<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>stalin Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/stalin/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/stalin/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 19 Aug 2025 06:10:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>stalin Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/stalin/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வர்த்தகத்தை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்</title>
		<link>https://oruvan.com/stalin-writes-to-pm-modi-urging-him-to-restore-trade/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 06:10:53 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[restore]]></category>
		<category><![CDATA[stalin]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[trade]]></category>
		<category><![CDATA[writes]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29901</guid>

					<description><![CDATA[<p>இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியதால் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வலுயுறுத்தினார். இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை பருத்தி மீதான வரிகளை தற்காலிகமாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/stalin-writes-to-pm-modi-urging-him-to-restore-trade/">வர்த்தகத்தை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியதால் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.</p>
<p>அந்த கடிதத்தில், பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வலுயுறுத்தினார்.</p>
<p>இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை பருத்தி மீதான வரிகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.</p>
<p>இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதால், இந்திய புடவை கைத்தொழில் துறைக்கு உதவியாக பருத்தி மீதான 11% இறக்குமதி வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/stalin-writes-to-pm-modi-urging-him-to-restore-trade/">வர்த்தகத்தை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சரியான முறைமையின்றி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/trade-union-action-will-be-taken-if-demands-are-not-met-joseph-stalin/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Jun 2025 11:59:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Action]]></category>
		<category><![CDATA[Joseph]]></category>
		<category><![CDATA[stalin]]></category>
		<category><![CDATA[Trade union]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22877</guid>

					<description><![CDATA[<p>தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு சரியான முறைமையின்றி அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். குறித்த நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/trade-union-action-will-be-taken-if-demands-are-not-met-joseph-stalin/">சரியான முறைமையின்றி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு சரியான முறைமையின்றி அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.</p>
<p>இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>குறித்த நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>இதுதொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/trade-union-action-will-be-taken-if-demands-are-not-met-joseph-stalin/">சரியான முறைமையின்றி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டை அபாயத்தில் தள்ளும் &#8211; மு.க.ஸ்டாலின்</title>
		<link>https://oruvan.com/one-country-one-election-will-put-the-country-in-danger-m-k-stalin/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 08:11:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[stalin]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2724</guid>

					<description><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் இம் மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயராகி வருகிறது. இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு பாஜக அரசு முயன்று வருகின்ற நிலையில், எதிர்க்கட்சிகன் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இது ஜனநாயகத்தை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/one-country-one-election-will-put-the-country-in-danger-m-k-stalin/">ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டை அபாயத்தில் தள்ளும் &#8211; மு.க.ஸ்டாலின்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் இம் மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயராகி வருகிறது. இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு பாஜக அரசு முயன்று வருகின்ற நிலையில், எதிர்க்கட்சிகன் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p>
<p>இது தொடர்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இது ஜனநாயகத்தை கொன்று, நாட்டின் பன்முகத் தன்மையை அழித்துவிடும்.</p>
<p>அதுமட்டுமின்றி நாட்டை ஒற்றையாட்சி வடிவத்தின் அபாயங்களுக்குள் தள்ளிவிடும். இந்த மசோதா அமுலாகி நடைமுறைக்கு வந்தால், அரசியலமைப்பு சட்டமே அர்த்தம் இல்லாமல் போய்விடும். பிராந்திய உணர்வுகள் அழிக்கப்படும்.</p>
<p>மேலும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கு ஜனநாயக சக்திகள் போராட வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/one-country-one-election-will-put-the-country-in-danger-m-k-stalin/">ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டை அபாயத்தில் தள்ளும் &#8211; மு.க.ஸ்டாலின்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
