற்கு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.</p>
<p>சந்தேக நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கமைய அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் 071-8591735 மற்றும் 071-8596507 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களை<br />
தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h1 class=" loop-title"></h1>
<p>The post <a href="https://oruvan.com/public-support-requested-to-locate-vehicle-thief/">சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம்</title>
		<link>https://oruvan.com/australian-government-agrees-to-support-sri-lankas-capacity-building/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 13:15:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Australian]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[support]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5109</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens)கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு புதிய அரசாங்கத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத் தொழில்களை விற்பனை செய்வதற்குப் பதிலாக,பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் அந்தத் தொழில்களை மக்கள் பயன்பெறும் வகையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-government-agrees-to-support-sri-lankas-capacity-building/">இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens)கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இச்சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு புதிய அரசாங்கத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.</p>
<p>நஷ்டத்தில் இயங்கும் பொதுத் தொழில்களை விற்பனை செய்வதற்குப் பதிலாக,பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் அந்தத் தொழில்களை மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளைப் பாராட்டியதுடன், அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் அந்தக் கொள்கைகளின்படி இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்தார்.</p>
<p>இதற்கு பதிலளித்த அமைச்சர், இரத்தினங்கள் மற்றும் நகைகள், படகு தயாரிப்பு, ஒட்டோ மொபைல் (வாகன தயாரிப்பு) போன்ற துறைகளில் பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்காக அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் அழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.</p>
<p>இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திலகா ஜய சுந்தர, மேலதிக செயலாளர் சமிந்த பத்திராஜா, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளர் ஷரினி மெக்வென் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-government-agrees-to-support-sri-lankas-capacity-building/">இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மலையக மக்களின் தேவைகளுக்கும் ,முயற்சிகளுக்கும் கைகொடுப்போம் &#8211; ஜீவன் தொண்டமான்</title>
		<link>https://oruvan.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jan 2025 07:08:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Jeevan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[people]]></category>
		<category><![CDATA[support]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Thondaman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4839</guid>

					<description><![CDATA[<p>புத்தாண்டை முன்னிட்டு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும், ஏற்றத்திற்காகவும் தம்மை அரப்பணித்திருக்கும் இ.தொ.கா எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது மக்களுக்காக பாடுபடும் என்றார். அவர் தனது புத்தாண்டுச் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது எமது மலையக மக்கள் இடர்களை எதிர்கொள்ளும் போதும், சவால்களை சந்திக்கின்ற போதும் அரணாகப் பாதுகாத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/">மலையக மக்களின் தேவைகளுக்கும் ,முயற்சிகளுக்கும் கைகொடுப்போம் &#8211; ஜீவன் தொண்டமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புத்தாண்டை முன்னிட்டு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>
<p>பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும், ஏற்றத்திற்காகவும் தம்மை அரப்பணித்திருக்கும் இ.தொ.கா எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது மக்களுக்காக பாடுபடும் என்றார்.</p>
<p>அவர் தனது புத்தாண்டுச் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது</p>
<p>எமது மலையக மக்கள் இடர்களை எதிர்கொள்ளும் போதும், சவால்களை சந்திக்கின்ற போதும் அரணாகப் பாதுகாத்து நின்று துயர்களையும் துடைத்து வந்திருக்கின்றோம். வரலாற்றுப் பணியை நாம் மேற்கொண்டிருப்பதை வரலாறு சான்றுபடுத்தும். இதன் காரணமாகவே, தெளிந்த சிந்தனையோடும். கொள்கைப்பற்றோடும் மக்கள் எம்பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.</p>
<p>இன்று எம்மக்கள் அனைவருக்கும் சலுகைகள், உரிமைகள், வசதி வாய்ப்புகள் என்பன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அத்தனையும் அரசியல் சாணக்கியத்தாலும், தொழிற்சங்க போராட்டங்களாலும் பெறப்பட்டவை என்பதை எவரும் மறந்துவிட முடியாது. 2025ம் ஆண்டு நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாகவும். மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழிகாட்டும் ஆண்டாகவும் திகழவேண்டும். இம்மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம். புதிய ஆண்டில் மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும்.</p>
<p>இதேவேளை இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள்.இவர்களின் எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், வாஞ்ஞைகள் இவ்வாண்டிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இந்த ஆண்டு இளைஞர்களுடைய ஆண்டு. புதிய சகாப்தத்தை படைக்கப் போகும் இவ் அரசாங்கம் இளைஞர்களின் எண்ணங்களை நிறைவேற்றி நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாக இந்த ஆண்டை நாம் எதிர்பார்க்கின்றோம்.&#8221;</p>
<p>இளைஞர்கள் மத்தியில் புதிய யுகத்தைப் படைக்கப் போவது உறுதி வரலாற்றில் இளைஞர்கள் இப்புத்தாண்டில் தவறு இழைக்கக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் . உங்களுக்கும். உங்கள் குடும்பத்திற்கும் இப் புத்தாண்டு சிறப்புன் மலர்ந்து, ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/">மலையக மக்களின் தேவைகளுக்கும் ,முயற்சிகளுக்கும் கைகொடுப்போம் &#8211; ஜீவன் தொண்டமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
