<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>rameshwaram Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/rameshwaram/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/rameshwaram/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 11 Aug 2025 07:26:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>rameshwaram Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/rameshwaram/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர கடற்றொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு</title>
		<link>https://oruvan.com/fishermen-in-rameshwaram-go-on-strike-to-protest-the-arrest-of-tamil-nadu-fishermen-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 07:24:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<category><![CDATA[rameshwaram]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[strike]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29014</guid>

					<description><![CDATA[<p>தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் நேற்றைய விசேட ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து இதனை அறிவித்தனர். மீன்பிடி தடை காலம் நிறைவடைந்த 55 நாட்களில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைதானவர்கள் உடனடியாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fishermen-in-rameshwaram-go-on-strike-to-protest-the-arrest-of-tamil-nadu-fishermen-in-sri-lanka/">தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர கடற்றொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் நேற்றைய விசேட ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து இதனை அறிவித்தனர்.</p>
<p>மீன்பிடி தடை காலம் நிறைவடைந்த 55 நாட்களில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில் கைதானவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் விடுதலை தாமதமாகும் பட்சத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி தங்கச்சிமடத்தில் போராட்டமும், 15 ஆம் திகதி இந்திய சுதந்திரதினத்தன்று உணவு தவிர்ப்பு போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்திய கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வலியுறுத்தவுள்ளதாக , இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/fishermen-in-rameshwaram-go-on-strike-to-protest-the-arrest-of-tamil-nadu-fishermen-in-sri-lanka/">தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர கடற்றொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு</title>
		<link>https://oruvan.com/rameshwaram-fishermen-strike-to-protest-arrest-of-tamil-nadu-fishermen/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Aug 2025 15:17:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<category><![CDATA[rameshwaram]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28971</guid>

					<description><![CDATA[<p>தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் இன்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து இதனை அறிவித்தனர். மீன்பிடி தடை காலம் நிறைவடைந்த 55 நாட்களில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் உடனடியாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rameshwaram-fishermen-strike-to-protest-arrest-of-tamil-nadu-fishermen/">தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.</p>
<p>ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் இன்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து இதனை அறிவித்தனர்.</p>
<p>மீன்பிடி தடை காலம் நிறைவடைந்த 55 நாட்களில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில் அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் விடுதலை தாமதமாகும் பட்சத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி தங்கச்சிமடத்தில் போராட்டமும், 15ஆம் திகதி இந்திய சுதந்திரதினத்தன்று உணவு தவிர்ப்பு போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்திய கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வலியுறுத்தவுள்ளதாகவும், இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/rameshwaram-fishermen-strike-to-protest-arrest-of-tamil-nadu-fishermen/">தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது&#8230;விசைப் படகுகளும் பறிமுதல்</title>
		<link>https://oruvan.com/10-indian-fishermen-were-arrested-the-fishing-boats-were-also-seized/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Feb 2025 04:43:14 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[fisherman]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[rameshwaram]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11246</guid>

					<description><![CDATA[<p>தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடி துறைமுகத்தின் உரிய அனுமதிச் சீட்டுடன் விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அச் சமயம் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி குறித்த மீனவர்கள் 10 பேரை கைது செய்ததோடு, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/10-indian-fishermen-were-arrested-the-fishing-boats-were-also-seized/">இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது&#8230;விசைப் படகுகளும் பறிமுதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>
<p>இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடி துறைமுகத்தின் உரிய அனுமதிச் சீட்டுடன் விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.</p>
<p>அச் சமயம் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி குறித்த மீனவர்கள் 10 பேரை கைது செய்ததோடு, அவர்களது மூன்று விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</p>
<p>கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p>இத் தகவலறிந்த சக மீனவர்கள் மற்றும் கைதான மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுவிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/10-indian-fishermen-were-arrested-the-fishing-boats-were-also-seized/">இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது&#8230;விசைப் படகுகளும் பறிமுதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
