<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Seeman Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/seeman/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/seeman/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 18 Aug 2025 05:22:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Seeman Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/seeman/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கூட்டத்தில் திடீர் சலசலப்பு&#8230; மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான்</title>
		<link>https://oruvan.com/there-was-a-sudden-uproar-in-the-crowd-seeman-angrily-stepped-off-the-stage/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 05:22:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NTK]]></category>
		<category><![CDATA[Seeman]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[நாம் தமிழர் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29808</guid>

					<description><![CDATA[<p>நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கும் &#8211; பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டியதாக மத்திய அரசின் பரிந்துரையின்பேரில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டவில்லை, தமிழரான கோனேரிக்கோன் மன்னன் கட்டியதாகக் கூறி நாம் தமிழர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-was-a-sudden-uproar-in-the-crowd-seeman-angrily-stepped-off-the-stage/">கூட்டத்தில் திடீர் சலசலப்பு&#8230; மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கும் &#8211; பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது.</p>
<p>விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.<br />
செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டியதாக மத்திய அரசின் பரிந்துரையின்பேரில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டவில்லை, தமிழரான கோனேரிக்கோன் மன்னன் கட்டியதாகக் கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
<p>இதில் பங்கேற்ற சீமான் மேடையில் பேசத் தொடங்கியபோது, செய்தியாளர்களுக்கும் &#8211; பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p>
<p>செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களிடம் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.</p>
<p>இதனை பாதுகாவலர்கள் மறுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, ஆவேசமாக மேடையில் இருந்து இறங்கிய சீமான், வாக்குவாதம் ஏற்பட்ட பகுதிக்குச் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.</p>
<p>அவரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.</p>
<p>இதன்பின், கூட்டத்தில் பேசிய சீமான் &#8220;சலசலப்புக்கும் சத்தத்திற்கும் அஞ்சும் திராவிட நரிகள் அல்ல நாம்&#8221; என்றார்.</p>
<p>இதே விழாவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனத்தை சீமான் முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-was-a-sudden-uproar-in-the-crowd-seeman-angrily-stepped-off-the-stage/">கூட்டத்தில் திடீர் சலசலப்பு&#8230; மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும் &#8211; சீமான்</title>
		<link>https://oruvan.com/even-if-i-die-naam-tamilar-katchi-will-contest-alone-seeman/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 10:17:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Naam Tamilar Katchi]]></category>
		<category><![CDATA[NTK]]></category>
		<category><![CDATA[Seeman]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29064</guid>

					<description><![CDATA[<p>அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறியுளு்ளார். வாக்கை பற்றி கவலைப்படுகிற ஒருவன் மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டான். ஓட்டை குறிவைத்து வேலை செய்பவன் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டான். சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களை பற்றி சிந்திப்பவன், மக்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/even-if-i-die-naam-tamilar-katchi-will-contest-alone-seeman/">செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும் &#8211; சீமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.</p>
<p>சென்னை ஆயிரம் விளக்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறியுளு்ளார்.</p>
<p>வாக்கை பற்றி கவலைப்படுகிற ஒருவன் மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டான். ஓட்டை குறிவைத்து வேலை செய்பவன் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டான்.</p>
<p>சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களை பற்றி சிந்திப்பவன், மக்களை பற்றி கவலைப்படுபவன் சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க அவனுக்கு நேரமும் இருக்காது, தேவையும் இருக்காது.</p>
<p>நாம் தமிழர் கட்சியை ஏதேனும் ஒரு கூட்டணியில் சேர்க்க வாக்குகள் குறையும் என வதந்தி பரப்புகிறார்கள். விஜய் வருகையால் எங்களுக்கு வாக்குகள் குறையும் என தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.</p>
<p>நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் நாதக தனித்து போட்டியிடும். தேர்தலில் தோற்று செத்து சாம்பல் ஆனாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.</p>
<p>கூட்டணியில் இணைந்து நாதக தனது தனித்துவத்தை ஒருபோது இழக்காது. அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன்.</p>
<p>நாம் மக்களுக்கு ஆனவன்; எனது வெற்றியையும், தோல்வியையும் மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாம் தமிழர் கட்சிக்கு கூட்டணியே தேவையில்லை என தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/even-if-i-die-naam-tamilar-katchi-will-contest-alone-seeman/">செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும் &#8211; சீமான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பனை மரம் ஏறி சீமான் போராட்டம்</title>
		<link>https://oruvan.com/seeman-climbs-palm-tree-to-protest/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Jun 2025 10:23:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Seeman]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[நாம் தமிழர் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23577</guid>

					<description><![CDATA[<p>கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார். கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், உழவர் பாசறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதன்படி, பெரியதாழை கிராமத்தில் பனை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/seeman-climbs-palm-tree-to-protest/">பனை மரம் ஏறி சீமான் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார்.</p>
<p>கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p>
<p>இந்நிலையில், உழவர் பாசறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.</p>
<p>அதன்படி, பெரியதாழை கிராமத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஈடுபட்டார்.</p>
<p>சீமான் மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணி போல கட்டைகளை வைத்து கயிறு மூலம் கட்டப்பட்டிருந்தது. இதன்மூலம் கள் இறக்க தேவையான சாதனங்களுடன் பனை மரத்தில் சீமான் ஏறினார்.</p>
<p>தொடர்ந்து பனை மரத்தில் இருந்து இறக்கி வந்த கள்ளை அனைவருக்கும் சீமான் வழங்கினார். மேலும் சீமானும் கள் பருகினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/seeman-climbs-palm-tree-to-protest/">பனை மரம் ஏறி சீமான் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் &#8211; தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு</title>
		<link>https://oruvan.com/seeman-meets-nirmala-sitharaman/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Apr 2025 05:16:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[AIADMK]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Naam Tamilar Katchi]]></category>
		<category><![CDATA[Nirmala Sitharaman]]></category>
		<category><![CDATA[Seeman]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[நாம் தமிழர் கட்சி]]></category>
		<category><![CDATA[நிர்மலா சீதாராமன்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16976</guid>

					<description><![CDATA[<p>சென்னை வந்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளயதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாம் தமிழர் கட்சியின் நகர்வுகள் பாஜகவை நோக்கி இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், சீமான் நேற்று இரவு நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகின்றது. நிர்மலா சீதாராமனுடனான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/seeman-meets-nirmala-sitharaman/">நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் &#8211; தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சென்னை வந்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளயதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>நாம் தமிழர் கட்சியின் நகர்வுகள் பாஜகவை நோக்கி இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், சீமான் நேற்று இரவு நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.</p>
<p>நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின்போது சீமான் அரசியல் தொடர்பாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>
<p>எவ்வாறாயினும், இந்த சந்திப்பு 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான சந்திப்பா? அல்லது பாஜகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணியில் இணையுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.</p>
<p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததில்லை. கட்சி தொடங்கப்பட்ட கடந்த 10 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிட்டு வருகிறது.</p>
<p>இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/seeman-meets-nirmala-sitharaman/">நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் &#8211; தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
