<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>recovered Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/recovered/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/recovered/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 30 Aug 2025 09:13:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>recovered Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/recovered/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு</title>
		<link>https://oruvan.com/body-of-man-who-went-fishing-recovered/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 09:13:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[body]]></category>
		<category><![CDATA[Fishing]]></category>
		<category><![CDATA[Man]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[recovered]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[went]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31129</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையிலேயே காணாமல் போயுள்ளார். ஆற்றில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக ஆழமான பகுதிக்குள் சென்று மீள முடியாமல் மூழ்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் கோயில் குளம் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடையவர் என பொலிஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/body-of-man-who-went-fishing-recovered/">மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p>
<p>மீன்பிடிக்கச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையிலேயே காணாமல் போயுள்ளார். ஆற்றில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக ஆழமான பகுதிக்குள் சென்று மீள முடியாமல் மூழ்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>உயிரிழந்தவர் கோயில் குளம் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>சம்பவ இடத்துக்கு சென்று திடீர் மரண விசாரணை அதிகாரி முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.</p>
<p>மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/body-of-man-who-went-fishing-recovered/">மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் &#8211; கண்டுப்பிடிக்கப்பட்ட முச்சக்கரவண்டி</title>
		<link>https://oruvan.com/boralesgamuwa-shooting-incident-three-wheeler-recovered/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Aug 2025 13:24:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Boralesgamuwa]]></category>
		<category><![CDATA[incident]]></category>
		<category><![CDATA[recovered]]></category>
		<category><![CDATA[shooting]]></category>
		<category><![CDATA[three-wheeler]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30561</guid>

					<description><![CDATA[<p>பொரலஸ்கமுவ பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் வருகை தந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போக்குந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இந் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக 03 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். குறித்த இளைஞன் தனது வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியில் பயணித்த அடையாளந் தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/boralesgamuwa-shooting-incident-three-wheeler-recovered/">பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் &#8211; கண்டுப்பிடிக்கப்பட்ட முச்சக்கரவண்டி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொரலஸ்கமுவ பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் வருகை தந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>போக்குந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>அத்துடன் இந் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக 03 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.</p>
<p>குறித்த இளைஞன் தனது வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியில் பயணித்த அடையாளந் தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.</p>
<p>கல்கிசை பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/boralesgamuwa-shooting-incident-three-wheeler-recovered/">பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் &#8211; கண்டுப்பிடிக்கப்பட்ட முச்சக்கரவண்டி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழில் 30 துப்பாக்கிகள் மீட்பு</title>
		<link>https://oruvan.com/30-guns-recovered-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Aug 2025 10:20:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[guns]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[recovered]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30322</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் சுமார் 30 துப்பாக்கிகள் வரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை தொடர்ந்து பொலிஸார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 T 56 ரக துப்பாக்கிகளும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/30-guns-recovered-in-jaffna/">யாழில் 30 துப்பாக்கிகள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் சுமார் 30 துப்பாக்கிகள் வரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட<br />
வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை தொடர்ந்து பொலிஸார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.</p>
<p>இதனையடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு<br />
பணியின்போது 30 T 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/30-guns-recovered-in-jaffna/">யாழில் 30 துப்பாக்கிகள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மன்னாரில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு</title>
		<link>https://oruvan.com/drugs-worth-millions-recovered-in-mannar/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Feb 2025 07:05:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[recovered]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9327</guid>

					<description><![CDATA[<p>மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 பொதிகளை கொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சுமார் 28 கிலோ நிறையுடைய 42 லட்சம் பெறுமதியான போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/drugs-worth-millions-recovered-in-mannar/">மன்னாரில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான<br />
கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.</p>
<p>மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது<br />
போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 பொதிகளை கொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.</p>
<p>சுமார் 28 கிலோ நிறையுடைய 42 லட்சம் பெறுமதியான போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/drugs-worth-millions-recovered-in-mannar/">மன்னாரில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
