<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sri Lanka Podujana Peramuna Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sri-lanka-podujana-peramuna/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sri-lanka-podujana-peramuna/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 08 Sep 2025 10:51:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Sri Lanka Podujana Peramuna Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sri-lanka-podujana-peramuna/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை &#8211; மகிந்த தரப்பு குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/mahindas-party-alleges-factory-producing-ice-drugs-in-nuwara-eliya/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Sep 2025 10:51:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sagara Kariyawasam]]></category>
		<category><![CDATA[Sri Lanka Podujana Peramuna]]></category>
		<category><![CDATA[சாகர காரியவசம்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32007</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதள உலகக் குழுவின் இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களை கைது செய்ய சிவப்பு பிடியாணை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahindas-party-alleges-factory-producing-ice-drugs-in-nuwara-eliya/">நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை &#8211; மகிந்த தரப்பு குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அண்மையில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதள உலகக் குழுவின் இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.</p>
<p>அவர்களை கைது செய்ய சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிடியாணை உத்தரவு தற்போதைய அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படவில்லை.</p>
<p>எங்களிடம் உள்ள தகவல்களின் படி இந்த சிவப்பு பிடியாணை உத்தரவு கடந்த அரசாங்கத்தில் பிறப்பிக்கப்பட்டது.</p>
<p>இலங்கை வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக, சிவப்பு லேபிள்களுடன் கூடிய 323 கொள்கலன்கள் எந்த ஆய்வும் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகும்.</p>
<p>கோவில் தொற்று காலப்பகுதியில் சுங்கத்திணைக்களத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடியின் போது கூட ஆய்வு செய்யப்பட்டாமல் எந்தவொரு கொள்கலன்ளும் விடுவிக்கப்படவில்லை.</p>
<p>இப்போது சுங்கத்தில் ஒரு போலியான நெருக்கடி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடியுடன் சிவப்பு லேபிள்கள் கொண்ட 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.</p>
<p>323 உடன் கூடுதலாக, சிவப்பு லேபிள்களுடன் இதேபோன்ற ஏராளமான கொள்கலன்கள் அந்தக் காலகட்டத்தில் விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.</p>
<p>இந்த கொள்கலன்கள் இலங்கைக்குள் கொண்டு வர முடியாத ஆயுதங்கள் கொண்ட கொள்கலன்கள் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.</p>
<p>மேலும், இந்த கொள்கலன்களில் போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் இருந்ததாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம்.</p>
<p>ஆனால் இன்றுவரை, இந்த முறைப்பாடுகளுக்கு எந்த பதிலும் இல்லை. இந்த விடயத்தில் பொலிஸ்மா அதிபர் நியாயமான முறையில் விசாரணை செய்து பதில் வழங்குவார் என நம்புகின்றோம்.</p>
<p>இதேவேளை, சமீபத்திய நாட்களில், ஒரு நாளைக்கு நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.</p>
<p>இந்த துப்பாக்கிச் சூடுகள் ஒவ்வொன்றையும் பாதாள உலகத்திற்குள் போதைப்பொருள் கும்பல்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளாக அரசாங்கம் விளக்குவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahindas-party-alleges-factory-producing-ice-drugs-in-nuwara-eliya/">நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை &#8211; மகிந்த தரப்பு குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ராஜபக்ச அரசாங்கத்தில் எடுத்த தவறான முடிவால் ஏற்பட்ட விளைவு &#8211; நாமல் எம்.பி கவலை</title>
		<link>https://oruvan.com/namal-mp-concerned-about-consequences-of-wrong-decision-taken-by-rajapaksa-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Mar 2025 06:38:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Podujana Peramuna]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16096</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்திற்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக தனிப்பட்ட பிரச்சினை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னர் சட்டத் துறையில் இருந்தவர்களுடன் அரசாங்கத்திற்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்ததாகவும், பொலிஸ் மா அதிபருடன் இதே போன்ற பிரச்சினை இருந்தால், அதை அரசியலமைப்பின் படி தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார். ராஜபக்சவின் வரலாற்றிலும் கூட, சில அதிகாரிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் தவறாக இருந்தன [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-mp-concerned-about-consequences-of-wrong-decision-taken-by-rajapaksa-government/">ராஜபக்ச அரசாங்கத்தில் எடுத்த தவறான முடிவால் ஏற்பட்ட விளைவு &#8211; நாமல் எம்.பி கவலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்திற்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக தனிப்பட்ட பிரச்சினை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>முன்னர் சட்டத் துறையில் இருந்தவர்களுடன் அரசாங்கத்திற்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்ததாகவும், பொலிஸ் மா அதிபருடன் இதே போன்ற பிரச்சினை இருந்தால், அதை அரசியலமைப்பின் படி தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.</p>
