<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>revealed. Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/revealed/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/revealed/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 07 Oct 2025 10:27:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>revealed. Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/revealed/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கம்பளையில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியானது</title>
		<link>https://oruvan.com/the-cause-of-the-fatal-accident-in-gampola-has-been-revealed/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 10:27:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#accident]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Gampola]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[revealed.]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34660</guid>

					<description><![CDATA[<p>கம்பளை, தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்த நிலையில் காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கம்பளை – தொலுவ பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதியதில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-cause-of-the-fatal-accident-in-gampola-has-been-revealed/">கம்பளையில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கம்பளை, தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்த நிலையில் காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>கம்பளை – தொலுவ பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதியதில் விபத்து<br />
சம்பவித்தது.</p>
<p>கோவிலொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த பெண்கள் வீதியில் சென்றதாக கூறப்பட்டது.</p>
<p>விபத்துக்குள்ளான காரை செலுத்திய பெண் சாரதி பயிற்சி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றக்கொண்டவர் என தெரியவந்துள்ளது.</p>
<p>இந்நிலையில் காரினை செலுத்திய 36 வயதான பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என<br />
பொலிஸார் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர்.</p>
<p>குறித்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கம்பளை நகருக்கு சென்றிருந்த நிலையில் அவரது கணவர் காரை செலுத்தியிருந்ததாகவும் பின்னர் அவர் மனைவிக்கு காரை செலுத்துவதற்கு வாய்ப்பளித்ததாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<p>குறித்த கார் விகாரைக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த நான்கு பெண்கள் மீதும் லொறியின் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>காரை செலுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-cause-of-the-fatal-accident-in-gampola-has-been-revealed/">கம்பளையில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் தரவுகளை கசிய விட்ட அதிகாரி &#8211; வெளியானது பலரது இரகசிய தகவல்</title>
		<link>https://oruvan.com/official-who-leaked-data-in-britain-many-peoples-confidential-information-was-revealed/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jul 2025 12:52:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Britain]]></category>
		<category><![CDATA[information]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[official]]></category>
		<category><![CDATA[revealed.]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26791</guid>

					<description><![CDATA[<p>பிரித்தானியாவில் அதிகாரி ஒருவர் தற்செயலாக தரவுகளை கசியவிட்டதால்  ஒரு இரகசிய திட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்காணோர் பிரித்தானியாவுக்கு வருகைத் தந்துள்ளமை தெரியவந்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பிரித்தானியாவுக்கு செல்ல விண்ணப்பித்த சுமார் 19,000 பேரின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்திருக்கின்றன. இரகசிய திட்டத்தின் கீழ் இதுவரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4,500 பேர் பிரித்தானியாவுக்கு வருகைத்தந்துள்ளனர். ஆனால் அரசாங்கம் அதனை பொதுவெளியில் தவிர்க்க ஒரு தடை உத்தரவைப் பெற்ற பின்னர், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/official-who-leaked-data-in-britain-many-peoples-confidential-information-was-revealed/">பிரித்தானியாவில் தரவுகளை கசிய விட்ட அதிகாரி &#8211; வெளியானது பலரது இரகசிய தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானியாவில் அதிகாரி ஒருவர் தற்செயலாக தரவுகளை கசியவிட்டதால்  ஒரு இரகசிய திட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்காணோர் பிரித்தானியாவுக்கு வருகைத் தந்துள்ளமை தெரியவந்திருக்கிறது.</p>
<p>2022 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பிரித்தானியாவுக்கு செல்ல விண்ணப்பித்த சுமார் 19,000 பேரின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்திருக்கின்றன.</p>
<p>இரகசிய திட்டத்தின் கீழ் இதுவரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4,500 பேர் பிரித்தானியாவுக்கு வருகைத்தந்துள்ளனர்.</p>
<p>ஆனால் அரசாங்கம் அதனை பொதுவெளியில் தவிர்க்க ஒரு தடை உத்தரவைப் பெற்ற பின்னர், கசிவு மற்றும் இடமாற்றங்களின் இருப்பை இரகசியமாக பேணியிருக்கிறது.</p>
<p>தடை உத்தரவை நீக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த பின்னரே இந்த தகவல்கள் கசிந்திருக்கின்றன.</p>
<p>இந்த கசிவில் தலிபான்களால் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பெயர்கள், தொடர்பு விபரங்கள் மற்றும் சில குடும்பத் தகவல்கள் காணப்படுகின்றன.</p>
<p>இந்த கசிவு பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள பெயரிடப்படாத அதிகாரி ஒருவரால் தவறுதலாக இடம்பெற்றதாக பிரித்தானிய அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது.</p>
<p>இந்நிலையில் கசிவில் தங்கள் விபரங்கள் சேர்க்கப்பட்டவர்களிடம் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி, மன்னிப்பு கோரியிருக்கிறார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/official-who-leaked-data-in-britain-many-peoples-confidential-information-was-revealed/">பிரித்தானியாவில் தரவுகளை கசிய விட்ட அதிகாரி &#8211; வெளியானது பலரது இரகசிய தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின் தடைக்கான காரணம் வெளியானது</title>
		<link>https://oruvan.com/the-cause-of-the-power-outage-has-been-revealed/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Feb 2025 07:32:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[outage]]></category>
		<category><![CDATA[Power]]></category>
		<category><![CDATA[revealed.]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9852</guid>

					<description><![CDATA[<p>பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-cause-of-the-power-outage-has-been-revealed/">மின் தடைக்கான காரணம் வெளியானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-cause-of-the-power-outage-has-been-revealed/">மின் தடைக்கான காரணம் வெளியானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
