<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Samagi Janala Shakti Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/samagi-janala-shakti/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/samagi-janala-shakti/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 10 Mar 2025 06:01:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Samagi Janala Shakti Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/samagi-janala-shakti/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கையின் முதலீடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி</title>
		<link>https://oruvan.com/samagi-janala-shakti-expresses-concern-over-sri-lankan-investments/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Mar 2025 06:01:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Samagi Janala Shakti]]></category>
		<category><![CDATA[Sri Lankan investments]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13967</guid>

					<description><![CDATA[<p>இலங்கை பெறும் முதலீடுகளின் நிலை தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தக்க வைத்து கொள்வதற்கும் நாடு விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் பொருத்தமற்ற நடத்தை மற்றும் திட்டங்கள் குறித்து ஆர்வம் இல்லாத காரணத்தால், இந்திய கூட்டு நிறுவனமான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/samagi-janala-shakti-expresses-concern-over-sri-lankan-investments/">இலங்கையின் முதலீடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை பெறும் முதலீடுகளின் நிலை தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது.</p>
<p>முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தக்க வைத்து கொள்வதற்கும் நாடு விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.</p>
<p>அரசாங்கத்தின் பொருத்தமற்ற நடத்தை மற்றும் திட்டங்கள் குறித்து ஆர்வம் இல்லாத காரணத்தால், இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் இலங்கையில் தனது முன்மொழியப்பட்ட திட்டங்களை கைவிட்டதாக அவர் தெரிவித்தார்.</p>
<p>அதானி குழுமம் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்வதற்கு முன்பு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என்றும், நாட்டிற்கு கிடைக்கும் முதலீடுகளைப் பாதுகாக்க இதுபோன்ற விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p>&#8220;இந்தியாவின் அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்களைத் திரும்பப் பெறுவதன் மூலம், இலங்கை மற்ற முதலீட்டாளர்களுக்கான அணுகலைத் தடுத்துள்ளது&#8221; என்று அவர் கூறினார்.</p>
<p>அதானி குழுமத்திற்கு மேலதிகமாக, பல சர்வதேச முதலீட்டாளர்கள் அண்மைய காலங்களில் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/samagi-janala-shakti-expresses-concern-over-sri-lankan-investments/">இலங்கையின் முதலீடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி</title>
		<link>https://oruvan.com/samagi-janala-shakti-has-expedited-election-activities/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 04:45:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[activities]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[expedited]]></category>
		<category><![CDATA[Samagi Janala Shakti]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13094</guid>

					<description><![CDATA[<p>உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்து, வேட்புமனு பட்டியலை தயார் செய்யும் நடவடிக்கைகள் விரைவாக நிறைவு செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு மூலம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தனது கட்சியால் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல்களின் முதல் சுற்று நடத்தி நிறைவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/samagi-janala-shakti-has-expedited-election-activities/">தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்து, வேட்புமனு பட்டியலை தயார் செய்யும் நடவடிக்கைகள் விரைவாக நிறைவு செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.</p>
<p>உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு மூலம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>
<p>உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தனது கட்சியால் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல்களின் முதல் சுற்று நடத்தி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதி சுற்றை நடத்தி வேட்பாளர்களை தெரிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>மேலும், தேர்தலுக்கு கட்சி சார்பில் இளம் வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக முன்னர் கட்டுப்பணம் செலுத்தி, இன்னும் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறாத குழுக்களுக்கு, அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.</p>
<p>இதுவரையில், 93 மில்லியன் ரூபாய் கட்டுப்பணம் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/samagi-janala-shakti-has-expedited-election-activities/">தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