<p>ராஜபக்சவின் வரலாற்றிலும் கூட, சில அதிகாரிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் தவறாக இருந்தன என்றும், அந்தத் தவறுகளின் விளைவுகளை இன்றும் தனது கட்சி அனுபவித்து வருவதாகவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டுகிறார்.</p>
<p>ராஜபக்ச அரசாங்கத்தின் போது தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவும் தவறான முடிவு என்றும், ராஜபக்ச அரசாங்கம் செய்த அதே தவறை தற்போதைய அரசாங்கம் செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>&#8220;பொலிஸ்மா அதிபருடன் அரசாங்கத்திற்கு தனிப்பட்ட பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது. அதேபோல், சட்டத் துறையில் உள்ளவர்களுடன் அரசாங்கத்திற்கு ஏற்கனவே தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.</p>
<p>பொலிஸ்மா அதிபருடன் அரசாங்கத்திற்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது அரசியலமைப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.</p>
<p>நமது வரலாற்றில் சில அதிகாரிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் தவறானவை என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு கட்சியாக, அந்தத் தவறுகளின் விளைவுகளை நாங்கள் இன்னும் அனுபவித்து வருகிறோம்.</p>
<p>எனவே, எதிர்காலத்தில் ஒரு அதிகாரியை குறிவைத்து அரசியல் முடிவை எடுக்க நாடாளுமன்றத்தின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால், நாங்கள் தனிப்பட்ட முறையிலும் ஒரு கட்சியாகவும் அதற்கு உடன்பட மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-mp-concerned-about-consequences-of-wrong-decision-taken-by-rajapaksa-government/">ராஜபக்ச அரசாங்கத்தில் எடுத்த தவறான முடிவால் ஏற்பட்ட விளைவு &#8211; நாமல் எம்.பி கவலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் &#8211; திஸ்ஸ குட்டியாராச்சி</title>
		<link>https://oruvan.com/the-government-should-be-handed-over-to-the-sri-lanka-podujana-peramuna-tissa-kuttiyarachchi/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Mar 2025 06:43:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Sri Lanka Podujana Peramuna]]></category>
		<category><![CDATA[Tissa Kuttiyarachchi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14536</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். கடந்த தினங்களில் மௌனமாக இருந்தாலும் நாமல் ராஜபக்சவுடன் கிராமம் கிராமமாக சென்று செய்றபாட்டு அரிசியலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச என்பதை உறுதியாக நம்புகிறேன். மகிந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-should-be-handed-over-to-the-sri-lanka-podujana-peramuna-tissa-kuttiyarachchi/">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் &#8211; திஸ்ஸ குட்டியாராச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.</p>
<p>கடந்த தினங்களில் மௌனமாக இருந்தாலும் நாமல் ராஜபக்சவுடன் கிராமம் கிராமமாக சென்று செய்றபாட்டு அரிசியலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“இலங்கையின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச என்பதை உறுதியாக நம்புகிறேன்.</p>
<p>மகிந்த ராஜபக்ச அணியில் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்சவுடன் எதிர்வரும் நாட்களில் பயணிக்க எதிர்பார்க்கின்றேன்.</p>
<p>2015ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவின் தோல்வியுடன் இந்நாடு பின்னோக்கி சென்றதாகவும் அதற்கு காரணம் அவர்களை திருடர்கள் என போலியாக குற்றம் சுமத்தியமையே ஆகும்.</p>
<p>பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு முன்னர், இராஜினாமா செய்து மீண்டும் ஒரு முறை ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஒப்படைத்து விடுங்கள்.</p>
<p>இந்த நாட்டை நடத்துவதில் அதிக அனுபவம் கொண்ட குழு அதுதான்.</p>
<p>இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக நாங்கள் வழிநடத்தத் தயாராக இருக்கிறோம்.</p>
<p>சட்டத்தை அமல்படுத்துங்கள், அரசியல் வேட்டையை நிறுத்துங்கள்&#8221; எனத் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-should-be-handed-over-to-the-sri-lanka-podujana-peramuna-tissa-kuttiyarachchi/">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் &#8211; திஸ்ஸ குட்டியாராச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன</title>
		<link>https://oruvan.com/sri-lanka-podujana-peramuna-pays-deposit-to-contest-in-kalutara-district/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Mar 2025 06:09:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kalutara district]]></category>
		<category><![CDATA[Sri Lanka Podujana Peramuna]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13607</guid>

					<description><![CDATA[<p>களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி நிறுவனங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (07) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (07) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ ஆகியோர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-podujana-peramuna-pays-deposit-to-contest-in-kalutara-district/">களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி நிறுவனங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (07) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.</p>
