<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>restrictions Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/restrictions/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/restrictions/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 10 Jan 2026 05:40:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>restrictions Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/restrictions/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கொழும்பு &#8211; கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு</title>
		<link>https://oruvan.com/traffic-restrictions-in-the-kadawatha-area-of-the-colombo-kandy-road/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jan 2026 05:40:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[restrictions]]></category>
		<category><![CDATA[traffic]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42844</guid>

					<description><![CDATA[<p>கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு &#8211; கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு &#8211; கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் வீதியின் ஒரு மருங்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை இந்த வீதி மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வழியாக, கடவத்தை நகர மத்தியிலுள்ள மின்சிக்னல் சந்தியில் இருந்து அதிவேக வீதிப் பிரவேச வீதி ஊடாக எல்தெனிய மின்சிக்னல் சந்தி வரையிலான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/traffic-restrictions-in-the-kadawatha-area-of-the-colombo-kandy-road/">கொழும்பு &#8211; கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு &#8211; கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கொழும்பு &#8211; கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் வீதியின் ஒரு மருங்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை இந்த வீதி மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மாற்று வழியாக, கடவத்தை நகர மத்தியிலுள்ள மின்சிக்னல் சந்தியில் இருந்து அதிவேக வீதிப் பிரவேச வீதி ஊடாக எல்தெனிய மின்சிக்னல் சந்தி வரையிலான வீதியைப் பயன்படுத்த முடியும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/traffic-restrictions-in-the-kadawatha-area-of-the-colombo-kandy-road/">கொழும்பு &#8211; கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெல்லன்வில எசல பெரஹெராவை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்</title>
		<link>https://oruvan.com/traffic-restrictions-in-place-ahead-of-the-bellanwila-esala-perahera/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 16 Aug 2025 08:41:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Bellanwila]]></category>
		<category><![CDATA[Esala]]></category>
		<category><![CDATA[Perahera]]></category>
		<category><![CDATA[restrictions]]></category>
		<category><![CDATA[traffic]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29679</guid>

					<description><![CDATA[<p>75ஆவது பெல்லன்வில எசல பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர இன்று இரவு வீதிகளில் ஊர்வலமாக நடத்தப்படும். ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமாகிய பெல்லன்வில எசல பெரஹெரா நாளை காலை நிறைவடையுட“ ஊர்வலம் காரணமாக அப் பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பொலிஸார் அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று இரவு 7.00 மணிமுதல் பொரலஸ்கமுவ சந்தியிலிருந்து பெல்லன்தொட்டை சந்தி வரையில் 119 பஸ் செல்லும் வீதியும் பெல்லன்தொட்டை சந்தியிலிருந்து பபிலியான சந்தி வரையான 117 பஸ் செல்லும் வீதியும் மூடப்படும். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/traffic-restrictions-in-place-ahead-of-the-bellanwila-esala-perahera/">பெல்லன்வில எசல பெரஹெராவை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>75ஆவது பெல்லன்வில எசல பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர இன்று இரவு வீதிகளில் ஊர்வலமாக நடத்தப்படும்.</p>
<p>ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமாகிய பெல்லன்வில எசல பெரஹெரா நாளை காலை நிறைவடையுட“</p>
<p>ஊர்வலம் காரணமாக அப் பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.</p>
<p>அதன்படி, இன்று இரவு 7.00 மணிமுதல் பொரலஸ்கமுவ சந்தியிலிருந்து பெல்லன்தொட்டை சந்தி வரையில் 119 பஸ் செல்லும் வீதியும் பெல்லன்தொட்டை சந்தியிலிருந்து பபிலியான சந்தி வரையான 117 பஸ் செல்லும் வீதியும் மூடப்படும்.</p>
<p>இந்த நேரத்தில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p>
<p>இதனிடையே, நவகமுவ பத்தினி தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹெரா காரணமாக அங்கும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p>
<p>அதன்படி, அவிசாவளை – கொழும்பு பழைய வீதி, வெலே சந்தி மற்றும் ரணால சந்திக்கான பாதை இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 2.30 மணி வரை மூடப்படும்.</p>
<p>அதே பாதை நாளை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மீண்டும் மூடப்படும். அதனால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p>
<p>மேலும் அம்பலாங்கொடயில் அமைந்துள்ள மோதர தேவாலயத்தின் எசல மகா பெரஹரா இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 3.00 மணி வரையில் காலி – கொழும்பு பிரதான வீதியில் நடைபெறும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/traffic-restrictions-in-place-ahead-of-the-bellanwila-esala-perahera/">பெல்லன்வில எசல பெரஹெராவை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் &#8211; ஐ.நா வலியுறுத்தல்</title>
		<link>https://oruvan.com/india-and-pakistan-must-observe-maximum-restrictions-un-stresses/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Apr 2025 09:19:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[restrictions]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[un]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18421</guid>

					<description><![CDATA[<p>காஷ்மீரில் இடம்பெற்றுள்ள தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக்கொள்ளுமாறு ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும் அர்த்தமுள்ள பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்கப்பட முடியும், என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-and-pakistan-must-observe-maximum-restrictions-un-stresses/">இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் &#8211; ஐ.நா வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காஷ்மீரில் இடம்பெற்றுள்ள தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.</p>
<p>நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக்கொள்ளுமாறு ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.</p>
<p>பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும் அர்த்தமுள்ள பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்கப்பட முடியும், என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன.</p>
<p>விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் இராணுவ வீரர்களை தயாராக வைத்துள்ளது. கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கி உள்ளது.</p>
<p>பாகிஸ்தான் கராச்சியில் ஏவுகணை பயிற்சியை தொடங்கி உள்ளது. இதனிடையே தான் இன்று ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்தது. எவ்வாறாயினும் உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-and-pakistan-must-observe-maximum-restrictions-un-stresses/">இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் &#8211; ஐ.நா வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
