<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ranil Arrest Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/ranil-arrest/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ranil-arrest/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 01 Sep 2025 06:48:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Ranil Arrest Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ranil-arrest/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>&#8216;அனைவருக்கும் நன்றிகள்&#8217; &#8211; ரணில் விக்கிரமசிங்க விஷேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/thanks-to-everyone-ranil-wickremesinghes-special-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Sep 2025 06:48:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil Arrest]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31288</guid>

					<description><![CDATA[<p>தனது கைது நடவடிக்கையின் போது தன்னை ஆதரித்த ஒன்லைன் ஊடக வேகைள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள நன்றி தெரிவித்துள்ளார். சிறப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் கைது செய்யப்பட்ட நேரத்தில் எனக்கு ஆதரவளித்த ஒன்லைன் செய்தி சேனல்கள் உட்பட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். பிரிதொரு நாளில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்,” என்று விக்கிரமசிங்க தனது சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/thanks-to-everyone-ranil-wickremesinghes-special-announcement/">&#8216;அனைவருக்கும் நன்றிகள்&#8217; &#8211; ரணில் விக்கிரமசிங்க விஷேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தனது கைது நடவடிக்கையின் போது தன்னை ஆதரித்த ஒன்லைன் ஊடக வேகைள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள நன்றி தெரிவித்துள்ளார்.</p>
<p>சிறப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>“நான் கைது செய்யப்பட்ட நேரத்தில் எனக்கு ஆதரவளித்த ஒன்லைன் செய்தி சேனல்கள் உட்பட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.</p>
<p>பிரிதொரு நாளில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்,” என்று விக்கிரமசிங்க தனது சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/thanks-to-everyone-ranil-wickremesinghes-special-announcement/">&#8216;அனைவருக்கும் நன்றிகள்&#8217; &#8211; ரணில் விக்கிரமசிங்க விஷேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/diplomats-have-not-raised-any-objection-to-ranils-arrest-government-statement/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2025 10:50:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Foreign Minister Vijitha Herath]]></category>
		<category><![CDATA[Ranil Arrest]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30852</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து பல்வேறு நபர்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும், அத்தகைய கருத்துக்கள் குறிப்பிடத்தக்க பொருத்தமற்றவை என்று குறிப்பிட்டார். இலங்கையில் சட்டம் சமமாகவும் நியாயமாகவும் அமல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது கவனித்து வருவதாகவும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/diplomats-have-not-raised-any-objection-to-ranils-arrest-government-statement/">ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p>
<p>இன்று (27) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த விடயம் குறித்து பல்வேறு நபர்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும், அத்தகைய கருத்துக்கள் குறிப்பிடத்தக்க பொருத்தமற்றவை என்று குறிப்பிட்டார்.</p>
<p>இலங்கையில் சட்டம் சமமாகவும் நியாயமாகவும் அமல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது கவனித்து வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p>
<p>இலங்கையில் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று முன்னர் கூற்றுக்கள் இருந்தபோதிலும், தற்போதைய சூழலில் அத்தகைய நிலைமை தற்போது தென்படவில்லை என மேலும் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/diplomats-have-not-raised-any-objection-to-ranils-arrest-government-statement/">ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் &#8211; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு</title>
		<link>https://oruvan.com/sumanthiran-is-an-eel-protest-started-from-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2025 08:07:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[M. A. Sumanthiran]]></category>
		<category><![CDATA[Ranil Arrest]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30817</guid>

					<description><![CDATA[<p>ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27.08.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படுவது அவரது சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்காகான விசுவாசத்தையும் காட்டுகின்றது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sumanthiran-is-an-eel-protest-started-from-jaffna/">சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் &#8211; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்</p>
<p>யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27.08.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படுவது அவரது சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்காகான விசுவாசத்தையும் காட்டுகின்றது.</p>
<p>நல்லாட்சி காலத்தில் ரணிலுக்கு முண்டு கொடுத்து ஆட்சியில் நிழல் ஆட்சியாளர்களாக இருந்த இவர்கள் அன்றும் ரணிலைக் கொண்டு தமது தேவைகளையே நிவர்த்தி செய்து இலட்சாதிபதியாகினர்.</p>
<p>தற்போது ரணில் கைதானவுடன் அனைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக போராடுகின்றனர். இது உழல்வாதிகளான தமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கின்றது.</p>
<p>அந்தவகையில் ரணிலின் விடுவிப்பில் அவரது நோயின் தன்மையே தாக்கத்தை செலுத்தியது.</p>
<p>எனவே மக்களின் நலன்களையும் அவர்களது சொத்துக்களையும் யார் துஷ்பிரயோகம் செய்தாலும் அவர்களுக்கு இந்த ரணிலின் கைது பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sumanthiran-is-an-eel-protest-started-from-jaffna/">சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் &#8211; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
