<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sri Lankan Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sri-lankan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sri-lankan/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 21 Feb 2026 05:18:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Sri Lankan Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sri-lankan/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை</title>
		<link>https://oruvan.com/sri-lankan-man-sentenced-to-life-in-prison-for-murdering-wife-in-britain/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Feb 2026 05:17:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[car park]]></category>
		<category><![CDATA[Husband]]></category>
		<category><![CDATA[jailed]]></category>
		<category><![CDATA[killing]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[UK]]></category>
		<category><![CDATA[wife]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45516</guid>

					<description><![CDATA[<p>பிரித்தானியாவில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் நிரோதா என அழைக்கப்படும் 32 வயதுடைய நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா படுகொலை செய்யப்பட்டார். பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதாக குற்றம் சுமத்தி அவரை வாகன நிறுத்துமிடமொன்றில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-man-sentenced-to-life-in-prison-for-murdering-wife-in-britain/">பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானியாவில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.</p>
<p>2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில்<br />
நிரோதா என அழைக்கப்படும் 32 வயதுடைய நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா படுகொலை செய்யப்பட்டார்.</p>
<p>பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதாக குற்றம் சுமத்தி அவரை வாகன நிறுத்துமிடமொன்றில் 37 வயதுடைய இலங்கையர் கொலை செய்தார்.</p>
<p>கொலைக்குப் பிறகு தனது காரில் வேகமாகத் தப்பிச் சென்ற வேரகலகே, சிறிது நேரத்தில் லொறி ஒன்றின் முன்னால் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றார்.</p>
<p>எனினும், அவர் மீட்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இரத்தக் கறையுடன் கூடிய கையுறைகளும், கத்திகள் அடங்கிய பொதியும் கண்டெடுக்கப்பட்டன.</p>
<p>விசாரணையில், இந்தத் தம்பதியினர் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து கொண்டு, பின்னர் 2022 இல் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தமை தெரியவந்தது.</p>
<p>அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2025 ஏப்ரல் முதல் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.</p>
<p>இதனிடையே நிரோதா தனது சக ஊழியர் ஒருவருடன் பழகத் தொடங்கியதால் வேரகலகே, திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.</p>
<p>&#8220;நிரோதா தனது குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்டவர். ஒரு கோழைத்தனமான மற்றும் பொறாமை கொண்ட நபரால் அவரது வாழ்க்கை முடிக்கப்பட்டுள்ளது&#8221; என தெற்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>நிரோதாவின் குடும்பத்தினர் அவருக்கு விடுத்துள்ள அஞ்சலியில், அவர் அனைவரிடமும் அன்பாகவ பழகிய ஒரு சிறந்த பெண் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும் பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர வேரகலகே என்ற நபர், ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த போதிலும், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.</p>
<p>கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வேரகலகேயின் &#8220;கொடூரமான சுயநலம்&#8221; நிரோதாவின் வாழ்க்கையைச் சுருக்கிவிட்டதாகக் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-man-sentenced-to-life-in-prison-for-murdering-wife-in-britain/">பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பஹ்ரைனில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்</title>
		<link>https://oruvan.com/sri-lankan-players-set-a-record-in-bahrain/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Oct 2025 05:35:30 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Bahrain]]></category>
		<category><![CDATA[players]]></category>
		<category><![CDATA[record]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36373</guid>

					<description><![CDATA[<p>பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கை வீரர்கள் ஈட்டி எறிதல் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஈட்டி எறிதலில் மாத்தளை, யட்டவத்த, வீர பராக்ரம இரண்டாம் நிலைப் பாடசாலையின் மாணவரான சத்துர துலஞ்சன ஜயதிஸ்ஸ , 62.51 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நீர்கொழும்பு கேட்வே கல்லூரியைச் சேர்ந்த ஷானுக கோஸ்டா , 47.72 வினாடிகளில் ஓடி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-players-set-a-record-in-bahrain/">பஹ்ரைனில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கை வீரர்கள் ஈட்டி எறிதல் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.</p>
<p>ஈட்டி எறிதலில் மாத்தளை, யட்டவத்த, வீர பராக்ரம இரண்டாம் நிலைப் பாடசாலையின் மாணவரான சத்துர துலஞ்சன ஜயதிஸ்ஸ , 62.51 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.</p>
<p>400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நீர்கொழும்பு கேட்வே கல்லூரியைச் சேர்ந்த ஷானுக கோஸ்டா , 47.72 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-players-set-a-record-in-bahrain/">பஹ்ரைனில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு  இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்</title>
		<link>https://oruvan.com/indian-fishermen-attacked-by-sri-lankan-pirates-in-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Oct 2025 05:03:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attacked]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[hospital]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34510</guid>