<p>அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (07) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இதில் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ ஆகியோர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-podujana-peramuna-pays-deposit-to-contest-in-kalutara-district/">களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாமல் ராஜபக்சவை இன்று கைது செய்ய ஏற்பாடு &#8211; சட்டத்தரணி மனோஜ் கமகே</title>
		<link>https://oruvan.com/arrangements-to-arrest-namal-rajapaksa-today-attorney-at-law-manoj-gamage/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Feb 2025 05:36:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Namal]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Podujana Peramuna]]></category>
		<category><![CDATA[Sri Lanka Podujana Peramuna]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12158</guid>

					<description><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று (26) கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், &#8220;இன்று, நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.&#8221; காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை, அதனால் அதை முழுமையாக விளக்க முடியாது. இந்த நாட்டில், ஒரு ராஜபக்ச எப்போதும் சிஐடிக்கு அழைக்கப்படுகிறார். இது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. இன்று நாமல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/arrangements-to-arrest-namal-rajapaksa-today-attorney-at-law-manoj-gamage/">நாமல் ராஜபக்சவை இன்று கைது செய்ய ஏற்பாடு &#8211; சட்டத்தரணி மனோஜ் கமகே</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று (26) கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.</p>
<p>இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>&#8220;இன்று, நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.&#8221; காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை, அதனால் அதை முழுமையாக விளக்க முடியாது.</p>
<p>இந்த நாட்டில், ஒரு ராஜபக்ச எப்போதும் சிஐடிக்கு அழைக்கப்படுகிறார். இது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. இன்று நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக எங்களுக்கு சில ஆதாரங்கள் கிடைக்கின்றன.</p>
<p>அவர்கள் என்ன திட்டம் வைத்திருக்கின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது&#8221; என அவர் மேலும் கூறியுள்ளார்.</p>
<p>இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானங்களை வாக்குதற்கான ஒப்பந்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நாமல் ராஜபக்ச இன்று (26) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/arrangements-to-arrest-namal-rajapaksa-today-attorney-at-law-manoj-gamage/">நாமல் ராஜபக்சவை இன்று கைது செய்ய ஏற்பாடு &#8211; சட்டத்தரணி மனோஜ் கமகே</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் &#8211; டி.வி. சானக குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/namal-rajapaksa-receives-death-threats-d-v-chanaka-alleges/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Feb 2025 08:41:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Namal]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Podujana Peramuna]]></category>
		<category><![CDATA[Sri Lanka Podujana Peramuna]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12042</guid>

					<description><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். &#8220;நாங்கள் தொடர்ச்சியான அடக்குமுறைகளை கண்டுள்ளோம், தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டுள்ளோம்.&#8221; அரசாங்கத்தில் உள்ள ஒரு பிரதி அமைச்சர், எங்கள் கட்சித் தலைவர் நாமலிடம், கிராமத்திற்குச் சென்றால், குழிக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறுகிறார். உங்களுடைய இந்தப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-rajapaksa-receives-death-threats-d-v-chanaka-alleges/">நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் &#8211; டி.வி. சானக குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>&#8220;நாங்கள் தொடர்ச்சியான அடக்குமுறைகளை கண்டுள்ளோம், தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டுள்ளோம்.&#8221; அரசாங்கத்தில் உள்ள ஒரு பிரதி அமைச்சர், எங்கள் கட்சித் தலைவர் நாமலிடம், கிராமத்திற்குச் சென்றால், குழிக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்.</p>
<p>உங்களுடைய இந்தப் பிரதி அமைச்சர், நாமல் ராஜபக்ச கிராமம் கிராமமாகச் சென்றால், அவர் நரகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்.</p>
<p>ஒருபுறம், நாட்டில் நடக்கும் அனைத்து பாதாள உலக நடவடிக்கைகளுக்கும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. மறுபுறம், பிரதி அமைச்சர் நேரடியாக கொலை மிரட்டல் விடுத்து, குழிக்குள் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்.</p>
