<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>SL Police Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sl-police/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sl-police/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 27 Feb 2026 04:12:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>SL Police Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sl-police/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சர்வதேச சிவப்பு அறிவிப்பு இல்லாமல் பிடிபட்ட பொடி லெசி &#8211; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்</title>
		<link>https://oruvan.com/police-spokesperson-informs-that-a-drug-smuggler-was-caught-without-an-international-red-notice/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Feb 2026 04:12:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Interpol]]></category>
		<category><![CDATA[Podi Lassi]]></category>
		<category><![CDATA[SL Police]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45884</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் கூறுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான &#8216;பொடி லெசி&#8217; எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வாவை நாடு கடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்கள் 2024 முதல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-spokesperson-informs-that-a-drug-smuggler-was-caught-without-an-international-red-notice/">சர்வதேச சிவப்பு அறிவிப்பு இல்லாமல் பிடிபட்ட பொடி லெசி &#8211; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் கூறுகிறார்.</p>
<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான &#8216;பொடி லெசி&#8217; எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வாவை நாடு கடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்கள் 2024 முதல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,</p>
<p>&#8220;தற்போதுள்ள இந்த அரசு பொறிமுறையின் மூலம், 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது.</p>
<p>அதேபோல், இன்று (27) அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் உட்பட 14 பேர் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.</p>
<p>நாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு குற்றங்கள் தொடர்பாக பொலிஸ்மா அதிபரின் நேரடி தலையீடு, அந்தந்த நாடுகளின் நம்பிக்கை மற்றும் பொலிஸ்மா அதிபரின் முழு மத்தியஸ்தம் மூலம், சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது.</p>
<p>மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன.</p>
<p>2026 ஆம் ஆண்டில் இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு கொண்டு வர நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.&#8221; என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/police-spokesperson-informs-that-a-drug-smuggler-was-caught-without-an-international-red-notice/">சர்வதேச சிவப்பு அறிவிப்பு இல்லாமல் பிடிபட்ட பொடி லெசி &#8211; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் &#8211; இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது</title>
		<link>https://oruvan.com/six-sri-lanka-underworld-figures-arrested-in-indonesia/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Aug 2025 02:49:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[SL Police]]></category>
		<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
		<category><![CDATA[கெஹெல்பத்தர பத்மே]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30878</guid>

					<description><![CDATA[<p>&#160; &#8220;கெஹெல்பத்தர பத்மே&#8221; எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் “கொமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்க, பெக்கோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பாதாள உலக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். கூடுதலாக, கைது செய்யப்பட்டவர்களில் கும்பல் உறுப்பினரான “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியும் மூன்று வயது குழந்தையும் உள்ளடங்குவதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/six-sri-lanka-underworld-figures-arrested-in-indonesia/">கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் &#8211; இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>&#8220;கெஹெல்பத்தர பத்மே&#8221; எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட குழுவில் “கொமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்க, பெக்கோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பாதாள உலக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>கூடுதலாக, கைது செய்யப்பட்டவர்களில் கும்பல் உறுப்பினரான “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியும் மூன்று வயது குழந்தையும் உள்ளடங்குவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p>குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ஜகார்த்தா காவல்துறையின் சிறப்புக் குழு நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/six-sri-lanka-underworld-figures-arrested-in-indonesia/">கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் &#8211; இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/action-against-police-officers-who-acquire-assets-illegally/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 07:17:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[SL Police]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29820</guid>

					<description><![CDATA[<p>சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 82,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் ஊழல், சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். எந்தவொரு அதிகாரியின் இதுபோன்ற செயல்களுக்கு இடமளிக்க முடியாது என்று வலியுறுத்திய அவர், ஊழல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/action-against-police-officers-who-acquire-assets-illegally/">சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p>
<p>82,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் ஊழல், சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p>
<p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.</p>
<p>எந்தவொரு அதிகாரியின் இதுபோன்ற செயல்களுக்கு இடமளிக்க முடியாது என்று வலியுறுத்திய அவர், ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் பொலிஸ் அதிகாரிகளை தொடர்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.</p>
<p>புதிய பொலிஸ்மா அதிபரின் முக்கிய நோக்கம் பொதுமக்களுக்கு நம்பகமான பொலிஸ் சேவையை உருவாக்குவதாகும் என்றும் ஊழல் அதிகாரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p>
<p>அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக அனைத்து பணியாளர் தர அதிகாரிகளும் வருடத்திற்கு ஒரு முறை தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தால், நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/action-against-police-officers-who-acquire-assets-illegally/">சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