					<description><![CDATA[<p>இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கடற்கொள்ளையர்கள் 02 படகுகளில் வருகை தந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்திய மீனவர்களின் உடைமைகளையும் அவர்கள் கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகிறது. நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-fishermen-attacked-by-sri-lankan-pirates-in-hospital/">இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு  இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.</p>
<p>இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள்<br />
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இலங்கை கடற்கொள்ளையர்கள் 02 படகுகளில் வருகை தந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>மேலும் இந்திய மீனவர்களின் உடைமைகளையும் அவர்கள் கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகிறது.</p>
<p>நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக<br />
இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-fishermen-attacked-by-sri-lankan-pirates-in-hospital/">இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு  இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்</title>
		<link>https://oruvan.com/sri-lankan-economy-records-growth/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Sep 2025 13:46:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[growth]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Records]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32715</guid>

					<description><![CDATA[<p>இலங்கைப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நேர்மறையான பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து தொடர்ந்து மீள்வதை எடுத்துக்காட்டுகிறது. ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதங்களுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம், பயணிகள் போக்குவரத்து&#8217;, &#8216;நிதி சேவை நடவடிக்கைகள்&#8217;, பொருட்கள் மற்றும் சேவைகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-economy-records-growth/">வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.</p>
<p>தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நேர்மறையான பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து தொடர்ந்து மீள்வதை எடுத்துக்காட்டுகிறது.</p>
<p>ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதங்களுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம், பயணிகள் போக்குவரத்து&#8217;, &#8216;நிதி சேவை நடவடிக்கைகள்&#8217;, பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள் போன்ற முக்கிய பொருளாதார நடவடிக்கைகளே பொருளாதாரம் வளர்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-economy-records-growth/">வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள்  நியமனம்</title>
		<link>https://oruvan.com/for-the-first-time-in-sri-lankan-police-history-four-female-digs-have-been-appointed-simultaneously/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Sep 2025 06:58:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[DIG]]></category>
		<category><![CDATA[female]]></category>
		<category><![CDATA[history]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[simultaneously]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31837</guid>

					<description><![CDATA[<p>இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார் இதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகப் பதவியேற்க உள்ளனர். இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப பொலிஸ் பரிசோதகர்களாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தனர். நியமிக்கப்பட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/for-the-first-time-in-sri-lankan-police-history-four-female-digs-have-been-appointed-simultaneously/">இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள்  நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார்</p>
<p>இதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகப் பதவியேற்க உள்ளனர்.</p>
<p>இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப பொலிஸ் பரிசோதகர்களாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தனர்.</p>
<p>நியமிக்கப்பட்ட இந்த நான்கு பெண் பொலிஸ் அதிகாரிகளில், தர்ஷிகா குமாரி தற்போது பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.</p>
<p>மேலும், அந்தத் தலைமையகத்தில் முதல் பெண் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.</p>
<p>பத்மினி வீரசூரிய தற்போது களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக உள்ளார். இதன் மூலம், இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.</p>
<p>ரேணுகா ஜயசுந்தர, பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும், நிஷானி செனவிரத்ன ஆராய்ச்சி மற்றும் தகவல் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர்</p>
<p>இந்த நால்வரில் மூத்த அதிகாரியான நிஷானி செனவிரத்ன, அரச புலனாய்வு சேவையில் நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/for-the-first-time-in-sri-lankan-police-history-four-female-digs-have-been-appointed-simultaneously/">இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள்  நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை அணிக்கு அபராதம்</title>
		<link>https://oruvan.com/sri-lankan-team-fined/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 08:41:40 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[fined]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31207</guid>

					<description><![CDATA[<p>சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக் கட்டணத்தில் 05 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கை அணி இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியதாக நடுவர்களால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் முன்மொழியப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டமையினால் மேலதிக விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-team-fined/">இலங்கை அணிக்கு அபராதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><!--StartFragment --></p>
<p><span class="cf0">சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p><span class="cf0">போட்டிக் கட்டணத்தில் </span><span class="cf1">0</span><span class="cf0">5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p><span class="cf0">பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கை அணி இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியதாக நடுவர்களால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p><span class="cf0">இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் முன்மொழியப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டமையினால் மேலதிக விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.</span></p>
<p>&nbsp;</p>
<p><!--EndFragment --></p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-team-fined/">இலங்கை அணிக்கு அபராதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி &#8211; ஜெலென்ஸ்கி</title>
		<link>https://oruvan.com/zelenskyy-thanks-sri-lankan-president/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2025 06:22:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[thanks]]></category>
		<category><![CDATA[Zelenskyy]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30598</guid>