<p>இது பெலவத்தையில் இருந்து தீட்டப்பட்ட திட்டமா? இது நேற்று அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>நாமல் ராஜபக்ச கிராமம் கிராமமாகச் செல்கிறாரா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. பின்னர் அமைச்சர் கிராமத்திற்கு அல்ல, குழிக்குத்தான் போக வேண்டும் என்று கூறுகிறார்.</p>
<p>இவைதான் அச்சுறுத்தல்கள். ஜே.வி.பி.யின் பண்புகள் வெளிவருகின்றன.” என்றார்</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-rajapaksa-receives-death-threats-d-v-chanaka-alleges/">நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் &#8211; டி.வி. சானக குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் &#8211; நாமல் எம்.பி</title>
		<link>https://oruvan.com/ready-to-accept-democratic-rule-at-any-time-namal-mp/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Feb 2025 11:41:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Namal]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[namal rajapaksha]]></category>
		<category><![CDATA[Podujana Peramuna]]></category>
		<category><![CDATA[Sri Lanka Podujana Peramuna]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11798</guid>

					<description><![CDATA[<p>எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர், உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டை தீக்கிரையாக்க இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதில்லை, புதிய நாட்டிற்காக இளைஞர்கள் வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக, நாம் ஒரு புதிய பயணத்தைத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ready-to-accept-democratic-rule-at-any-time-namal-mp/">எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் &#8211; நாமல் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.</p>
<p>பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர், உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நாட்டை தீக்கிரையாக்க இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதில்லை, புதிய நாட்டிற்காக இளைஞர்கள் வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.</p>
<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக, நாம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே இளைஞர் முன்னணியாக இலங்கைக்கு ஏற்ற கொள்கைகளுடன் முன்னேறத் தொடங்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த நாட்டு மக்கள் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அமைப்புடன் அரசியலில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என்று நாமல் ராஜபக்ஷ கூறினார், மேலும் சிலர் தேர்தல்களின் போது இளைஞர்களுக்கு வரம்பற்ற நம்பிக்கைகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.</p>
<p>இளைய தலைமுறையினருக்கு வேலைகள் மற்றும் கார்களைக் காட்டி அவர்களை தவறாக வழிநடத்தும் ஒரு அரசியல் கலாச்சாரம் இருப்பதாகவும், அந்தக் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ready-to-accept-democratic-rule-at-any-time-namal-mp/">எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் &#8211; நாமல் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன</title>
		<link>https://oruvan.com/sri-lanka-podujana-peramuna-to-contest-local-government-elections-on-its-own/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Dec 2024 05:22:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[contest]]></category>
		<category><![CDATA[Local Government Elections]]></category>
		<category><![CDATA[on its own]]></category>
		<category><![CDATA[Sri Lanka Podujana Peramuna]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3687</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் அவதானம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அதன் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் மாத்திரம் உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று குழு அண்மையில் கூடி, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளது. அங்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-podujana-peramuna-to-contest-local-government-elections-on-its-own/">உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் அவதானம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>எவ்வாறாயினும், அதன் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் மாத்திரம் உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.</p>
<p>ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று குழு அண்மையில் கூடி, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளது.</p>
<p>அங்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடுவதே பொருத்தமானது என அக்கட்சியில் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.</p>
<p>அத்துடன், பொதுத் தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் அண்மையில் நடைபெற்ற நிறைவேற்று குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.</p>
<p>இதன்போது இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் மீண்டும் அவர்களை தொடர்பு கொள்வது பொருத்தமானது என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>ஆனால், மற்றொரு குழு இதற்கு நேர்மாறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-podujana-peramuna-to-contest-local-government-elections-on-its-own/">உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