					<description><![CDATA[<p>உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல், இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலியுறுத்தினார். இது தொடர்பில் ஜெலென்ஸ் மேலும் பதிவிட்டிருப்பதாவது, &#8220;உக்ரைனின் சுதந்திர தினத்தன்று அன்பான மற்றும் நேர்மையான வாழ்த்துக்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நான் நன்றி கூறுகிறேன். பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/zelenskyy-thanks-sri-lankan-president/">ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி &#8211; ஜெலென்ஸ்கி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.</p>
<p>சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல், இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலியுறுத்தினார்.</p>
<p>இது தொடர்பில் ஜெலென்ஸ் மேலும் பதிவிட்டிருப்பதாவது,</p>
<p>&#8220;உக்ரைனின் சுதந்திர தினத்தன்று அன்பான மற்றும் நேர்மையான வாழ்த்துக்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.</p>
<p>பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி மற்றும் செழிப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் அடிப்படையில் இலங்கையுடனான நட்புறவுகள் மற்றும் ஒத்துழைப்பை உக்ரைன் மதிக்கிறது.</p>
<p>இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தரும் வகையில், எங்கள் உறவுகள் மேலும் வளர்ச்சிக்கு சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன என்று நாங்கள் நம்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>உக்ரைன் தலைவருக்கு அனுப்பிய முறையான கடிதத்தில், ஜனாதிபதி இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/zelenskyy-thanks-sri-lankan-president/">ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி &#8211; ஜெலென்ஸ்கி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/sri-lankan-fishermen-arrested-by-madagascar-security-forces-remanded/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Aug 2025 07:08:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[Madagascar]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[security]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28844</guid>

					<description><![CDATA[<p>மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு இலங்கை மீனவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 02 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர். உணவு மற்றும் நீர் உள்ளிட்ட சரியான வசதிகள் இன்மையால்; பாதிக்கப்பட்டுள்ளதாக கைதான மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, மடகாஸ்கரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 இலங்கை மீனவர்களை நாட்டிற்கு அழைத்துவர [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-fishermen-arrested-by-madagascar-security-forces-remanded/">மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு இலங்கை மீனவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 02 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>உணவு மற்றும் நீர் உள்ளிட்ட சரியான வசதிகள் இன்மையால்; பாதிக்கப்பட்டுள்ளதாக கைதான மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>தங்களை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>இதனிடையே, மடகாஸ்கரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 இலங்கை மீனவர்களை நாட்டிற்கு அழைத்துவர சீஷெல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக பிரெஞ்சு மற்றும் சிங்கள மொழிகளில் பேசும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை மடகாஸ்காருக்கு அனுப்புமாறு சீஷெல்ஸில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.</p>
<p>“ரூட் பாபா 06” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி 08 மீனவர்களுடன் வென்னப்புவவிலிருந்து புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-fishermen-arrested-by-madagascar-security-forces-remanded/">மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை</title>
		<link>https://oruvan.com/bus-carrying-sri-lankan-youths-in-israel-completely-engulfed-in-fire/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Jul 2025 05:23:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[bus]]></category>
		<category><![CDATA[carrying]]></category>
		<category><![CDATA[completely]]></category>
		<category><![CDATA[fire]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[youths]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27037</guid>

					<description><![CDATA[<p>இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக, இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவலின் பின்னர்  பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் அனைவரும் ஜன்னல்களை உடைத்து வௌியேறியுள்ளனர். விபத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-carrying-sri-lankan-youths-in-israel-completely-engulfed-in-fire/">இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக, இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.</p>
<p>இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p>
<p>இந்த விபத்தின் போது பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>தீ பரவலின் பின்னர்  பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் அனைவரும் ஜன்னல்களை உடைத்து வௌியேறியுள்ளனர்.</p>
<p>விபத்தில் ஒருவரது காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், தொடர்புடைய நிறுவனமும் அவர்களின் செயற்பாடுகளை அவதானித்து வருவதாகவும், ஏனையோர் வழமை போன்று தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-carrying-sri-lankan-youths-in-israel-completely-engulfed-in-fire/">இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை வரலாற்றில் அதிஷ்ட இலாப சீட்டில் மிகப்பெரிய பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது</title>
		<link>https://oruvan.com/the-largest-prize-money-won-on-a-lucky-draw-in-sri-lankan-history/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jun 2025 05:20:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[history]]></category>
		<category><![CDATA[largest]]></category>
		<category><![CDATA[money]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[prize]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[won]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23750</guid>

					<description><![CDATA[<p>இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அதிஷ்ட இலாப சீட்டு பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது. மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கோகரெல்லா பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார். எனினும் வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. முன்னதாக, தேசிய லொட்டரி சபையின் மெகா பவர் லொட்டரி, லொட்டரி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-largest-prize-money-won-on-a-lucky-draw-in-sri-lankan-history/">இலங்கை வரலாற்றில் அதிஷ்ட இலாப சீட்டில் மிகப்பெரிய பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அதிஷ்ட இலாப சீட்டு பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது.</p>
<p>மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கோகரெல்லா பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.</p>
<p>எனினும் வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.</p>
<p>முன்னதாக, தேசிய லொட்டரி சபையின் மெகா பவர் லொட்டரி, லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய பரிசான 230 மில்லியன் ரூபா பரிசை வென்று சாதனை படைத்தது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-largest-prize-money-won-on-a-lucky-draw-in-sri-lankan-history/">இலங்கை வரலாற்றில் அதிஷ்ட இலாப சீட்டில் மிகப்பெரிய பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
